இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரச்சினைக்கு டாக்டர் ஐயா அவர்கள் குரல் கொடுத்து நம் உரிமைகளை பெற்று தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தேவேந்திர குல வேளாளர் ❤💚🎏 .
@@surya-qb2hd இருக்கன்குடி பிரச்சனைக்கு டாக்டர் ஐயா குரல் கொடுப்பார் ஆனால் எலக்சனுக்கு அவர்களுக்கு நம் சமூகம் குரல் கொடுக்க மாட்டாது ஜான்பாண்டியன் சந்தன பிரியா சின்ன சின்ன அமைப்புகள் வைத்தவங்களை தூக்கி தலையில் கொண்டாடுவது தான் இந்த சமுதாயத்தின் வழக்கம் உண்மையில் உழைத்துக் கொண்டிருப்பவர் நம் டாக்டர் ஐயா அவர்கள் மட்டும்தான் வேற எவனுமே இந்த சமூகத்திற்கு உழைத்தவன் எவரும் கிடையாது 73 வயதிலும் இன்று வீடுகூட தங்காமல் இன்றுவரை சமூகத்துக்காக உழைத்துக் கொண்டிருப்பவர் டாக்டர் ஐயா அவர்கள் மட்டும்தான்
பட்டியல் வெளியேற்றம்தான் மிகமுக்கியம்... அதைக்குறித்து நீங்கள் பேசவில்லையே...??? பட்டியலை விட்டு வெளியேறினால் புதிய இடஒதுக்கீடு நிர்ணயிக்கபப்படும்... எனவே தாழ்த்தப்பட்டோர் உள்இட ஒதுக்கீட்டை பேசுவதை விட்டுவிட்டு பட்டியல் வெளியேற்றத்தை பிரதானப்படுத்தி பேரணி நடத்தினால் சிறப்பாக இருக்கும்...
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே வாகனுங்களுக்கு வாடகை யார் தருவார்கள் ஊர் ஊருக்கு வாகனம் அனுப்பவும் தென் மாவட்டங்களில் தற்போது தான் மழை பெய்கிறது எல்லாரும் விவசாய பணிகளில் கையில் வைத்து இருக்கும் பணத்தை வைத்து விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள் அது உங்களுக்கு பிடிக்கவில்லையா
பாண்டியன் என்று பெயர் வைத்தவர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் உங்கள் பேச்சுகளில் தெரிகிறது நீங்கள் மருத்துவம் தொடர்பாக சிறப்பாக படித்திருக்கலாம் பாண்டிய வரலாறு நீங்கள் படிக்கவில்லை என்பது இதில் மூலம் புலம்படிகிறது பாண்டிய வரலாறு என்பது நான் நான் சார்ந்த ஜாதி மட்டுமல்ல என் அன்பு சகோதரர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் சார்ந்ததும் பாண்டியன் முதலில் வரலாற்றை படித்து விட்டு அப்புறம் இல்லையென்றால் தென் மாவட்ட பாண்டியன் மக்களின் மனதை புண்படுத்தாமல் கொங்கு மண்டலத்தில் உங்கள் மாபெரும் அறிவை பயன்படுத்துங்கள் ஏன் அங்கு உங்களால் கால் ஒன்றும் முடியவில்லை தயவுசெய்து பிழைப்பை நடத்த வேண்டாம் என் அன்பு சகோதரர்களான தென்னகத்து பாண்டிய மன்னர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் பற்றி குறித்து மதிப்பிட வேண்டாம்
மாநாடு வெற்றி பெற ஒன்றினைந்து களப்பணியாற்றுவோம்
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரச்சினைக்கு டாக்டர் ஐயா அவர்கள் குரல் கொடுத்து நம் உரிமைகளை பெற்று தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தேவேந்திர குல வேளாளர் ❤💚🎏 .
@@surya-qb2hd இருக்கன்குடி பிரச்சனைக்கு டாக்டர் ஐயா குரல் கொடுப்பார் ஆனால் எலக்சனுக்கு அவர்களுக்கு நம் சமூகம் குரல் கொடுக்க மாட்டாது ஜான்பாண்டியன் சந்தன பிரியா சின்ன சின்ன அமைப்புகள் வைத்தவங்களை தூக்கி தலையில் கொண்டாடுவது தான் இந்த சமுதாயத்தின் வழக்கம் உண்மையில் உழைத்துக் கொண்டிருப்பவர் நம் டாக்டர் ஐயா அவர்கள் மட்டும்தான் வேற எவனுமே இந்த சமூகத்திற்கு உழைத்தவன் எவரும் கிடையாது 73 வயதிலும் இன்று வீடுகூட தங்காமல் இன்றுவரை சமூகத்துக்காக உழைத்துக் கொண்டிருப்பவர் டாக்டர் ஐயா அவர்கள் மட்டும்தான்
@@KadarkaraiKadarkarai-io7ozநீங்கள் கூறுவது சரிதான். பல்வேறு போராட்டங்களுக்கு குரல் கொடுப்பவர் டாக்டர் தான் ❤💚.
புதிய தமிழகத்தின் போர்ப்படை தளபதிகள் மற்றும் போர்ப்படை தொண்டர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
வாழ்க வெல்லட்டும் பேரணி
அனைவரும் ஒன்று சேர்ந்து பேரணி நடத்துவோம் புதிய தமிழகம் சார்பாக அனைவரும் வாரீர்❤
போராளி தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள்
❤என்றும் டாக்டர் ஐயா வழியில் நடப்போம்
பட்டியல் வெளியேற்றமே முதல் இலக்கு 🇧🇫 💪
நம்ம சமுதாயம் SC La இருந்து வெளியேறினால் போதும் ஐயா...🙏🏻
🙏🙏💐💐🇧🇫🇧🇫❤️💚வாழ்த்துக்கள் ஐயா ❤️💚🇧🇫💐🙏🙏
பட்டியல்வெளிறோரகோரிக்கைவோண்டும்ஐயா
@@SakthiMurugan-x5b நீ வெளிய போ..
வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷
Super ayya
🙏🙏🙏
👌👌👌🙏🙏
❤🔥🔥👑🇧🇾🇧🇾🇧🇾
தோழர் கள் நம் உரிமை யை விட்டு கொடுத்து விட்டு என்ன செய்ய போகிறோம்
ஐயா வருவதற்கு அநேகர் ஆயத்தம் வைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு தகுந்த வாகன ஏற்படவில்லை செய்து கொடுங்கள்
❤
👍👌👏🤝🎉🍩
வணக்கம் ஐயா
ஐயா நிர்வாகிகள் சிலர் சரிவர இல்லை
பட்டியல் வெளியேற்றம்தான் மிகமுக்கியம்... அதைக்குறித்து நீங்கள் பேசவில்லையே...??? பட்டியலை விட்டு வெளியேறினால் புதிய இடஒதுக்கீடு நிர்ணயிக்கபப்படும்... எனவே தாழ்த்தப்பட்டோர் உள்இட ஒதுக்கீட்டை பேசுவதை விட்டுவிட்டு பட்டியல் வெளியேற்றத்தை பிரதானப்படுத்தி பேரணி நடத்தினால் சிறப்பாக இருக்கும்...
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே
வாகனுங்களுக்கு வாடகை யார் தருவார்கள்
ஊர் ஊருக்கு வாகனம் அனுப்பவும்
தென் மாவட்டங்களில் தற்போது தான் மழை பெய்கிறது
எல்லாரும் விவசாய பணிகளில் கையில் வைத்து இருக்கும் பணத்தை வைத்து விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள்
அது உங்களுக்கு பிடிக்கவில்லையா
Nee
பாண்டியன் என்று பெயர் வைத்தவர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் உங்கள் பேச்சுகளில் தெரிகிறது நீங்கள் மருத்துவம் தொடர்பாக சிறப்பாக படித்திருக்கலாம் பாண்டிய வரலாறு நீங்கள் படிக்கவில்லை என்பது இதில் மூலம் புலம்படிகிறது பாண்டிய வரலாறு என்பது நான் நான் சார்ந்த ஜாதி மட்டுமல்ல என் அன்பு சகோதரர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் சார்ந்ததும் பாண்டியன் முதலில் வரலாற்றை படித்து விட்டு அப்புறம் இல்லையென்றால் தென் மாவட்ட பாண்டியன் மக்களின் மனதை புண்படுத்தாமல் கொங்கு மண்டலத்தில் உங்கள் மாபெரும் அறிவை பயன்படுத்துங்கள் ஏன் அங்கு உங்களால் கால் ஒன்றும் முடியவில்லை தயவுசெய்து பிழைப்பை நடத்த வேண்டாம் என் அன்பு சகோதரர்களான தென்னகத்து பாண்டிய மன்னர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் பற்றி குறித்து மதிப்பிட வேண்டாம்
நல்லா
தலைவா நல்ல சாம்பாதியம் பண்ணுங்க. எல்லார் டவுசரையும் கழட்டுங்க. அப்பத்தான் இவனுங்க திருத்துவாங்க
🙏🙏
🙏🙏🙏🙏