தசாவதாரம் படத்தில் கடலில் வீசிய பெருமாள் சிலை எங்கு உள்ளது ? what happened to Govindaraja perumal
HTML-код
- Опубликовано: 21 авг 2021
- தசாவதாரம் படத்தில் கடலில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ பெருமாள் சிலை இப்போது எங்குள்ளது என இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற பல காணொளிகளை தொடர்ந்து பெற
⏩ Subscribe Our Channel 👇
/ @viralstarry
Content Writer , Voice Artist & Channel Admin : Swathi
▶PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , I takes a huge amount of creativity and time .
▶Fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (sris6595@gmail.com ) or leave us a personal message here and we will remove your material right away...
Checkout Our recent Videos 👇
இச்சாதாரி நாகங்கள் உண்மையா
• மனிதராக உருமாறும் இச்ச...
நாக பஞ்சமி கருட பஞ்சமி வரலாறு
• நாக பஞ்சமி கருட பஞ்சம...
நாகலோகத்திற்கு செல்லும் பாதாள குகை கண்டுபிடிக்கப்பட்டது
• Naag lok way | The Rea...
நாகமணி உண்மையா கட்டுக்கதையா
• நாகமாணிக்கம் உண்மையா |...
சோட்டானிக்கரை பகவதி அம்மன் வரலாறு
• சோட்டானிக்கரை பகவதி அம...
Part 1 : பத்மநாபசுவாமி கோயில் உருவான வரலாறு
• பத்மநாபசுவாமி கோவிலின்...
Part 2 : பத்மநாப சுவாமி கோவில் மர்மங்கள்
இரகசிய கதவு B
• Mysterious Temple Door...
பேச்சி அம்மன் வரலாறு
• பேச்சி அம்மன் வரலாறு |...
மாசாணி அம்மன் வரலாறு
• மாசாணி அம்மன் | Masani...
மேல்மலையூர் அங்காளம்மன் வரலாறு
• மேல்மலையனூர் அங்காளம்ம...
சோட்டானிக்கரை பகவதி அம்மன் வரலாறு
• சோட்டானிக்கரை பகவதி அம...
கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகையின் பேரழிவு
• Dwaraka Mythical City ...
இன்றும் பாதுகாக்கப்படும் கிருஷ்ணரின் இதயம்
• Puri Jagannath Temple ...
திரிசூலம் vs சுதர்சன சக்கரம்
• சிவனின் திரிசூலம் | வி...
நாகங்களுக்கும் கருடனுக்கும் என்ன யுத்தம்
• நாகங்களுக்கும் கருடனுக...
திருப்பதி ஏழுமலையான் வரலாறு
• திருப்பதி ஏழுமலையான் க...
மறைக்கப்பட்ட தமிழர்களின் தாய்தெய்வம் மூதேவி யார் ?
• ஆதிசக்தியின் 51 சக்தி ...
சிவனுக்கும் காசிக்கும் என்ன சம்பந்தம் ?
• காசியின் வரலாறு | Kasi...
சிவனும் அகோரிகளும், காசியின் மறுபக்கம்
• Aghori Sadhana | Aghor...
ஸ்ரீரங்கம் உருவாக காரணமான விநாயகர்
• Uchi pillayar temple h...
ஏழு கன்னிமார்கள் பிறந்த கதை
• ஏழு கன்னிமார்கள் கதை |...
மதுரை வீரன் வரலாறு
• Madurai veeran history...
திருச்செந்தூர் முருகனின் வரலாறு
• Thiruchendur Murugan T...
காஞ்சி காமாட்சி வரலாறு
• Kanchi kamatchi amman ...
மதுரை மீனாட்சி வரலாறு
• Madurai meenakshi amma...
முனீஸ்வரன் வரலாறு
• History of muniswaran ...
பெரிய பாளையம் பவானி அம்மன் வரலாறு
• பெரிய பாளையத்து பவானி ...
ஔவையார் சொன்ன ரகசியம்
• Sevvai pillayar virath...
Thanks for spending your valuable time with us ❤Keep Supporting ❤🙏
#dasavatharam_movie_perumal
#perumalstatue_brought_back_from_sea
#perumal_statue_secrets
#govindharajaperumalstatue
#anbesivam #kamalhaasan #ulaganayagan #kamal #kamalhassan #tamil #om #tamilcinema #indian #virumandi #maddy #sivasiva #lordmurugan #viswaroopam #heyram #sivasivayapotri #god #lordsiva #kollywood #soul #namah #love #true #sivamayam #devarmagan #lordshiva #lordkrishna #sivananda #aandavar Развлечения
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் ❤🙏
நாகலோகத்திற்கு செல்லும் பாதாள குகை 👇
ruclips.net/video/P3dMhHJ5y9Y/видео.html
Subscribe Set All ❤🙏
ruclips.net/video/n-bzZEPYQC0/видео.html
Hi Friends how are you I am Mithlesh From MK's Troll and MT Vlog I am Upload Funny Videos but not response I AM THINKING WHEN I CROSSED 1K I Give Food for Homeless people I Am and my Friend Planting My Plants and promise Myself And I AM PUT ADVANTURE VLOG CHALLENGES
Sari yen kirimi kanda cholan nu yen per vanthuchnu solunga
Arium(know that), shivan ondru ....
🔥
👌👌👌👌👌😺😺🎊🎊🎉🎉👏👏👏🦅🦅
Yhghg
விஷ்னு வின் தங்கையை திருமணம் செய்தவர் சிவன் இறைவன் பாகுபாடு பார்க்கவில்லை ஆனால் அவர்களை வழிபடும் நாமே பாகுபாடு பார்த்து பிறிக்கிறோம்
Ss dude it's true
பார்வதி அவரை அண்ணனா ஏற்றுக்கொண்டார்கள் அவ்வளவுதான் ஹரியும் ஹரனும்
mapila v2tu karan ponnu veeta elanamadhan ninaipan
Correct 💯 true
Super
*🕉அரியும் சிவனும் ஒன்று🕉*
"அரியும் சிவனும் ஒன்னு அறியாதவங்க வாயல மண்ணு" இதுதான் உண்மை ஒரு உடம்பில் இரண்டு தலை 🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻
🙏🙏🙏
Hi friends how are you
I am darshan from darshan official
I am upload but not response Our squad
I AM THINKING WHEN I CROSSED THE 1K I WILL GiVE A FOODS TO NON PARENTS CHILD I PROMISE MYSELF....
AND I AM PUT VLOG CHALLENGES.prank....
வணக்கம் நண்பர்களே
நீங்கள் நினைக்கலாம் ஏன் இவன் ஏன் இப்படி சொல்லிகிறான் என்று நீங்கள் நினைக்கலாம்...ஏன் என்றால் என்னுல் ஒரு வைராக்கியம் என் முதல் வருமானத்தில் பெற்றோர் இளந்த குழந்தைகளுக்கு ஒருவேளை உணவு அளிக்க வேண்டும் என்பதை நான் ஒரு சத்தியமாக எடுத்துள்ளேன்.... இப்படிக்கு மாணவன் ஆதர்வு தாருங்கள் நண்பர்களே
Please please 🙏
சிவனே உலகின் பிறப்பிடம்
@@thamizhethunai. subscribed your channel
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி போற்றி ஓம்கணபதிமுருகா அய்யா துணை 🙏🔱🕉️🙏
ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவங்க வாயில மண்ணு. சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த ஸ்வரூபம் தான் ஹரிஹரன், சங்கர நாராயணன் 🙏🙏🙏
🙏ஸ்ரீ கிருஷ்ணா பெருமாள்🙏 ஓம் நமசிவாய 🙏 அனைத்து கடவுளும் ஒன்று தான்🙏🙏🙏🙏 கடவுள் ஒருவரே..... 🙏🙏🙏🙏🙏🙏
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏 ஓம் நமசிவாய 🙏
Ok
மிக அருமையான பதிவு.
ஒரு சந்தேகம். தற்போது சிதம்பரத்தில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாளை யார் பிரதிஷ்டை செய்தது?
பகவத் ராமாநுஜர்
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது, நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது🙏🙏🙏ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
SEMA you are a lyrics lover🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
நீங்கள் சொல்லும்
பெருமாள் சிலை பற்றிய தகவல்கள் மிக நன்றாக உள்ளது
NICE NAME ARULJOTHY
Its a myth story
மிக சிறந்த வீடியோ. இதில் இன்னும் சில வரலாற்று உண்மைகள் விடுபட்டு இருக்கின்றன.
1. குலோத்துங்க சோழனுக்கு வைணவ சமயத்தின் மீது வெறுப்போ அதை அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. இருந்து இருந்தால் அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த எல்லா வைணவ ஆலயங்கலையும் ஆழித்து இருப்பார். குலோத்துங்கனின் சினம் எல்லாம் இராமானுஜர் மீது மட்டும் தான். காரணம் என்ன?
2. இராமானுஜர் வைணவத்தை மட்டும் பரப்பவில்லை கூடவே வேறு ஒரு வேலையும் செய்தார். அவர் சிவ மற்றும் சைவத்தோடு தொடர்பு உடைய முருகன் ஆலயங்களை வைணவ ஆலயங்களாக மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார். சில ஆலயங்களை அப்படி வெற்றிகரமாக மாற்றியும் விட்டார். அதில் மிக முக்கியமான ஆலயம் திருப்பதி ஆலயம் ஆகும். அது ஆரம்பத்தில் முருகன் ஆலயம். அதில் இரவோடு இரவாக சங்கு சக்கர கைகளை ஒட்ட வைத்து அதை ஆலயத்தில் கோவிந்தன் எழுந்தருளி விட்டான் என்று தன் சிஷ்ய பநிவாரங்களுடன் சேர்ந்து உள்ளுர் மக்களை ஏய்த்து விட்டார். திருப்பதி மலை மேல் இருந்ததாலும் கோயிலை இராமனுஜர் தன் சிஷ்யர்களுடன் வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டதாலும் மலை அடிவார மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
2. செய்தி சிவனடியார்கள் மூலம் பரவி சோழ தேசமும் பரவியது. சிவனடியார்களோடு குலோத்துங்கனும் பெரும் சினம் கொண்டனர். ஆனால் திருப்பதி மேல் போர் எதுவும் தடுக்கவில்லை.
3. இதனால் மிகவும் துணிவு பெற்ற இராமானுஜர் மேலும் ஒரு காரியத்தில் இறங்கினார். 12ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் வலுக்கட்டாயமாக தில்லையில் பிதிஷ்டை செய்த வரதராஜ பெருமாள் சிலையை தனது ஆயுதமாக்கி சைவ சமயத்தின் ஆணி வேரான சில்லையை முற்றாக வைணவ ஆலயமாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். தில்லை வீழ்ந்தால் மொத்த சைவமும் அழிந்து விடும் என்பது இராமானுஜர் கணக்கு. அதன் படி இராமானுஜரும் அவரது மிகப் பெரிய சிஷ்ய கூட்டமும் மக்களிடம் தில்லை வரதராஜ ஆலயம் தான் என்றும் அவரே பெரிய கடவுள் என்றும் தில்லையை தீட்ஷிதர்கள் தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் தீவிர பிரச்சாரத்தை நடத்தி அவரது தீவிர சிஷ்யன் மூலம் பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி தில்லைக்கு வெளியில் போராட்டம் நடத்தத் தொடங்கினார். இந்த போராட்டத்துக்கு இராமானுஜர் மைசூரில் இருந்து ஆதரவு கொடுத்து வளர்த்துக் கொண்டு இருந்தார். நாளுக்கு நாள் போராட்டம் வலுக்கவே தில்லை தீட்ஷிதர்களும் சைவ அடியார்களும் குலோத்துங்கனின் காலில் விழுந்து தில்லையையும் சைவத்தையும் காக்கும்படி வேண்டினர். குலோத்துங்கன் போராட்டக் குழுவின் தலைமை இராமானுஜர் சிஷ்யனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த வைணவ சிஷ்யரோ மிக ஆணவமாக நடந்து கொண்டதோடு சிவத்தை மிகவும் இழித்தும் பேசினார். பொருமை இழந்த குலோத்துங்கன் அந்த வைணவ போராட்டக்காரரை இரண்டாக பிளந்து தள்ளினார். இதைக் கண்டு பயந்து போன போராட்டக் கூட்டம் கலைந்து ஓடியது. இராமானுஜரின் சிஷ்யர்கள் கூட்டமும் மைசூர் நோக்கி ஓடியது. அவர்கள் யாரையும் குலோத்துங்கன் கைது செய்யவும் இல்லை கொலை செய்யவும் இல்லை. ஆனால் இராமானுஜரை மட்டும் தில்லைக்குள் கால் வைக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
4. இனி மேலும் சைவத் தலைமை பீடமான தில்லைக்கும், சைவ சமயத்திற்கும் இடைக்காலத்தில் வைணவ பல்லவனால் நிர்பந்தமாக நிறுவப்பட்ட இந்த வரதராஜ பெருமாள் சிலையில் ஆபத்து வந்து விடக் கூடாது திருப்பதி முருகனுக்கு நேர்ந்த நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக குலோத்துங்கன் தில்லையில் இருந்து அந்த வரதராஜ பெருமாள் சிலையை பெயர்த்து எடுத்தது கடலில் வீசி தில்லையைக் காத்தார்.
5. அந்த நன்றிக் கடன் காக்க நாடிழந்து கொடி இழந்து முடி இழந்து போனாலும் இன்றளவும் தில்லை தீஷ்சிதர்கள் சோழப்பரம்பரையில் ஒருவருக்கு சோழ அரசு பட்டம் சூட்டி வருகின்றனர்.
5. பல்லவன் ஏன் அப்படி வலுக்கட்டாயமாக தில்லையில் வரதராஜ பெருமாள் சிலை நிறுவினான் எனில். பல்லவர்களை சேர சோழ பாண்டியர்கள் யாருமே அரச வம்சமாகவே அங்கீகரிக்கவில்லை. பல்லவர்களோ தாங்கள் சோழ வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொண்டனர். அதை நிறுவ தில்லை தீட்ஷிதர்களை அணுகி தங்களுக்கு தில்லையில் முடிசூட்டி அங்கீகரிக்கும்படி வேண்டினர். தீட்ஷிதர்களோ தாங்கள் சோழவம்சத்திற்கு அன்றி சேர பாண்டிய வம்சத்திற்குக் கூட தில்லையில் முடி சூட்டி அங்கீகரிப்பதில்லை என்பதால் சந்தேகத்திற்கு அரச குலம் கொண்ட பல்லவனுக்கு ஒருக்காலும் தில்லையில் முடி சூட்ட முடியாது என்று மறுத்து விட்டதே ஆகும்
ஓம் நமசிவாய ஹரிஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
சினிமாக்காரன் சொல்வதெல்லாம் உண்மை இல்லை என்பதை தெளிவாக சொன்னீர்கள் அக்கா மகிழ்ச்சி
Hamalkassan iyankar adan apadi nadichan
பெருமாள் கடவுள் பற்றி கூறியதுக்கு நன்றி ...இன்னும் பெருமாள் கடவுள் பற்றி நல்ல கருத்துக்கள் கூற வேண்டும் வாழ்த்துக்கள்🙏
மிக சிறந்த வீடியோ. இதில் இன்னும் சில வரலாற்று உண்மைகள் விடுபட்டு இருக்கின்றன.
1. குலோத்துங்க சோழனுக்கு வைணவ சமயத்தின் மீது வெறுப்போ அதை அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. இருந்து இருந்தால் அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த எல்லா வைணவ ஆலயங்கலையும் ஆழித்து இருப்பார். குலோத்துங்கனின் சினம் எல்லாம் இராமானுஜர் மீது மட்டும் தான். காரணம் என்ன?
2. இராமானுஜர் வைணவத்தை மட்டும் பரப்பவில்லை கூடவே வேறு ஒரு வேலையும் செய்தார். அவர் சிவ மற்றும் சைவத்தோடு தொடர்பு உடைய முருகன் ஆலயங்களை வைணவ ஆலயங்களாக மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார். சில ஆலயங்களை அப்படி வெற்றிகரமாக மாற்றியும் விட்டார். அதில் மிக முக்கியமான ஆலயம் திருப்பதி ஆலயம் ஆகும். அது ஆரம்பத்தில் முருகன் ஆலயம். அதில் இரவோடு இரவாக சங்கு சக்கர கைகளை ஒட்ட வைத்து அதை ஆலயத்தில் கோவிந்தன் எழுந்தருளி விட்டான் என்று தன் சிஷ்ய பநிவாரங்களுடன் சேர்ந்து உள்ளுர் மக்களை ஏய்த்து விட்டார். திருப்பதி மலை மேல் இருந்ததாலும் கோயிலை இராமனுஜர் தன் சிஷ்யர்களுடன் வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டதாலும் மலை அடிவார மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
2. செய்தி சிவனடியார்கள் மூலம் பரவி சோழ தேசமும் பரவியது. சிவனடியார்களோடு குலோத்துங்கனும் பெரும் சினம் கொண்டனர். ஆனால் திருப்பதி மேல் போர் எதுவும் தடுக்கவில்லை.
3. இதனால் மிகவும் துணிவு பெற்ற இராமானுஜர் மேலும் ஒரு காரியத்தில் இறங்கினார். 12ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் வலுக்கட்டாயமாக தில்லையில் பிதிஷ்டை செய்த வரதராஜ பெருமாள் சிலையை தனது ஆயுதமாக்கி சைவ சமயத்தின் ஆணி வேரான சில்லையை முற்றாக வைணவ ஆலயமாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். தில்லை வீழ்ந்தால் மொத்த சைவமும் அழிந்து விடும் என்பது இராமானுஜர் கணக்கு. அதன் படி இராமானுஜரும் அவரது மிகப் பெரிய சிஷ்ய கூட்டமும் மக்களிடம் தில்லை வரதராஜ ஆலயம் தான் என்றும் அவரே பெரிய கடவுள் என்றும் தில்லையை தீட்ஷிதர்கள் தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் தீவிர பிரச்சாரத்தை நடத்தி அவரது தீவிர சிஷ்யன் மூலம் பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி தில்லைக்கு வெளியில் போராட்டம் நடத்தத் தொடங்கினார். இந்த போராட்டத்துக்கு இராமானுஜர் மைசூரில் இருந்து ஆதரவு கொடுத்து வளர்த்துக் கொண்டு இருந்தார். நாளுக்கு நாள் போராட்டம் வலுக்கவே தில்லை தீட்ஷிதர்களும் சைவ அடியார்களும் குலோத்துங்கனின் காலில் விழுந்து தில்லையையும் சைவத்தையும் காக்கும்படி வேண்டினர். குலோத்துங்கன் போராட்டக் குழுவின் தலைமை இராமானுஜர் சிஷ்யனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த வைணவ சிஷ்யரோ மிக ஆணவமாக நடந்து கொண்டதோடு சிவத்தை மிகவும் இழித்தும் பேசினார். பொருமை இழந்த குலோத்துங்கன் அந்த வைணவ போராட்டக்காரரை இரண்டாக பிளந்து தள்ளினார். இதைக் கண்டு பயந்து போன போராட்டக் கூட்டம் கலைந்து ஓடியது. இராமானுஜரின் சிஷ்யர்கள் கூட்டமும் மைசூர் நோக்கி ஓடியது. அவர்கள் யாரையும் குலோத்துங்கன் கைது செய்யவும் இல்லை கொலை செய்யவும் இல்லை. ஆனால் இராமானுஜரை மட்டும் தில்லைக்குள் கால் வைக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
4. இனி மேலும் சைவத் தலைமை பீடமான தில்லைக்கும், சைவ சமயத்திற்கும் இடைக்காலத்தில் வைணவ பல்லவனால் நிர்பந்தமாக நிறுவப்பட்ட இந்த வரதராஜ பெருமாள் சிலையில் ஆபத்து வந்து விடக் கூடாது திருப்பதி முருகனுக்கு நேர்ந்த நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக குலோத்துங்கன் தில்லையில் இருந்து அந்த வரதராஜ பெருமாள் சிலையை பெயர்த்து எடுத்தது கடலில் வீசி தில்லையைக் காத்தார்.
5. அந்த நன்றிக் கடன் காக்க நாடிழந்து கொடி இழந்து முடி இழந்து போனாலும் இன்றளவும் தில்லை தீஷ்சிதர்கள் சோழப்பரம்பரையில் ஒருவருக்கு சோழ அரசு பட்டம் சூட்டி வருகின்றனர்.
5. பல்லவன் ஏன் அப்படி வலுக்கட்டாயமாக தில்லையில் வரதராஜ பெருமாள் சிலை நிறுவினான் எனில். பல்லவர்களை சேர சோழ பாண்டியர்கள் யாருமே அரச வம்சமாகவே அங்கீகரிக்கவில்லை. பல்லவர்களோ தாங்கள் சோழ வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொண்டனர். அதை நிறுவ தில்லை தீட்ஷிதர்களை அணுகி தங்களுக்கு தில்லையில் முடிசூட்டி அங்கீகரிக்கும்படி வேண்டினர். தீட்ஷிதர்களோ தாங்கள் சோழவம்சத்திற்கு அன்றி சேர பாண்டிய வம்சத்திற்குக் கூட தில்லையில் முடி சூட்டி அங்கீகரிப்பதில்லை என்பதால் சந்தேகத்திற்கு அரச குலம் கொண்ட பல்லவனுக்கு ஒருக்காலும் தில்லையில் முடி சூட்ட முடியாது என்று மறுத்து விட்டதே ஆகும்
@@rajarajan7645 wow , super. how you know all these sir.
🙏
விஷ்னும்சிவனும்ஓன்னுதான்🙏🙏🙏🙏🙏🙏
Sivan num Vishnu avatarm dan
ஓம் நமோ நாராயணா நீயே கதி ஐயா 🙏🙏🙏
அரி ஓம் நாராயணன் சங்கரன்....
அரிணி பிராம்மினி நாராயணி சங்கரி போற்றி....
ஓம் சங்கரம் சிவ சங்கரம்....
ஓம் தெய்வ ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு நன்றிகள் ஆயிரம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி....
காலை பொழுதின் முதலாம் குறு பொழுதின் வணக்கம், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்....
வாசுதேவன், கண்ணன் கார்மேகன்,....
இறைவன் நம்முடன் இருக்கிறார்....
அனைத்தும் அரி என்று அறிக.
ஆதிபராசக்தி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி....
அரி பரம்பொருளே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.... அரி ஓம்.
ஹரி ஓம் நாராயணா
அடியேன் ராமானுஜதாசன்,ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ.
Intha video telecost pannathuku rompa thanks
ஓம் நமச்சிவாய
சிவன் பக்தன் டா 🔥🔥🔥✨️🥳
ok bro 😘
Atha intha videoku yen sollanum shivan pakthanna shivan vedeo ku comment pannalame......
*Very Interesting Topic* 😊 Thanks for your information ❤️🙏🏻
Thank you so much for your Comment ❤🙏
@@ViralStarry most welcome 😊
மிக சிறந்த வீடியோ. இதில் இன்னும் சில வரலாற்று உண்மைகள் விடுபட்டு இருக்கின்றன.
1. குலோத்துங்க சோழனுக்கு வைணவ சமயத்தின் மீது வெறுப்போ அதை அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. இருந்து இருந்தால் அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த எல்லா வைணவ ஆலயங்கலையும் ஆழித்து இருப்பார். குலோத்துங்கனின் சினம் எல்லாம் இராமானுஜர் மீது மட்டும் தான். காரணம் என்ன?
2. இராமானுஜர் வைணவத்தை மட்டும் பரப்பவில்லை கூடவே வேறு ஒரு வேலையும் செய்தார். அவர் சிவ மற்றும் சைவத்தோடு தொடர்பு உடைய முருகன் ஆலயங்களை வைணவ ஆலயங்களாக மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார். சில ஆலயங்களை அப்படி வெற்றிகரமாக மாற்றியும் விட்டார். அதில் மிக முக்கியமான ஆலயம் திருப்பதி ஆலயம் ஆகும். அது ஆரம்பத்தில் முருகன் ஆலயம். அதில் இரவோடு இரவாக சங்கு சக்கர கைகளை ஒட்ட வைத்து அதை ஆலயத்தில் கோவிந்தன் எழுந்தருளி விட்டான் என்று தன் சிஷ்ய பநிவாரங்களுடன் சேர்ந்து உள்ளுர் மக்களை ஏய்த்து விட்டார். திருப்பதி மலை மேல் இருந்ததாலும் கோயிலை இராமனுஜர் தன் சிஷ்யர்களுடன் வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டதாலும் மலை அடிவார மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
2. செய்தி சிவனடியார்கள் மூலம் பரவி சோழ தேசமும் பரவியது. சிவனடியார்களோடு குலோத்துங்கனும் பெரும் சினம் கொண்டனர். ஆனால் திருப்பதி மேல் போர் எதுவும் தடுக்கவில்லை.
3. இதனால் மிகவும் துணிவு பெற்ற இராமானுஜர் மேலும் ஒரு காரியத்தில் இறங்கினார். 12ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் வலுக்கட்டாயமாக தில்லையில் பிதிஷ்டை செய்த வரதராஜ பெருமாள் சிலையை தனது ஆயுதமாக்கி சைவ சமயத்தின் ஆணி வேரான சில்லையை முற்றாக வைணவ ஆலயமாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். தில்லை வீழ்ந்தால் மொத்த சைவமும் அழிந்து விடும் என்பது இராமானுஜர் கணக்கு. அதன் படி இராமானுஜரும் அவரது மிகப் பெரிய சிஷ்ய கூட்டமும் மக்களிடம் தில்லை வரதராஜ ஆலயம் தான் என்றும் அவரே பெரிய கடவுள் என்றும் தில்லையை தீட்ஷிதர்கள் தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் தீவிர பிரச்சாரத்தை நடத்தி அவரது தீவிர சிஷ்யன் மூலம் பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி தில்லைக்கு வெளியில் போராட்டம் நடத்தத் தொடங்கினார். இந்த போராட்டத்துக்கு இராமானுஜர் மைசூரில் இருந்து ஆதரவு கொடுத்து வளர்த்துக் கொண்டு இருந்தார். நாளுக்கு நாள் போராட்டம் வலுக்கவே தில்லை தீட்ஷிதர்களும் சைவ அடியார்களும் குலோத்துங்கனின் காலில் விழுந்து தில்லையையும் சைவத்தையும் காக்கும்படி வேண்டினர். குலோத்துங்கன் போராட்டக் குழுவின் தலைமை இராமானுஜர் சிஷ்யனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த வைணவ சிஷ்யரோ மிக ஆணவமாக நடந்து கொண்டதோடு சிவத்தை மிகவும் இழித்தும் பேசினார். பொருமை இழந்த குலோத்துங்கன் அந்த வைணவ போராட்டக்காரரை இரண்டாக பிளந்து தள்ளினார். இதைக் கண்டு பயந்து போன போராட்டக் கூட்டம் கலைந்து ஓடியது. இராமானுஜரின் சிஷ்யர்கள் கூட்டமும் மைசூர் நோக்கி ஓடியது. அவர்கள் யாரையும் குலோத்துங்கன் கைது செய்யவும் இல்லை கொலை செய்யவும் இல்லை. ஆனால் இராமானுஜரை மட்டும் தில்லைக்குள் கால் வைக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
4. இனி மேலும் சைவத் தலைமை பீடமான தில்லைக்கும், சைவ சமயத்திற்கும் இடைக்காலத்தில் வைணவ பல்லவனால் நிர்பந்தமாக நிறுவப்பட்ட இந்த வரதராஜ பெருமாள் சிலையில் ஆபத்து வந்து விடக் கூடாது திருப்பதி முருகனுக்கு நேர்ந்த நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக குலோத்துங்கன் தில்லையில் இருந்து அந்த வரதராஜ பெருமாள் சிலையை பெயர்த்து எடுத்தது கடலில் வீசி தில்லையைக் காத்தார்.
5. அந்த நன்றிக் கடன் காக்க நாடிழந்து கொடி இழந்து முடி இழந்து போனாலும் இன்றளவும் தில்லை தீஷ்சிதர்கள் சோழப்பரம்பரையில் ஒருவருக்கு சோழ அரசு பட்டம் சூட்டி வருகின்றனர்.
5. பல்லவன் ஏன் அப்படி வலுக்கட்டாயமாக தில்லையில் வரதராஜ பெருமாள் சிலை நிறுவினான் எனில். பல்லவர்களை சேர சோழ பாண்டியர்கள் யாருமே அரச வம்சமாகவே அங்கீகரிக்கவில்லை. பல்லவர்களோ தாங்கள் சோழ வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொண்டனர். அதை நிறுவ தில்லை தீட்ஷிதர்களை அணுகி தங்களுக்கு தில்லையில் முடிசூட்டி அங்கீகரிக்கும்படி வேண்டினர். தீட்ஷிதர்களோ தாங்கள் சோழவம்சத்திற்கு அன்றி சேர பாண்டிய வம்சத்திற்குக் கூட தில்லையில் முடி சூட்டி அங்கீகரிப்பதில்லை என்பதால் சந்தேகத்திற்கு அரச குலம் கொண்ட பல்லவனுக்கு ஒருக்காலும் தில்லையில் முடி சூட்ட முடியாது என்று மறுத்து விட்டதே ஆகும்
ஹரி ஓம் நமோ நாராயணாய நம.🙏
மிக சிறந்த வீடியோ. இதில் இன்னும் சில வரலாற்று உண்மைகள் விடுபட்டு இருக்கின்றன.
1. குலோத்துங்க சோழனுக்கு வைணவ சமயத்தின் மீது வெறுப்போ அதை அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. இருந்து இருந்தால் அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த எல்லா வைணவ ஆலயங்கலையும் ஆழித்து இருப்பார். குலோத்துங்கனின் சினம் எல்லாம் இராமானுஜர் மீது மட்டும் தான். காரணம் என்ன?
2. இராமானுஜர் வைணவத்தை மட்டும் பரப்பவில்லை கூடவே வேறு ஒரு வேலையும் செய்தார். அவர் சிவ மற்றும் சைவத்தோடு தொடர்பு உடைய முருகன் ஆலயங்களை வைணவ ஆலயங்களாக மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார். சில ஆலயங்களை அப்படி வெற்றிகரமாக மாற்றியும் விட்டார். அதில் மிக முக்கியமான ஆலயம் திருப்பதி ஆலயம் ஆகும். அது ஆரம்பத்தில் முருகன் ஆலயம். அதில் இரவோடு இரவாக சங்கு சக்கர கைகளை ஒட்ட வைத்து அதை ஆலயத்தில் கோவிந்தன் எழுந்தருளி விட்டான் என்று தன் சிஷ்ய பநிவாரங்களுடன் சேர்ந்து உள்ளுர் மக்களை ஏய்த்து விட்டார். திருப்பதி மலை மேல் இருந்ததாலும் கோயிலை இராமனுஜர் தன் சிஷ்யர்களுடன் வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டதாலும் மலை அடிவார மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
2. செய்தி சிவனடியார்கள் மூலம் பரவி சோழ தேசமும் பரவியது. சிவனடியார்களோடு குலோத்துங்கனும் பெரும் சினம் கொண்டனர். ஆனால் திருப்பதி மேல் போர் எதுவும் தடுக்கவில்லை.
3. இதனால் மிகவும் துணிவு பெற்ற இராமானுஜர் மேலும் ஒரு காரியத்தில் இறங்கினார். 12ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் வலுக்கட்டாயமாக தில்லையில் பிதிஷ்டை செய்த வரதராஜ பெருமாள் சிலையை தனது ஆயுதமாக்கி சைவ சமயத்தின் ஆணி வேரான சில்லையை முற்றாக வைணவ ஆலயமாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். தில்லை வீழ்ந்தால் மொத்த சைவமும் அழிந்து விடும் என்பது இராமானுஜர் கணக்கு. அதன் படி இராமானுஜரும் அவரது மிகப் பெரிய சிஷ்ய கூட்டமும் மக்களிடம் தில்லை வரதராஜ ஆலயம் தான் என்றும் அவரே பெரிய கடவுள் என்றும் தில்லையை தீட்ஷிதர்கள் தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் தீவிர பிரச்சாரத்தை நடத்தி அவரது தீவிர சிஷ்யன் மூலம் பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி தில்லைக்கு வெளியில் போராட்டம் நடத்தத் தொடங்கினார். இந்த போராட்டத்துக்கு இராமானுஜர் மைசூரில் இருந்து ஆதரவு கொடுத்து வளர்த்துக் கொண்டு இருந்தார். நாளுக்கு நாள் போராட்டம் வலுக்கவே தில்லை தீட்ஷிதர்களும் சைவ அடியார்களும் குலோத்துங்கனின் காலில் விழுந்து தில்லையையும் சைவத்தையும் காக்கும்படி வேண்டினர். குலோத்துங்கன் போராட்டக் குழுவின் தலைமை இராமானுஜர் சிஷ்யனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த வைணவ சிஷ்யரோ மிக ஆணவமாக நடந்து கொண்டதோடு சிவத்தை மிகவும் இழித்தும் பேசினார். பொருமை இழந்த குலோத்துங்கன் அந்த வைணவ போராட்டக்காரரை இரண்டாக பிளந்து தள்ளினார். இதைக் கண்டு பயந்து போன போராட்டக் கூட்டம் கலைந்து ஓடியது. இராமானுஜரின் சிஷ்யர்கள் கூட்டமும் மைசூர் நோக்கி ஓடியது. அவர்கள் யாரையும் குலோத்துங்கன் கைது செய்யவும் இல்லை கொலை செய்யவும் இல்லை. ஆனால் இராமானுஜரை மட்டும் தில்லைக்குள் கால் வைக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
4. இனி மேலும் சைவத் தலைமை பீடமான தில்லைக்கும், சைவ சமயத்திற்கும் இடைக்காலத்தில் வைணவ பல்லவனால் நிர்பந்தமாக நிறுவப்பட்ட இந்த வரதராஜ பெருமாள் சிலையில் ஆபத்து வந்து விடக் கூடாது திருப்பதி முருகனுக்கு நேர்ந்த நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக குலோத்துங்கன் தில்லையில் இருந்து அந்த வரதராஜ பெருமாள் சிலையை பெயர்த்து எடுத்தது கடலில் வீசி தில்லையைக் காத்தார்.
5. அந்த நன்றிக் கடன் காக்க நாடிழந்து கொடி இழந்து முடி இழந்து போனாலும் இன்றளவும் தில்லை தீஷ்சிதர்கள் சோழப்பரம்பரையில் ஒருவருக்கு சோழ அரசு பட்டம் சூட்டி வருகின்றனர்.
5. பல்லவன் ஏன் அப்படி வலுக்கட்டாயமாக தில்லையில் வரதராஜ பெருமாள் சிலை நிறுவினான் எனில். பல்லவர்களை சேர சோழ பாண்டியர்கள் யாருமே அரச வம்சமாகவே அங்கீகரிக்கவில்லை. பல்லவர்களோ தாங்கள் சோழ வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொண்டனர். அதை நிறுவ தில்லை தீட்ஷிதர்களை அணுகி தங்களுக்கு தில்லையில் முடிசூட்டி அங்கீகரிக்கும்படி வேண்டினர். தீட்ஷிதர்களோ தாங்கள் சோழவம்சத்திற்கு அன்றி சேர பாண்டிய வம்சத்திற்குக் கூட தில்லையில் முடி சூட்டி அங்கீகரிப்பதில்லை என்பதால் சந்தேகத்திற்கு அரச குலம் கொண்ட பல்லவனுக்கு ஒருக்காலும் தில்லையில் முடி சூட்ட முடியாது என்று மறுத்து விட்டதே ஆகும்
@@rajarajan7645 நன்றி
Arumai
ஓம் நமோ நாராயண 💖
நீங்கள் போடும் பதிவுகள் அருமை >>>>
ஓம் நமசிவாய 🙏
I am very proud to in chidambaram thank u for uploading this video every gods equal
Neenga solrathu unmaiyya. Aasharam irukka sister
Im from tirupathi,nenga sonnadhu ellam unmai
Antha silai thirupathiyil entha uril ullathu
@@ajfamilyvlog2471 manchi neella gunta apdingura thanneer kulathu kitta iruku tirupathi la
@@dr.ashokkumarpn3747 thanks for your information.
மிக சிறந்த வீடியோ. இதில் இன்னும் சில வரலாற்று உண்மைகள் விடுபட்டு இருக்கின்றன.
1. குலோத்துங்க சோழனுக்கு வைணவ சமயத்தின் மீது வெறுப்போ அதை அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. இருந்து இருந்தால் அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த எல்லா வைணவ ஆலயங்கலையும் ஆழித்து இருப்பார். குலோத்துங்கனின் சினம் எல்லாம் இராமானுஜர் மீது மட்டும் தான். காரணம் என்ன?
2. இராமானுஜர் வைணவத்தை மட்டும் பரப்பவில்லை கூடவே வேறு ஒரு வேலையும் செய்தார். அவர் சிவ மற்றும் சைவத்தோடு தொடர்பு உடைய முருகன் ஆலயங்களை வைணவ ஆலயங்களாக மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார். சில ஆலயங்களை அப்படி வெற்றிகரமாக மாற்றியும் விட்டார். அதில் மிக முக்கியமான ஆலயம் திருப்பதி ஆலயம் ஆகும். அது ஆரம்பத்தில் முருகன் ஆலயம். அதில் இரவோடு இரவாக சங்கு சக்கர கைகளை ஒட்ட வைத்து அதை ஆலயத்தில் கோவிந்தன் எழுந்தருளி விட்டான் என்று தன் சிஷ்ய பநிவாரங்களுடன் சேர்ந்து உள்ளுர் மக்களை ஏய்த்து விட்டார். திருப்பதி மலை மேல் இருந்ததாலும் கோயிலை இராமனுஜர் தன் சிஷ்யர்களுடன் வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டதாலும் மலை அடிவார மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
2. செய்தி சிவனடியார்கள் மூலம் பரவி சோழ தேசமும் பரவியது. சிவனடியார்களோடு குலோத்துங்கனும் பெரும் சினம் கொண்டனர். ஆனால் திருப்பதி மேல் போர் எதுவும் தடுக்கவில்லை.
3. இதனால் மிகவும் துணிவு பெற்ற இராமானுஜர் மேலும் ஒரு காரியத்தில் இறங்கினார். 12ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் வலுக்கட்டாயமாக தில்லையில் பிதிஷ்டை செய்த வரதராஜ பெருமாள் சிலையை தனது ஆயுதமாக்கி சைவ சமயத்தின் ஆணி வேரான சில்லையை முற்றாக வைணவ ஆலயமாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். தில்லை வீழ்ந்தால் மொத்த சைவமும் அழிந்து விடும் என்பது இராமானுஜர் கணக்கு. அதன் படி இராமானுஜரும் அவரது மிகப் பெரிய சிஷ்ய கூட்டமும் மக்களிடம் தில்லை வரதராஜ ஆலயம் தான் என்றும் அவரே பெரிய கடவுள் என்றும் தில்லையை தீட்ஷிதர்கள் தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் தீவிர பிரச்சாரத்தை நடத்தி அவரது தீவிர சிஷ்யன் மூலம் பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி தில்லைக்கு வெளியில் போராட்டம் நடத்தத் தொடங்கினார். இந்த போராட்டத்துக்கு இராமானுஜர் மைசூரில் இருந்து ஆதரவு கொடுத்து வளர்த்துக் கொண்டு இருந்தார். நாளுக்கு நாள் போராட்டம் வலுக்கவே தில்லை தீட்ஷிதர்களும் சைவ அடியார்களும் குலோத்துங்கனின் காலில் விழுந்து தில்லையையும் சைவத்தையும் காக்கும்படி வேண்டினர். குலோத்துங்கன் போராட்டக் குழுவின் தலைமை இராமானுஜர் சிஷ்யனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த வைணவ சிஷ்யரோ மிக ஆணவமாக நடந்து கொண்டதோடு சிவத்தை மிகவும் இழித்தும் பேசினார். பொருமை இழந்த குலோத்துங்கன் அந்த வைணவ போராட்டக்காரரை இரண்டாக பிளந்து தள்ளினார். இதைக் கண்டு பயந்து போன போராட்டக் கூட்டம் கலைந்து ஓடியது. இராமானுஜரின் சிஷ்யர்கள் கூட்டமும் மைசூர் நோக்கி ஓடியது. அவர்கள் யாரையும் குலோத்துங்கன் கைது செய்யவும் இல்லை கொலை செய்யவும் இல்லை. ஆனால் இராமானுஜரை மட்டும் தில்லைக்குள் கால் வைக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
4. இனி மேலும் சைவத் தலைமை பீடமான தில்லைக்கும், சைவ சமயத்திற்கும் இடைக்காலத்தில் வைணவ பல்லவனால் நிர்பந்தமாக நிறுவப்பட்ட இந்த வரதராஜ பெருமாள் சிலையில் ஆபத்து வந்து விடக் கூடாது திருப்பதி முருகனுக்கு நேர்ந்த நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக குலோத்துங்கன் தில்லையில் இருந்து அந்த வரதராஜ பெருமாள் சிலையை பெயர்த்து எடுத்தது கடலில் வீசி தில்லையைக் காத்தார்.
5. அந்த நன்றிக் கடன் காக்க நாடிழந்து கொடி இழந்து முடி இழந்து போனாலும் இன்றளவும் தில்லை தீஷ்சிதர்கள் சோழப்பரம்பரையில் ஒருவருக்கு சோழ அரசு பட்டம் சூட்டி வருகின்றனர்.
5. பல்லவன் ஏன் அப்படி வலுக்கட்டாயமாக தில்லையில் வரதராஜ பெருமாள் சிலை நிறுவினான் எனில். பல்லவர்களை சேர சோழ பாண்டியர்கள் யாருமே அரச வம்சமாகவே அங்கீகரிக்கவில்லை. பல்லவர்களோ தாங்கள் சோழ வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொண்டனர். அதை நிறுவ தில்லை தீட்ஷிதர்களை அணுகி தங்களுக்கு தில்லையில் முடிசூட்டி அங்கீகரிக்கும்படி வேண்டினர். தீட்ஷிதர்களோ தாங்கள் சோழவம்சத்திற்கு அன்றி சேர பாண்டிய வம்சத்திற்குக் கூட தில்லையில் முடி சூட்டி அங்கீகரிப்பதில்லை என்பதால் சந்தேகத்திற்கு அரச குலம் கொண்ட பல்லவனுக்கு ஒருக்காலும் தில்லையில் முடி சூட்ட முடியாது என்று மறுத்து விட்டதே ஆகும்
@@rajarajan7645 உங்களின் பதிவு மூலம் ராமானுஜரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு என தெரிந்து கொண்டேன். சமீபத்தில் தான் திருக்கோஷ்டியூர் சென்றிருந்தேன். கோபுர உச்சியில் நின்று ராமானுஜர் அனைவருக்கும் பிரணவ மந்திரத்தை போதித்தார் என்று சொன்னார்கள். சைவ வைணவ பூசல் பற்றிய உங்கள் தகவலுக்கு நன்றி.
ஓம் நமோ நாராயணாய நமக
Yiujnjihjkjjikkhkujkkjkjuikkjjk
சிவன் மகன் டா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ ரெங்கநாதர் துணை!
அருமையான பதிவு கோடி நமஸ்காரம்
அப்போ திருப்பதி தமிழ் நாட்டுரு சொந்தம்
Ana nama than koduthudum chennai than venum nu
ஆம் சென்னை துறைமுகத்திற்கு மாற்றாக தாரை வா்த்தது அன்றைய அரசு
மிக சிறந்த வீடியோ. இதில் இன்னும் சில வரலாற்று உண்மைகள் விடுபட்டு இருக்கின்றன.
1. குலோத்துங்க சோழனுக்கு வைணவ சமயத்தின் மீது வெறுப்போ அதை அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. இருந்து இருந்தால் அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த எல்லா வைணவ ஆலயங்கலையும் ஆழித்து இருப்பார். குலோத்துங்கனின் சினம் எல்லாம் இராமானுஜர் மீது மட்டும் தான். காரணம் என்ன?
2. இராமானுஜர் வைணவத்தை மட்டும் பரப்பவில்லை கூடவே வேறு ஒரு வேலையும் செய்தார். அவர் சிவ மற்றும் சைவத்தோடு தொடர்பு உடைய முருகன் ஆலயங்களை வைணவ ஆலயங்களாக மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார். சில ஆலயங்களை அப்படி வெற்றிகரமாக மாற்றியும் விட்டார். அதில் மிக முக்கியமான ஆலயம் திருப்பதி ஆலயம் ஆகும். அது ஆரம்பத்தில் முருகன் ஆலயம். அதில் இரவோடு இரவாக சங்கு சக்கர கைகளை ஒட்ட வைத்து அதை ஆலயத்தில் கோவிந்தன் எழுந்தருளி விட்டான் என்று தன் சிஷ்ய பநிவாரங்களுடன் சேர்ந்து உள்ளுர் மக்களை ஏய்த்து விட்டார். திருப்பதி மலை மேல் இருந்ததாலும் கோயிலை இராமனுஜர் தன் சிஷ்யர்களுடன் வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டதாலும் மலை அடிவார மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
2. செய்தி சிவனடியார்கள் மூலம் பரவி சோழ தேசமும் பரவியது. சிவனடியார்களோடு குலோத்துங்கனும் பெரும் சினம் கொண்டனர். ஆனால் திருப்பதி மேல் போர் எதுவும் தடுக்கவில்லை.
3. இதனால் மிகவும் துணிவு பெற்ற இராமானுஜர் மேலும் ஒரு காரியத்தில் இறங்கினார். 12ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் வலுக்கட்டாயமாக தில்லையில் பிதிஷ்டை செய்த வரதராஜ பெருமாள் சிலையை தனது ஆயுதமாக்கி சைவ சமயத்தின் ஆணி வேரான சில்லையை முற்றாக வைணவ ஆலயமாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். தில்லை வீழ்ந்தால் மொத்த சைவமும் அழிந்து விடும் என்பது இராமானுஜர் கணக்கு. அதன் படி இராமானுஜரும் அவரது மிகப் பெரிய சிஷ்ய கூட்டமும் மக்களிடம் தில்லை வரதராஜ ஆலயம் தான் என்றும் அவரே பெரிய கடவுள் என்றும் தில்லையை தீட்ஷிதர்கள் தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் தீவிர பிரச்சாரத்தை நடத்தி அவரது தீவிர சிஷ்யன் மூலம் பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி தில்லைக்கு வெளியில் போராட்டம் நடத்தத் தொடங்கினார். இந்த போராட்டத்துக்கு இராமானுஜர் மைசூரில் இருந்து ஆதரவு கொடுத்து வளர்த்துக் கொண்டு இருந்தார். நாளுக்கு நாள் போராட்டம் வலுக்கவே தில்லை தீட்ஷிதர்களும் சைவ அடியார்களும் குலோத்துங்கனின் காலில் விழுந்து தில்லையையும் சைவத்தையும் காக்கும்படி வேண்டினர். குலோத்துங்கன் போராட்டக் குழுவின் தலைமை இராமானுஜர் சிஷ்யனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த வைணவ சிஷ்யரோ மிக ஆணவமாக நடந்து கொண்டதோடு சிவத்தை மிகவும் இழித்தும் பேசினார். பொருமை இழந்த குலோத்துங்கன் அந்த வைணவ போராட்டக்காரரை இரண்டாக பிளந்து தள்ளினார். இதைக் கண்டு பயந்து போன போராட்டக் கூட்டம் கலைந்து ஓடியது. இராமானுஜரின் சிஷ்யர்கள் கூட்டமும் மைசூர் நோக்கி ஓடியது. அவர்கள் யாரையும் குலோத்துங்கன் கைது செய்யவும் இல்லை கொலை செய்யவும் இல்லை. ஆனால் இராமானுஜரை மட்டும் தில்லைக்குள் கால் வைக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
4. இனி மேலும் சைவத் தலைமை பீடமான தில்லைக்கும், சைவ சமயத்திற்கும் இடைக்காலத்தில் வைணவ பல்லவனால் நிர்பந்தமாக நிறுவப்பட்ட இந்த வரதராஜ பெருமாள் சிலையில் ஆபத்து வந்து விடக் கூடாது திருப்பதி முருகனுக்கு நேர்ந்த நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக குலோத்துங்கன் தில்லையில் இருந்து அந்த வரதராஜ பெருமாள் சிலையை பெயர்த்து எடுத்தது கடலில் வீசி தில்லையைக் காத்தார்.
5. அந்த நன்றிக் கடன் காக்க நாடிழந்து கொடி இழந்து முடி இழந்து போனாலும் இன்றளவும் தில்லை தீஷ்சிதர்கள் சோழப்பரம்பரையில் ஒருவருக்கு சோழ அரசு பட்டம் சூட்டி வருகின்றனர்.
5. பல்லவன் ஏன் அப்படி வலுக்கட்டாயமாக தில்லையில் வரதராஜ பெருமாள் சிலை நிறுவினான் எனில். பல்லவர்களை சேர சோழ பாண்டியர்கள் யாருமே அரச வம்சமாகவே அங்கீகரிக்கவில்லை. பல்லவர்களோ தாங்கள் சோழ வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொண்டனர். அதை நிறுவ தில்லை தீட்ஷிதர்களை அணுகி தங்களுக்கு தில்லையில் முடிசூட்டி அங்கீகரிக்கும்படி வேண்டினர். தீட்ஷிதர்களோ தாங்கள் சோழவம்சத்திற்கு அன்றி சேர பாண்டிய வம்சத்திற்குக் கூட தில்லையில் முடி சூட்டி அங்கீகரிப்பதில்லை என்பதால் சந்தேகத்திற்கு அரச குலம் கொண்ட பல்லவனுக்கு ஒருக்காலும் தில்லையில் முடி சூட்ட முடியாது என்று மறுத்து விட்டதே ஆகும்
ஆச்சரியமாக இருக்கிறது 😱
True s
Om namo narayana 🕉️🙏
🙏🕉️Hari um sivan num onu Ariyadhavan vaai la mannu🕉️🙏
I live in chidambaram for few years. I learned all these facts and I had goosebumps. I went to pichavaram too. It was like historical tour.
You studied in annamalai University right?
I'm also Chidambaram
@@yuvasri3231 I'm also Chidambram
@@boganmurugan1312 I also studied in Annamalai University in faculty of agriculture
Great
ஓம் நமசிவாய
Super akka வாழ்த்துக்கள் தமிழ் வாழ்கா
ஓம் நமோ நாராயணாய நமக. ஓம் நமசிவாய இந்துக்கள் ஒன்று இணைவோம். நம் கலாச்சாரத்தை காப்போம்
ஹரி ஓம் நமோ நாராயணாய!
நமோ நாராயணா.....❤️
I'm studying 11th Akka I was interested to learn our Hindu mythology Akka it was inspired by TN trends and virally staryy
thank you so much ❤🙏
thank you so much bro ❤️🙏🏻 Best regards tn trend admin karthik
Im also
Same I am also 11 I am also like this
Me too
ஆகா நல்ல கருத்து வரவேற்கிறோம்
நன்றி சகோதரி
ஜெய் ஹிந்த்
Ningal chonnadi unmaiyaga irundaal romba santosham 🙏nandri 🙏
Super voice keep it up
Super.all.akka.,💯💪💐👋🙏👌🎊
மிக்க நன்றி நண்பரே🙏
உண்மை என்றும் வெளி வரும் தெளிவாக தெரிய வைத்ததற்கு நன்றி🙏
திருப்பதி ல இருக்குனு சொல்றிங்க.. இப்ப நடராஜர் கோயில் ல இருக்குற சிலை யாரு வச்சா 🤔
Moolavar edukka padave illa utsava moorthy mattum than kadalla eriyapattaru atha kandupuduchi Thirupathi la Kovil katti prathishtai pannanga inikum keezh Thirupathi la avara paakalam thillai chithambarathula cholingar pillailogachariyar apdindra orutharala seiyappatu prathishtai pannaru
Akka nalla pathivu unga voice sema😄❤
Super very good Jai Hind Jai Shree ram Jai Modiji
Om Namo Narayana ✨❤️
Akka nalla irukku ❤
Your story is true and truth always wins.
இலங்கையில் இப்பொழுதும் சோனகர் என்று கூறும் வழக்கம் உண்டு
Your analysis about the historical events are correct. Looks like Shri Ramanujar also installed another Govindaraja Perumal idol in Thillai Natarajar temple premises at a later time when the political relations improved between him and the later chola Kings. He lived a astonishing 120 years (1017-1137), so many things were made possible by his presence as a Srivaishnavite propagator. He had enemies not from outside but within from his own sect who differed with him vehemently (orthodox sanskrit Veda followers and moderates who accepted anyone who takes up Vishnu as their only god). About 100 years later after Shri Ramanujar attaining ThiruNadu, Srivaishnavism officially split into rwo during Vedanta Desikars time. Shri Varadharaja perumal temple (the only god who will release all your sins and takes you with him to the Vaikuntam once you are done with your life in this planet. And more importantly you will not be born again and suffer with another human life) in Kanchipuram witnesses the mildly violent clashes between these two sects (N and S) on the Garuda Sevai festival day even until now. The Lord Perumal himself is neutral to both sects as well as all other believers and he makes a stop over (Mandagapadi) at Desikar temple (N sect) located at Vilakkoli perumal koil street which is in a different part of the town.
முதலில் தமிழ் வரலாற்றை பற்றி தமிழில் பதிவிடவும்
1st time entha maathiri details ah explain panni ketkuren Sister....... really Impressed ❤ ...... Thank you 💐💐💐💐💐 today onwards I m also your one of the subscriber 🥰
Thanks very authentic and exellant information .Well done. Om namasivaya 🙏
Super Sister congratulations உங்க Voice very nice
Super video🎥🎥 😊🙂🙂🙂🙂
Nice akka
அருமையான ஆன்மீக பதிவு நன்றி...
மிக சிறந்த வீடியோ. இதில் இன்னும் சில வரலாற்று உண்மைகள் விடுபட்டு இருக்கின்றன.
1. குலோத்துங்க சோழனுக்கு வைணவ சமயத்தின் மீது வெறுப்போ அதை அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. இருந்து இருந்தால் அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த எல்லா வைணவ ஆலயங்கலையும் ஆழித்து இருப்பார். குலோத்துங்கனின் சினம் எல்லாம் இராமானுஜர் மீது மட்டும் தான். காரணம் என்ன?
2. இராமானுஜர் வைணவத்தை மட்டும் பரப்பவில்லை கூடவே வேறு ஒரு வேலையும் செய்தார். அவர் சிவ மற்றும் சைவத்தோடு தொடர்பு உடைய முருகன் ஆலயங்களை வைணவ ஆலயங்களாக மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார். சில ஆலயங்களை அப்படி வெற்றிகரமாக மாற்றியும் விட்டார். அதில் மிக முக்கியமான ஆலயம் திருப்பதி ஆலயம் ஆகும். அது ஆரம்பத்தில் முருகன் ஆலயம். அதில் இரவோடு இரவாக சங்கு சக்கர கைகளை ஒட்ட வைத்து அதை ஆலயத்தில் கோவிந்தன் எழுந்தருளி விட்டான் என்று தன் சிஷ்ய பநிவாரங்களுடன் சேர்ந்து உள்ளுர் மக்களை ஏய்த்து விட்டார். திருப்பதி மலை மேல் இருந்ததாலும் கோயிலை இராமனுஜர் தன் சிஷ்யர்களுடன் வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டதாலும் மலை அடிவார மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
2. செய்தி சிவனடியார்கள் மூலம் பரவி சோழ தேசமும் பரவியது. சிவனடியார்களோடு குலோத்துங்கனும் பெரும் சினம் கொண்டனர். ஆனால் திருப்பதி மேல் போர் எதுவும் தடுக்கவில்லை.
3. இதனால் மிகவும் துணிவு பெற்ற இராமானுஜர் மேலும் ஒரு காரியத்தில் இறங்கினார். 12ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் வலுக்கட்டாயமாக தில்லையில் பிதிஷ்டை செய்த வரதராஜ பெருமாள் சிலையை தனது ஆயுதமாக்கி சைவ சமயத்தின் ஆணி வேரான சில்லையை முற்றாக வைணவ ஆலயமாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். தில்லை வீழ்ந்தால் மொத்த சைவமும் அழிந்து விடும் என்பது இராமானுஜர் கணக்கு. அதன் படி இராமானுஜரும் அவரது மிகப் பெரிய சிஷ்ய கூட்டமும் மக்களிடம் தில்லை வரதராஜ ஆலயம் தான் என்றும் அவரே பெரிய கடவுள் என்றும் தில்லையை தீட்ஷிதர்கள் தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் தீவிர பிரச்சாரத்தை நடத்தி அவரது தீவிர சிஷ்யன் மூலம் பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி தில்லைக்கு வெளியில் போராட்டம் நடத்தத் தொடங்கினார். இந்த போராட்டத்துக்கு இராமானுஜர் மைசூரில் இருந்து ஆதரவு கொடுத்து வளர்த்துக் கொண்டு இருந்தார். நாளுக்கு நாள் போராட்டம் வலுக்கவே தில்லை தீட்ஷிதர்களும் சைவ அடியார்களும் குலோத்துங்கனின் காலில் விழுந்து தில்லையையும் சைவத்தையும் காக்கும்படி வேண்டினர். குலோத்துங்கன் போராட்டக் குழுவின் தலைமை இராமானுஜர் சிஷ்யனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த வைணவ சிஷ்யரோ மிக ஆணவமாக நடந்து கொண்டதோடு சிவத்தை மிகவும் இழித்தும் பேசினார். பொருமை இழந்த குலோத்துங்கன் அந்த வைணவ போராட்டக்காரரை இரண்டாக பிளந்து தள்ளினார். இதைக் கண்டு பயந்து போன போராட்டக் கூட்டம் கலைந்து ஓடியது. இராமானுஜரின் சிஷ்யர்கள் கூட்டமும் மைசூர் நோக்கி ஓடியது. அவர்கள் யாரையும் குலோத்துங்கன் கைது செய்யவும் இல்லை கொலை செய்யவும் இல்லை. ஆனால் இராமானுஜரை மட்டும் தில்லைக்குள் கால் வைக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
4. இனி மேலும் சைவத் தலைமை பீடமான தில்லைக்கும், சைவ சமயத்திற்கும் இடைக்காலத்தில் வைணவ பல்லவனால் நிர்பந்தமாக நிறுவப்பட்ட இந்த வரதராஜ பெருமாள் சிலையில் ஆபத்து வந்து விடக் கூடாது திருப்பதி முருகனுக்கு நேர்ந்த நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக குலோத்துங்கன் தில்லையில் இருந்து அந்த வரதராஜ பெருமாள் சிலையை பெயர்த்து எடுத்தது கடலில் வீசி தில்லையைக் காத்தார்.
5. அந்த நன்றிக் கடன் காக்க நாடிழந்து கொடி இழந்து முடி இழந்து போனாலும் இன்றளவும் தில்லை தீஷ்சிதர்கள் சோழப்பரம்பரையில் ஒருவருக்கு சோழ அரசு பட்டம் சூட்டி வருகின்றனர்.
5. பல்லவன் ஏன் அப்படி வலுக்கட்டாயமாக தில்லையில் வரதராஜ பெருமாள் சிலை நிறுவினான் எனில். பல்லவர்களை சேர சோழ பாண்டியர்கள் யாருமே அரச வம்சமாகவே அங்கீகரிக்கவில்லை. பல்லவர்களோ தாங்கள் சோழ வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொண்டனர். அதை நிறுவ தில்லை தீட்ஷிதர்களை அணுகி தங்களுக்கு தில்லையில் முடிசூட்டி அங்கீகரிக்கும்படி வேண்டினர். தீட்ஷிதர்களோ தாங்கள் சோழவம்சத்திற்கு அன்றி சேர பாண்டிய வம்சத்திற்குக் கூட தில்லையில் முடி சூட்டி அங்கீகரிப்பதில்லை என்பதால் சந்தேகத்திற்கு அரச குலம் கொண்ட பல்லவனுக்கு ஒருக்காலும் தில்லையில் முடி சூட்ட முடியாது என்று மறுத்து விட்டதே ஆகும்
அருமையான பதிவு. 👌
Expalaition semma
Unga voice nalla iruku
Itha mathiri innum ragasiyam irutha solluga
ஓம் நமசிவாய...
Hwyeydyrirhrchsurufyfhf
OM NAMA SIVAYA 🙏🙏🙏🙏
சிவமே ஜெகம்🙏💓
Arumaiyana pathivu
Sister unga work semma 🥰
மிக சிறந்த வீடியோ. இதில் இன்னும் சில வரலாற்று உண்மைகள் விடுபட்டு இருக்கின்றன.
1. குலோத்துங்க சோழனுக்கு வைணவ சமயத்தின் மீது வெறுப்போ அதை அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. இருந்து இருந்தால் அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த எல்லா வைணவ ஆலயங்கலையும் ஆழித்து இருப்பார். குலோத்துங்கனின் சினம் எல்லாம் இராமானுஜர் மீது மட்டும் தான். காரணம் என்ன?
2. இராமானுஜர் வைணவத்தை மட்டும் பரப்பவில்லை கூடவே வேறு ஒரு வேலையும் செய்தார். அவர் சிவ மற்றும் சைவத்தோடு தொடர்பு உடைய முருகன் ஆலயங்களை வைணவ ஆலயங்களாக மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார். சில ஆலயங்களை அப்படி வெற்றிகரமாக மாற்றியும் விட்டார். அதில் மிக முக்கியமான ஆலயம் திருப்பதி ஆலயம் ஆகும். அது ஆரம்பத்தில் முருகன் ஆலயம். அதில் இரவோடு இரவாக சங்கு சக்கர கைகளை ஒட்ட வைத்து அதை ஆலயத்தில் கோவிந்தன் எழுந்தருளி விட்டான் என்று தன் சிஷ்ய பநிவாரங்களுடன் சேர்ந்து உள்ளுர் மக்களை ஏய்த்து விட்டார். திருப்பதி மலை மேல் இருந்ததாலும் கோயிலை இராமனுஜர் தன் சிஷ்யர்களுடன் வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டதாலும் மலை அடிவார மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
2. செய்தி சிவனடியார்கள் மூலம் பரவி சோழ தேசமும் பரவியது. சிவனடியார்களோடு குலோத்துங்கனும் பெரும் சினம் கொண்டனர். ஆனால் திருப்பதி மேல் போர் எதுவும் தடுக்கவில்லை.
3. இதனால் மிகவும் துணிவு பெற்ற இராமானுஜர் மேலும் ஒரு காரியத்தில் இறங்கினார். 12ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் வலுக்கட்டாயமாக தில்லையில் பிதிஷ்டை செய்த வரதராஜ பெருமாள் சிலையை தனது ஆயுதமாக்கி சைவ சமயத்தின் ஆணி வேரான சில்லையை முற்றாக வைணவ ஆலயமாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். தில்லை வீழ்ந்தால் மொத்த சைவமும் அழிந்து விடும் என்பது இராமானுஜர் கணக்கு. அதன் படி இராமானுஜரும் அவரது மிகப் பெரிய சிஷ்ய கூட்டமும் மக்களிடம் தில்லை வரதராஜ ஆலயம் தான் என்றும் அவரே பெரிய கடவுள் என்றும் தில்லையை தீட்ஷிதர்கள் தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் தீவிர பிரச்சாரத்தை நடத்தி அவரது தீவிர சிஷ்யன் மூலம் பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி தில்லைக்கு வெளியில் போராட்டம் நடத்தத் தொடங்கினார். இந்த போராட்டத்துக்கு இராமானுஜர் மைசூரில் இருந்து ஆதரவு கொடுத்து வளர்த்துக் கொண்டு இருந்தார். நாளுக்கு நாள் போராட்டம் வலுக்கவே தில்லை தீட்ஷிதர்களும் சைவ அடியார்களும் குலோத்துங்கனின் காலில் விழுந்து தில்லையையும் சைவத்தையும் காக்கும்படி வேண்டினர். குலோத்துங்கன் போராட்டக் குழுவின் தலைமை இராமானுஜர் சிஷ்யனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த வைணவ சிஷ்யரோ மிக ஆணவமாக நடந்து கொண்டதோடு சிவத்தை மிகவும் இழித்தும் பேசினார். பொருமை இழந்த குலோத்துங்கன் அந்த வைணவ போராட்டக்காரரை இரண்டாக பிளந்து தள்ளினார். இதைக் கண்டு பயந்து போன போராட்டக் கூட்டம் கலைந்து ஓடியது. இராமானுஜரின் சிஷ்யர்கள் கூட்டமும் மைசூர் நோக்கி ஓடியது. அவர்கள் யாரையும் குலோத்துங்கன் கைது செய்யவும் இல்லை கொலை செய்யவும் இல்லை. ஆனால் இராமானுஜரை மட்டும் தில்லைக்குள் கால் வைக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
4. இனி மேலும் சைவத் தலைமை பீடமான தில்லைக்கும், சைவ சமயத்திற்கும் இடைக்காலத்தில் வைணவ பல்லவனால் நிர்பந்தமாக நிறுவப்பட்ட இந்த வரதராஜ பெருமாள் சிலையில் ஆபத்து வந்து விடக் கூடாது திருப்பதி முருகனுக்கு நேர்ந்த நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக குலோத்துங்கன் தில்லையில் இருந்து அந்த வரதராஜ பெருமாள் சிலையை பெயர்த்து எடுத்தது கடலில் வீசி தில்லையைக் காத்தார்.
5. அந்த நன்றிக் கடன் காக்க நாடிழந்து கொடி இழந்து முடி இழந்து போனாலும் இன்றளவும் தில்லை தீஷ்சிதர்கள் சோழப்பரம்பரையில் ஒருவருக்கு சோழ அரசு பட்டம் சூட்டி வருகின்றனர்.
5. பல்லவன் ஏன் அப்படி வலுக்கட்டாயமாக தில்லையில் வரதராஜ பெருமாள் சிலை நிறுவினான் எனில். பல்லவர்களை சேர சோழ பாண்டியர்கள் யாருமே அரச வம்சமாகவே அங்கீகரிக்கவில்லை. பல்லவர்களோ தாங்கள் சோழ வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொண்டனர். அதை நிறுவ தில்லை தீட்ஷிதர்களை அணுகி தங்களுக்கு தில்லையில் முடிசூட்டி அங்கீகரிக்கும்படி வேண்டினர். தீட்ஷிதர்களோ தாங்கள் சோழவம்சத்திற்கு அன்றி சேர பாண்டிய வம்சத்திற்குக் கூட தில்லையில் முடி சூட்டி அங்கீகரிப்பதில்லை என்பதால் சந்தேகத்திற்கு அரச குலம் கொண்ட பல்லவனுக்கு ஒருக்காலும் தில்லையில் முடி சூட்ட முடியாது என்று மறுத்து விட்டதே ஆகும்
Super akka interesting topic 🔥❤️
உண்மை கதை சினிமாவாக காட்டும் பொழுது சிற்சில கற்பனைகள் கலந்து தான் உருவாக்கப்படுகிறது. அதாவது மூல சம்பவங்கள் பாதிக்கப்படாமல். அது பெரிய குற்றமல்ல!
எந்த உண்மை சம்பவங்களாக இருந்தாலும் காட்சி சுவாரஸ்யத்திற்காக செய்யப்படுபவையே அவை.
நீங்கள் அதை ஒரு பெருங்குற்றம் என்பது போல் காட்ட முயற்ச்சிக்கிறீர்கள்.
இனியாவது குற்றம் சாட்டும் தொனியில் இல்லாமல். சொன்னீர்களானால் நல்லது.
Akka super 🙏 i am waiting
Super Akka 🥰🥰🥰
Super akka👏👏👏
Wow😮! Superb exposure!! You are so brave!!! Thank you so much👃
ஹரியும் சிவனும் ஒன்றே தேவையில்லாத விதண்டாவாதம் தவிர்க்க வேண்டும்
Super video 🌺🌻🌸💮🏵🌼🌷
Wow super exited and interesting,😍😍
அருமை அருமை உண்மை க தை தெரிந்த து நன்றி சகோதரி
Akka unga voice very nice 👌👌👌👌
Thank you for your information, im in so curiosity for your videos
Vera level video Enakkum Athu Unamayana Kadhaiyanu Thonuchu movie pakkum pothu☺️☺️
I'm studying 9th akka I like the old deity story in your channel and TN trend
Om Nama shivaya 🙏🙏🙏 Om Namo Narayana 🙏🙏🙏 please bless me for my exam result 🙏🙏🙏
ஸ்ரீ விஷ்ணு பகவான் சிவ பகவான் இருவரும் ஒன்றுதான் இருவரும் மக்களுக்கு நன்மையை செய்கின்றனர் மக்கள் தான் பாகுபாடு பார்க்கின்றனர். அக்கா உங்களது பதிவு மிகவும் அருமையானது. நன்றி
Hi akka your voice super
Ur dp Veralevel bro...
more different topics iam waiting . best of luck
❤🙏
அருமை
Good video... Thank you...
Ohm Namoh Venkateshayaa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Ohm namah shivaayah ❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
I am biggest fan of your voice
Vera level
🔱Om Namah shivaya🔱
Super akka intersting 👌👌
Nice sister.....supera explain panniga
Vara level poga
......👍👍👍👍👍👍👍👍👍😲
நீங்க சொல்ற சோனகர்கள் அரேபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட குதிரைகளை பராமரிக்க வந்தவர்கள். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல. ஆனால் அந்த காலகட்டத்தில் வட இந்தியாவில் முகலாயர்களின் படையெடுப்பு ஆரம்பித்து விட்டது.
Thank for upload this video and Please upload more god Information
ஓம் நமசிவாய 🙏🙏🙏
Vera lvl akkka 🔥