Kaatrodu Pattam Pola - Video Song | Ayothi| Sasi Kumar,Preethi Asrani| Pradeep Kumar| NR Ragunanthan
HTML-код
- Опубликовано: 19 июл 2023
- Here is the video of "Kaatrodu Pattam Pola" song from 'Ayothi' starring Sasi Kumar,Yashpal sharma,Preethi Asrani,Pugazh, Directed by R.Manthira Moorthy. Sung by Pradeep Kumar with Music composed by N.R.Ragunanthan
For more latest songs and videos, subscribe now @SaregamaTamil
Song Credits: -
KATRODU PATTAM POLA
Music : N.R.Raghunanthan
Lyrics : Sarathi
Singer : Pradeep Kumar
Movie Credits:-
Starring: Sasi Kumar,Yashpal sharma,Preethi Asrani,Pugazh
Director: R.Manthira Moorthy
Producer: R.Ravindran
Banner: Trident Arts
DOP: Madheshmanickam
Music: N.R Ragunanthan
Editor: San Lokesh
Art director: G.Durai Raj
Stunt: Dinesh Subbarayan
Choreography: Sherif
Costume designer: Keerthi Vasan
Audiography: Ghatam Siva
VFX: Mahi
PRO: Nikil
Executive Producer: Linda Alexander
Publicity designer: Thandora
Music label - sareegama
Streaming Partner: ZEE5
Channel Partner: ZEE Tamil
Production Coordinator: S.Jayaraman
Production controller: T. Selvaraj
Production Executive: S.N. Asraf
Production Manager: D. Baskar
Creative - Marketing: J. Hariharan
Subtitles: Rekhs
Colourist: K.Arun Sangameshwar
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy Carvaan, visit www.saregama.com/carvaan/tamil
To buy virus free original tracks, visit www.saregama.com/musicstore
Follow us on: RUclips: / saregamatamil
Facebook: / saregamatamil
Twitter: / saregamasouth
#KaatroduPattamPola #Ayothi #SaregamaTamil Видеоклипы
▶ruclips.net/video/CP6vDjbwqV0/видео.html
Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
எங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்ல அப்டினு கோவிலுக்கு கொண்டு போனோம் அங்கேயே என் மடியிலேயே எங்க அப்பா உயிர் போய்விட்டது "ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சி இன்று " இந்த லைன் வரும்போது என்ன மீறுன அழுகை 😭😭😭 எங்க அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுற நானு 😭😭😭 love you appa
Don’t worry brother
Don't feel brother.
Om Shanti 😢
Bro enga appa vum iranthuttaru😭😭😭
Dont worry
தேசிய விருது என்ன பெரிய விருது., கண்ணீர் வரவழைத்தது அது போதும் ஒரு காவியம் வென்று விட 😇😍
💯 true
hmm thats correct .
@@nandhinipandian6112you can 😢😢😢😢😢😢😢
True
100℅ Unmai bro
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போட்டு போங்க 😢😢😢
Enna song pa
@@inspiredbymiracles8274 ayothi movie la irundhu kaatrodu pattam pola song semma song
I am 😢😢😢😢
Excellent movie
Monthly atleast once intha song ketturuven
ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று😭😭😭❤❤❤ சொல்ல முடியாத அளவுக்கு வலி😭
Super puni❤
❤
😢
😢
S ur ryt...thisss Line make me cry😢😢😢😢
கதாநாயகனை விரும்பாத கதாநாயகி
கடைசி வசனமும் "அண்ணா"
Spr ahh sonniga bro nalla movie
இங்கு கதை தான் நாயகன். 🤗
❤
Baiya
Bro ava romba chinna ponnu bro, indha kadhai la kadhanayan, kadhanayagi ye kedaiyadhu. Verum kadhapaathirangal dhan
ரொம்ப நாள் பிறகு என்னை அறியாமல் கண்ணீர் விட்டு பார்த்த படம் ❤
Same feeling 😢
😢
நானும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு பார்த்த படம்
💯 😢❤
அன்பின் வழி நடப்போம்
பாடலின் வரிகளை விட கீழேயுள்ள பலரின் வரிகள் வலிகளை கண் முன்னே காட்டுகிறது
😢😢unmatha la 😊
Kandippa
Thanks bro😊
Ama
True
இந்த படத்துக்கு விருது இல்லை என்றால் இந்திய சினிமா தலை குனிய வேண்டும்
Ethu oru unmaiya nadanthathu atha movie ah eduthurukkanga bro
கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வரவைக்கும் சிறப்பான உணர்வை தரும் பாடல். இல்லை வாழ்க்கை பாடம் 💯
உண்மை 👍
It's true words...
😭😭❤❤
Ama enakum😔😔😢😢
உண்மை😢😢😢
முகம் அறியாத சசிக்குமார்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!! 🙏அருமையான படைப்பு❤
Crt....
இப்போ கூட அழுதுகிட்டு தான் இந்த போஸ்ட் போடுறேன்......... சொல்ல வார்த்தை தெரியல... உள்ளம் உருகி அழுகவைத்த பாடல்
அழுகை வரக்கூடாது என்று என்னை தேர்த்திக்கொண்டாலும்.... கண்ணின் ஓரம் கண்ணீர் துளி வந்துவிட்டது.... அருமையான படைப்பு,,, அருமையான பாடல்கள்..... பைய்யா வலிமையான வார்த்தைகள்😌
மொழி என்னங்க.. அன்பு தானே எல்லாம்
💛
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வெளிவந்த படங்களில் 100 படங்களை பட்டியலிட சொன்னால் கண்டிப்பாக அதில் ஒன்று இந்த திரைப்படம்...❤
100 illai 1000
Watch thean Tamil movie also matches this film
Unmai
Yes
Love song ❤❤❤❤❤
2:16 பக்கத்துல வாழும்போது
உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது
பக்கம் நீ இல்ல
😢
பாடல் வரிகள் நல்லா இருக்கும் ,,,,,இப்போ யாரும் அப்படி நினைப்பது இல்லை அன்பு வைத்தவர்கள் அழுதும் அன்பு பெற்று சென்றவர்கள் மகிழ்ச்சியாகவும் இருகிறார்கள் ......
இந்த வரிய கேட்க்கும் போது என் மகன் நியாபகம் வருகிறது கண்ணீரோடு
Very true
😢
ஏய் தேசிய விருதே.....நீ சினிமா என்னும் சோற்றிலே உப்பு சேர்த்து கொள்வது உண்மை என்றால் அயோத்தி என்னும் இடம் வந்து சேர்ந்து விடு 💪💪
படம் முழுவதுமே நான் அழுதுக்கொண்டு பார்த்த திரைப்படம் இது மட்டுமே 😢🥺😖💔
கோவில் தான் போனாலும் புண்ணியம் செய்தாலும் என்னுடைய பாவம் தீருமோ இந்த உலகில்😢அழுகை வர வைத்த வரிகள் ❤
😂,😂😂
Yes.....unmai than.......😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Enakum
✅🫡
Thanks 😊👍
இந்த படத்திற்கு தேசிய விருது தரவில்லை என்றால், அந்த விருதுக்கே அவமானம்.
Hero name Eswaran or Ramar nu irunda award koduthu irupanga
@@ragupathy3048ayothi
@@ragupathy3048crt
Candipaa Desiya viruthu tharanum
@@ragupathy3048ile na kanja kuduchutu pushpa nu peru vecha koode ok than
என் மனைவியை நினைத்து நானும் அழுதேன்,
அவள் இருக்கும் போது அந்த அருமை தெரியவில்லை.
அவள் அருமை தெரியும்போது அவள் பக்கத்தில் இல்லை ......!
ஒரு வேதனையின் வெளிப்பாடு இந்த பாடல் ..
😢பக்கத்தில நி இருக்கும் போது உன் அருமை தெரியல உன் அருமை தெரியும் போது பக்கத்தில நீ இல்லையே😢 true 💯
Ellamae late ah thaan puriyudhu 💔
ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று என்ன அருமையான வரிகள்.
உணர்வுகளுக்கு மொழி தேவையில்லை என்று உணர்த்திய படம் எத்தனை தடவை பாரத்தாலும் கண்ணீர் வர வைக்கிறது.இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை அந்த கேரக்டராக வாழ்ந்திருப்பார்கள்.
💯💯 unmai
Oru deivam parka vandhu oru deivam pochu indru.... The lines
100 💯 unmai
கண்ணில் கண்ணீர் வரவழைத்த பாடல்😢😢😢@@sathyar313
@@santhosamuvi9726❤
இந்த படம் என்னை யார் என்று புரிய வைத்தது....இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்லை... எல்லோரிடமும் அன்பை மட்டும் பகிருங்கள்...😭💯.. நன்றி இயக்குனரே😭 ரொம்ப அழுதுட்டன்😭
Indha kalathil annu enbadhu migavum kurraivu...panam mattum dhan indha ulagil mukkiyam makkallae....poiyanna uravu mattumae ingu ullathu...😢😢
Love you Anna nice line 😢😢 Anna meet fr you pls reply 🙏 😢
😊
👍👍👍👍
Anpu solli vara kudathu bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭
No one appreciate that hindi father role.he also done a good acting very well...❤
பாசமலர் படத்திற்கு பிறகு நான் மனதார கண்ணீர் விட்டு அழுத இப் படத்தின் பாடல் வரிகள், கவிஞர் அவர்களின் வரிகள் தான். பேராசிரியர் சி. கோவிந்தசாமி
என் தாயை உடல்நிலை சரியில்லாத போது ஆம்புலன்சில் ஏற்றும் போது வலித்த அந்த உணர்வை இன்று இந்த பாடல் எனக்கு கொடுத்தது என்னை அறியாமல் நான் அழுது கொண்டே இருக்கிறேன் அவ்வளவு வலிகளை கொண்டது இந்த பாடல்😭😭😭❤️❤️❤️
எனக்கும் நடந்து நண்பா 🫂💔அந்த வலி
😭😭😭😭
Enakum nattanthathu
Enakkum nanbaa
Enakum nadandhadhu en Thaaikum En babykum 😫
ஒரு வினாடி தன்னை அறியாமல் ஏற்பட்ட கோபத்தால் வந்த விளைவு ஒரு உயிர் போனது...
Hats off ayothi film Team
No oscar award is bigger than winning humans heart. And this film has done it❤
எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரும் போது, இந்த பாட்டை கேட்ட பின் சமாதானம் ஆகிவிடுவோம். I love this song ❤️
பிரதீப் குமாரின் குரல் மனதை ஏதோ செய்கிறது 🥹
நல்ல படம்..அனைவரின் நடிப்பும் அருமை கண்கலங்க வைக்கிறது 👏👏
Vaanga... Edirneechal sakthi & Jannani fan....😂😂😂
உண்மை கதையை உணர்வோடு எடுத்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
🙏
@@senthilnivas8959😊l
❤
❤
2024 yaarla kekkuringa😊😊😊
Me all time
Me
Mee too
Daily
me
நான் சிவாஜி தீவிர ரசிகன்.
அவர் படத்துல இடம் பெற்ற பல பாடல்களை கேட்கும் போது கண்ணீரை வரவைக்கும்.
அதே மாதிரி சோகமான பாடல்கள் புதிய படங்களில் இடம் பெறுவது இல்லை.
அதற்கு முற்றிலும் மாறாக அயோத்தி படத்துல இந்த பாடல் உள்ளது.
பட குழுவிற்கு என் வாழ்த்துக்கள்
குடும்பத்தில் யாரையாவது இழந்தவர்களுக்கு தெரியும் அந்த வலி பாட்டை கேட்டாலே அழுகை வருகிறது😢பக்கத்தில வாழும்போது உன்னரும தெரியல உன்னருமை தெரியும் போது பக்கம் நீயில்லை😢
Miss u dad
Absolutely bro
It's true
Yes😢
என்னுடைய அம்மா என்ன விட்டு போய் 7 வருடம் ஆகிறது 😭😭😭 என்னுடைய அப்பாவும் இவர் மாதிரி தான் என் அம்மாவ அடிச்சிட்டே இருப்பாரு 😢 எனக்கு தோனுது இந்த பாடல் எனக்கானதுனு 😢 nethu night tha intha song ah first time kettan evlovo songs ketrukken but intha song manasukku romba aruthal ah irunthuchi
@@nadhiyanadhiya5470 அம்மாவின் இழப்பின் வலி கொடியதுதான் சகோதரி....😥
காற்றோடு பட்டம் போல
இந்த காற்றோடு பட்டம் போல
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
கண்ணால் காண்பது
இங்கு பொய்யாய் மாறுமா…?
எங்கோ போனது என்னிடம்
வந்து சேருமா…?
ஒரு தெய்வம் பாக்க வந்து
ஒரு தெய்வம் போச்சு இன்று
நம் வாழ்கை எப்போதும்
கண்ணாம்பூச்சியா…?
இந்த மண் மேல இப்போது
நான் தான் சாட்சியா…?
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
பக்கத்துல வாழும்போது
உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது
பக்கம் நீ இல்ல
தன்னந்தனி படகுபோல
தத்தளிக்கும் வாழ்க்கை போல
தண்டனைகள் ஏதும் இல்ல
இந்த மண்ணுல
நீரிலே பூத்தாலும்
பூக்களின் வாசங்கள்
தண்ணியிடம் சேர்வதில்லையே
என்ன விதியோ?
அன்பிலே அன்பிலே
இந்த மனம் வாடுதே
கண்ணிலே ஈரம் சேருதே
கல்லிலே பூவும் பூக்குதே
சின்னதொரு சோற்றை தானே
சிற்றெறும்பு கூடியே தன்னுடைய
வீட்டை நோக்கி கொண்டு போகுமே
உள்ளபடி சொல்வது என்றால்
சிற்றெறும்பு போல கூட
சொந்தங்களை காக்கவில்லை
இங்கே நானுமே
கோயில் தான் போனாலும்
புண்ணியம் செய்தாலும்
என்னுடைய பாவம் தீருமோ
இந்த உலகில் இன்று தான் இன்று
தான் என் முகத்தை பார்க்கிறேன்
கண்ணிலே ஈரம் சேருதே
கல்லையும் காலம் மாற்றுதே
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
கண்ணால் காண்பது
இங்கு பொய்யாய் மாறுமா…?
எங்கோ போனது என்னிடம்
வந்து சேருமா…?
ஒரு தெய்வம் பாக்க வந்து
ஒரு தெய்வம் போச்சு இன்று
நம் வாழ்கை எப்போதும்
கண்ணாம்பூச்சியா…?
இந்த மண் மேல இப்போது
நான் தான் சாட்சியா…
இந்த பாட்டு கேக்கும் போதெல்லாம் அழுகை வந்துரருது
😢
😮l
😮😮5668u0
😢
❤
கண்ணாமூச்சியா
இந்த பாடலை கேட்க கேட்க என் மனைவி மற்றும் பிள்ளைகள் மீதான அன்பு ஆயிரம் மடங்கு ஆர்பரிக்கிறது என் இதய அருவியில் ❤❤❤❤❤❤❤❤
அன்பிலே அன்பிலே இந்த மனம் வாடுதே கண்ணிலே ஈரம் சேருதே.....🥺💙
பாடலை கேக்கும் போது மனதில் ஒரு பாரம்..... ஏன் என்று தெரியவில்லை.... கண் கலங்கும் திரைபடம்....
Same feeling 😭😭
என்னை அறியாமல் கண்ணீர் ஆற்பறித்தது... நன்றி சசி அண்ணா...மற்றும் இயக்குநர் மந்திரமூர்த்தி...❤❤❤
Ennga Kula Samy name mantramoorty tenkasi district killamboor
இந்த படத்தில் வரும் காட்சிகள் மிகவும் மனவலிமை ஏற்படுத்தியது அம்மா பிரிவால் வாடும் மகன் ❤❤❤
Me😭
முனகல் : ஹோ ஓ ஓ ஓ
ஆண் : காற்றோடு பட்டம் போல
இந்த காற்றோடு பட்டம் போல
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
ஆண் : கண்ணால் காண்பது
இங்கு பொய்யாய் மாறுமா…?
எங்கோ போனது என்னிடம்
வந்து சேருமா…?
ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து
ஒரு தெய்வம் போச்சு இன்று
நம் வாழ்கை எப்போதும்
கண்ணாம்பூச்சியா…?
இந்த மண் மேல இப்போது
நான் தான் சாட்சியா…?
ஆண் : காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
ஆண் : பக்கத்துல வாழும்போது
உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது
பக்கம் நீ இல்ல
ஆண் : தன்னந்தனி படகுபோல
தத்தளிக்கும் வாழ்க்கை போல
தண்டனைகள் ஏதும் இல்ல
இந்த மண்ணுல
ஆண் : நீரிலே பூத்தாலும்
பூக்களின் வாசங்கள்
தண்ணியிடம் சேர்வதில்லையே
என்ன விதியோ?
ஆண் : அன்பிலே அன்பிலே
இந்த மனம் வாடுதே
கண்ணிலே ஈரம் சேருதே
கல்லிலே பூவும் பூக்குதே
ஆண் : சின்னதொரு சோற்றை தானே
சிற்றெரும்பு கூடியே
தன்னுடைய வீட்டை
நோக்கி கொண்டு போகுமே
உள்ளபடி சொல்வதென்றால்
சிற்றெரும்பு போல கூட
சொந்தங்களை காக்கவில்ல
இங்கே நானும் ஏன்
கோயில் தான் போனாலும்
புண்ணியம் செய்தாலும்
என்னுடைய பாவம் தீருமோ
இந்த உலகில்
இன்று தான் இன்று தான்
என் முகத்தை பார்க்கிறேன்
கண்ணிலே ஈரம் சேருதே ஏ…
கல்லையும் காலம் மாற்றுதே ...
ஆண் : காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்
ஆண் : கண்ணால் காண்பது
இங்கு பொய்யாய் மாறுமா…?
எங்கோ போனது என்னிடம்
வந்து சேருமா…?
ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து
ஒரு தெய்வம் போச்சு இன்று
நம் வாழ்கை எப்போதும்
கண்ணாமூச்சியா…?
இந்த மண் மேல இப்போது
நான் தான் சாட்சியா…?
*_🌿"மனிதம்" என்னும் உணர்வை...☺️ "அன்பு" என்ற ஒன்றால் மட்டுமே...💕 "உயிர்" வாழ வைக்க முடியும் .....❣️_*
இதுதான் உலக சினிமா.... மிக சிறந்த இயக்குனர்.....🎉🎉🎉🎉 தமிழின் பெருமை வாய்ந்த ஒரு காவியம்
தமிழன் இல்லை தோழா மனிதன்
Crt
செய்த தவறிற்க்கு கிடைக்கும் துன்பத்தை விட செய்த தவறை உணர்த பின் உண்டாக்கும் குற்ற உணர்ச்சியின் வலி கொடுமையானது..
உண்மை.என் தாய் இழப்பிற்கு பிறகு நான் கேட்ட பாடல் வரிகள்.நினைத்து நினைத்து பாடலை கேட்டு அழுது கொண்டே இருக்கிறேன்
என் தெய்வத்தை ஆம்புலன்ஸ் கூட்டிட்டு போகும் போது என் இதயம் கணத்தது வலித்தது இன்று வரை அழுதுகொண்டே தினமும் கேக்கிறேன் இன்றுடன் 62 நாள்...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
மணிப்பூர் போன்ற கலவங்கரங்கள் பார்க்கும் போது மனிதநேயம் செத்துப் போச்சு என்ற கால கட்டத்தில் மனிதநேயத்தை வலியுறுத்தும் அற்புதமான படைப்பு. என்னுள் மனித நேயம் செத்துப்போகாமல் காப்பது என் கடமை.
Unai sari seythal podhum nanba nanum ennai sariseykiren eppodhum😊😊
@@jayakumar.vjayakumar.v5797essa seema
உன் மனதில் நடக்கும் கலவரங்களை விடவா
Ungalukku manipur mattum theriyutha srilankan tamilan pathi theriyala tholare!???
இப்பொழுது கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுதும் கண்களின் வழியே நீர்த்துளி எட்டிப்பார்க்கிறது, வரிகளில் வலி என்பது ஆழமாக இருக்கிறது, கூடுதல் பலம் பிரதீப் குமார் வாய்ஸ் 😢😢😢😢😢😢😢
மதம் , மொழி , இனம் அனைத்தயும் வென்றது அன்பு ❤❤
தமிழ் சினிமாவில் அயோத்தி படம் ஒரு வரலாறு ....
கோயில்தான் போனாலும் புண்ணியம் செய்தாலும் என்னுடைய பாவம் தீருமோ இந்த உலகில் 😞🙏🏻
என் அம்மா இறந்து 20 நாள் ஆகுது. மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு எங்க ஊருக்கு கொண்டு வந்தோம். இப்ப இந்த காணொளி பாக்கும்போது , அந்த நாள் அந்த நேரம் நான் என்ன நிலமைல வந்தேனோ அப்படியே ஞாபகப்படுத்துது. பெத்தவுங்களுக்கு தலப்பிள்ளையா பிறந்து அவுங்களோட ஒட்டுமொத்த பாசத்தையும் அனுபவிச்சு, அவுங்க கஷ்ட நஷ்டத்துல கூட இருந்த பையனா, அவுங்கள இழக்கும்போது அந்த வேதனைய சொல்ல முடியல😢...
Amma mari yarum illa ana Namma Amma mari nira irukanga nama anbodu nesibom
வலியில் வருந்துகிறேன்
😢
😭😭😭
Don't feel bro
பக்கத்துல இருக்கும்போது உன்னரும தெரியல உன் அருமை தெரியும் போது. பக்கம் நீ இல்ல..... இந்த வரிகள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பொருந்தும்.... என்னுடைய வாழ்க்கையில் நிறையவே இழந்ததுட்டேன் .. இன்னி நான் இழக்க வேண்டியது என்னுடைய உயிர் மட்டும் தான் இருக்கு... இந்த பிறவி எடுத்து எந்த ஒரு பயன் இல்லை.... 😢😢😢😢 கோவில் தான் போனாலும் புண்ணியம் செய்தலும் என்னுடைய பாவம் தீருமோ இந்த உலகில்....😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭
Tamil cinema ❤ Tamilnadu ❤
No caste, No religion
Equality is primary
வார்த்தைகளை கொண்டு, விவரிக்கமுடியாத உணர்வுகளை கொண்ட 'நல்ல திரைப்படம்'.
"அயோத்தி" அற்புதமான திரைப்படைப்பு...
இந்த படத்தை பார்த்து அழாதவர்கள் யாரும் இருக்க முடியாது 😭
இன்று என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை🥺😔😥 நாளைக்கு எங்களுக்கு பக்ரீத் பண்டிகை இந்த காட்சி என் வாழ்க்கைல நடந்தது 😢😭 கடைசி வரிகள் 😭😭
😢😢😢❤
எனக்கும் இப்டிதா 2022 செப்டம்பர் 3 ம் தேதி சென்னைல நடந்துச்சு.... எனக்கு சொந்த ஊர் சீர்காழி பக்கத்துல ஒரு கிராமம்.... சென்னைல எங்க அம்மா உயிர் பிரிஞ்சிது.... அங்க இருந்து சீர்காழி வர்றதுகுள்ள ஏண்டா இன்னமும் இந்த உயிர் நம்ம உடம்புல இருக்கு... இப்போவே நம்மலும் செத்துட மாட்டோமா ன்னு தோணுச்சு.... என்ன சுத்தி அப்போ ஒரு இருள் இருந்துச்சி பாருங்க... இன்னமும் என்னால அந்த இருள்ல்ல இருந்து வெளில வர முடியல.... இந்த இழப்புக்கு அப்ரம் தா புரிஞ்சுது...பெத்தவங்கள்ள யாராவது ஒருத்தர் இல்லனா கூட நம்ம வாழ்க்கன்னு ஒன்னு கிடையவே கிடையாதுன்னு
True
Sasikumar sir's movies have never failed to make me cry.. never. The best movie yet. ❤
❤️❤️❤️ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று ❤️❤️❤️
❤
Most painful lyrics 😢
தமிழ் சினிமாவுல ஒரு சிறந்த படம்.. அருமையான கதைகளம். தன்னை மறியாமல் தன் கண்களில் இருந்து கண்ணீர் வரவழைக்கும் கதை படம் மொத்தத்துல வேற லெவல் படம்
கணவனை இழந்த பெண்கள் அனைவருக்கும் தெரியும் தன்னதனி படகு போல தத்தளிக்கும் வாழ்க்கை போல தண்டனை கள் ஏதும் இல்லை இந்த மண்ணிலே 💯 என் கணவர் இறந்து 2 வருடம் ஆகுதுஅவரை பாக்கனும் போல ரொம்ப ஆசையா இருக்கு கடவுளே என் நிலைமை யாருக்கும் வர கூடாது எல்லாரும் நல்லா 😢இருக்கனும்
😢😢😢😢
எனக்கு கணவர் இருந்தும் என்னோட வாழ்க்கை தத்தளிக்குது 😭😭😭
எல்லாமே நம்ம தலையெழுத்து கவலை படாதீங்க தெய்வம் தான் நம்மை போல் இருக்கும் அனைவருக்கும் துணை
This can relate to special relationship. If god asks me which one instance you want back for a moment , I ll say a hug with my dad. I miss him.
Namaluku ilappi ivlo vethanai na babies ku appa ilakarathu evalo vethanai Vali nenachu parunga
அந்த அம்மாவின் நடிப்பு நம் வீட்டின் புண்ணியவதியை நினைத்து கண்ணீர் சிந்த வைக்கிறது... கொடுமைகார தந்தையின் கோரத்தை அறிந்த அவள் அதை வெளிக்காட்டாமலேயே பிள்ளைகள் முன்பு புன்னகைக்கும் தருவாயில் பூமித்தாயும் தலை வணங்குவாள் அவள் முன்பு...😢❤
Thanthai nadippu sema
மொழி,மதம் ,ஜாதி, அனைத்தும் தாண்டி அன்பும், மனிதநேயம் மற்றுமே என்னை கன்கலங்க வைத்த படம். 🙏🙏🙏🙏🙏
10,000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஒவ்வொரு வரிகளும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியது
இந்த பாடலும் காட்சியும் கண்ணீர் வர வைத்தது
ஒரு பெரிய நடிகரை வைத்து வெற்றி கொடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் ஒரு நல்ல கதையை வய்த்து வெற்றி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வர வைத்த இந்த இயக்குனரே சிறந்தவர்.
NR Ragunanthan missed 💎 in Tamil cinema....one of the best composition ever..
மேற்கு தொடர்ச்சி மலை,கடைசி விவசாயி,ஜெய் பீம்,தீரன் அதிகாரம் ஒன்று,கைதி, அயோத்தி ❤
ஒரே உணர்வு வாழ்த்துக்கள் நண்பா
இந்த படத்தில் வரும் காட்சிகள் 90% எங்கள் வாழ்க்கையில் நடந்துள்ளது. இதில் வரும் வட இந்தியர்களின் (அயோத்யா ) தாய் விபத்தில் இறந்திருப்பார் அதுவும் தென் இந்தியாவில் (ராமேஸ்வரம்) . எங்கள் பாட்டி காசி யாத்திரை செல்லும் போது வட இந்தியாவில் (கொல்கத்தா) திடிரென உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் அவரை எனது அம்மா, மாமா, பெரியம்மா அனைவரும் தென் இந்தியா (திருப்பூர்) கொண்டு வர திருப்பூர் மற்றும் கொல்கத்தாவில் இருக்கின்ற Lions Club Team members தான் உதவினார்கள். மொழி தெரியாமல் போனால் கடினம் தான் ஆனால் கடவுள் நமக்கு கைக்கொடுக்க இவர்களைப் போன்ற நல்ல உள்ளங்களை அனுப்பி வைப்பார் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். நம்மால் இயன்ற உதவிகளை இது போன்ற கஷ்ட காலத்தில் இன்னொருவருக்கு செய்ய தயக்கம் கொள்ளவேண்டாம்.
Unmaiyavea intha padathuku oru award tharanum Romba naalku aparam nan alanthu kondea partha padam ... Climax ah pathudu aluvathavangalea iruka mudiyathu.😢😢😢❤
நம் நேசித்தவர்கள் இருக்கும் பொழுது தெரியாத அருமை அவர்களை விட்டு பிரியும் போது தான் தெரியும் .. அதன் வலி எவ்வளவு கஷ்டம் என்று.. 😔
It's true....
True
Ketkum pootha kanneer vanthu vitathu prdeep is great
உண்மையையும் ,உணர்ச்சியும் படமாகக் காட்டிய படக்குழுவிர்களுக்கு நன்றி 🙏🙏🙏
இப்பாடல் வரிகள் அற்புதம் 🥺💙💙💙
பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல 🥺🥺
❤
எனக்கே எழுதுன மாதிரி இருக்கு இந்த பாடல்...என் வாழ்க்கை வலியை அப்படியே உணர்த்துகிறது...பாடலின் வரிகள்...😢😢😢😭😭😭
எல்லோரையும் அழ வைக்கும் இந்த வரிகள் படைத்த விரல்களுக்கு எனது கோவம் கலந்த காதலை தருகிறேன்
என்னுடைய மனதிற்கும் அழ தெரியும் என்று இந்த பாடல் சொல்லி விட்டது🥺
Unmai
தேடி தேடி ஓடி ஓடி உதவிகள் செய்தேன் ஆனால் மீண்டும் எனக்கு கிடைத்தது மிஞ்சியது வாழ்க்கையில் துரோகம் மட்டுமே... வாழ்க வளமுடன்
என் அறியாமல் என் கண்ணில் கண்நீர் 🥺
என் மனதை மயக்கும் பாடல்💚
Miss you mother 👩💔 amma illathavangaluku intha paatu samarbanam 😭🥲
Music by Raghunanthan is awesome, Lyric by Sarathi is extraordinary and Pradeep has elevated the song to different level by his soulful rendition.. Thanks Team..!
This movie is 200% worth to get national award in all categories story, actors and actresses, song, singers and lyricist, musicians, supporting actors. Prime minister Narendra Modi ji please recognise this movie❤❤❤❤. This movie is awesome ❤❤❤
Seriously i can't control myself
மன அழுத்தத்தை குறைக்கும் அழுத்தமான வரிகள்.....💔💔💔
Hats off to who played the father role. Mind-blowing acting.
Indha character ku sasi kumar annan taan 100% correct choice vera yaru panirundhalum ivlo perfect match aagadhhu 10time ku mela pathu kanneer vittuten ena oru arumaiyana varigal and music actors acting ❤❤❤❤
சோகமா இருக்கும் போது இந்த பாடல் மருந்து ❤❤❤
மனதை வருடும் பாடல் 💔💯
புகழ் நடித்ததிலேயே இந்தப் படம் சிறந்த படம் and சசிகுமார் அவர்களுக்கு come back...
In my life after 10 years I have changed my ringtone. One of my best song.
பக்கத்துல வாழும்போது உன் அருமை தெரியல உன் அருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல...... அப்பா........ 😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஹிந்தி தெரியவில்லையாழும் உணர்வுகள் மூலமாக இந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்டவர்கள் கோடிக்கணக்கானோர்❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
Me also
தன்னந்தனி படகு போல தத்தளிக்கும் வாழ்க்கை போல... தண்டனைகள் ஏதும் இல்ல இந்த மண்ணில....... 💯😢
மாற்று கருத்தில்லாத,
நெஞ்சை தைக்கும் வரிகள் தன் பிழையை தாமதமாக உணர்ந்த மனிதனின் இதயத்தின் வால்வுகளை துளைத்து சல்லடையாக்கி கையில் கொடுக்கும் வரிகள்...
சாரதி அண்ணா...♥️❤️👌👏👏👍🏽
விமர்சனத்திற்கு இடமே இல்லை💔
என் தந்தைக்கு accident ஆன போது, நானும் இந்த வலியை உணர்ந்தேன். மிக மிகுந்த வலி
Pradeep Kumar voice...❤✨
❤🎉🎉
தமிழில் ஒரு சிறந்த மனிதநேய திரைப்படம்👌👌👌👍💐💐💐🙏🙏🙏🙏
N R Ragunanthan music Sema
Pradeepkumar voice Sema super
One of the best movie 2023 🥺🥺
Sasi Kumar fans attendance here 😊👍😍
Nee sasi Kumar fan ah...🙄 Like venumna kettu vaangittu po bro...
@@sureshs7612 🤣😂
எனது அம்மா நினைத்து கேட்கும் பாடல் என்னை அறியாமல் என் விழிகள் ஈரமாக்கியது 😢😢😢😢😢