Kaatrodu Pattam Pola - Video Song | Ayothi| Sasi Kumar,Preethi Asrani| Pradeep Kumar| NR Ragunanthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июл 2023
  • Here is the video of "Kaatrodu Pattam Pola" song from 'Ayothi' starring Sasi Kumar,Yashpal sharma,Preethi Asrani,Pugazh, Directed by R.Manthira Moorthy. Sung by Pradeep Kumar with Music composed by N.R.Ragunanthan
    For more latest songs and videos, subscribe now ‪@SaregamaTamil‬
    Song Credits: -
    KATRODU PATTAM POLA
    Music : N.R.Raghunanthan
    Lyrics : Sarathi
    Singer : Pradeep Kumar
    Movie Credits:-
    Starring: Sasi Kumar,Yashpal sharma,Preethi Asrani,Pugazh
    Director: R.Manthira Moorthy
    Producer: R.Ravindran
    Banner: Trident Arts
    DOP: Madheshmanickam
    Music: N.R Ragunanthan
    Editor: San Lokesh
    Art director: G.Durai Raj
    Stunt: Dinesh Subbarayan
    Choreography: Sherif
    Costume designer: Keerthi Vasan
    Audiography: Ghatam Siva
    VFX: Mahi
    PRO: Nikil
    Executive Producer: Linda Alexander
    Publicity designer: Thandora
    Music label - sareegama
    Streaming Partner: ZEE5
    Channel Partner: ZEE Tamil
    Production Coordinator: S.Jayaraman
    Production controller: T. Selvaraj
    Production Executive: S.N. Asraf
    Production Manager: D. Baskar
    Creative - Marketing: J. Hariharan
    Subtitles: Rekhs
    Colourist: K.Arun Sangameshwar
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy Carvaan, visit www.saregama.com/carvaan/tamil
    To buy virus free original tracks, visit www.saregama.com/musicstore
    Follow us on: RUclips: / saregamatamil
    Facebook: / saregamatamil
    Twitter: / saregamasouth​​
    #KaatroduPattamPola #Ayothi #SaregamaTamil
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2 тыс.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  21 час назад +2

    ▶ruclips.net/video/CP6vDjbwqV0/видео.html
    Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
    Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!

  • @rajakumaran667
    @rajakumaran667 Месяц назад +1264

    எங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்ல அப்டினு கோவிலுக்கு கொண்டு போனோம் அங்கேயே என் மடியிலேயே எங்க அப்பா உயிர் போய்விட்டது "ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சி இன்று " இந்த லைன் வரும்போது என்ன மீறுன அழுகை 😭😭😭 எங்க அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுற நானு 😭😭😭 love you appa

  • @murugamoorthysangeethan3639
    @murugamoorthysangeethan3639 10 месяцев назад +4997

    தேசிய விருது என்ன பெரிய விருது., கண்ணீர் வரவழைத்தது அது போதும் ஒரு காவியம் வென்று விட 😇😍

  • @sivam1611
    @sivam1611 3 месяца назад +1254

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போட்டு போங்க 😢😢😢

  • @spunithkumarS-tz8fk
    @spunithkumarS-tz8fk 7 месяцев назад +1020

    ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று😭😭😭❤❤❤ சொல்ல முடியாத அளவுக்கு வலி😭

  • @Nantha_Mahi
    @Nantha_Mahi 11 месяцев назад +3285

    கதாநாயகனை விரும்பாத கதாநாயகி
    கடைசி வசனமும் "அண்ணா"

    • @RajaRaja-ui9en
      @RajaRaja-ui9en 11 месяцев назад +64

      Spr ahh sonniga bro nalla movie

    • @rajeshrajesh7671
      @rajeshrajesh7671 11 месяцев назад +152

      இங்கு கதை தான் நாயகன். 🤗

    • @grajarajan3561
      @grajarajan3561 11 месяцев назад +10

    • @bala8474
      @bala8474 11 месяцев назад +17

      Baiya

    • @kathirvel5278
      @kathirvel5278 11 месяцев назад +71

      Bro ava romba chinna ponnu bro, indha kadhai la kadhanayan, kadhanayagi ye kedaiyadhu. Verum kadhapaathirangal dhan

  • @lokeshvadivelvadivel
    @lokeshvadivelvadivel 11 месяцев назад +4691

    ரொம்ப நாள் பிறகு என்னை அறியாமல் கண்ணீர் விட்டு பார்த்த படம் ❤

    • @raman.praman.p4406
      @raman.praman.p4406 11 месяцев назад +54

      Same feeling 😢

    • @rajaraja-gw7xm
      @rajaraja-gw7xm 11 месяцев назад +25

      😢

    • @isaikarthick4886
      @isaikarthick4886 11 месяцев назад +53

      நானும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு பார்த்த படம்

    • @gdineshgdinesh1277
      @gdineshgdinesh1277 11 месяцев назад +13

      💯 😢❤

    • @RMks-uc9gc
      @RMks-uc9gc 11 месяцев назад +21

      அன்பின் வழி நடப்போம்

  • @sentharengan
    @sentharengan 8 месяцев назад +1199

    பாடலின் வரிகளை விட கீழேயுள்ள பலரின் வரிகள் வலிகளை கண் முன்னே காட்டுகிறது

  • @90kidstamil
    @90kidstamil 3 месяца назад +215

    இந்த படத்துக்கு விருது இல்லை என்றால் இந்திய சினிமா தலை குனிய வேண்டும்

    • @user-rr5lz2rv1f
      @user-rr5lz2rv1f 2 месяца назад +4

      Ethu oru unmaiya nadanthathu atha movie ah eduthurukkanga bro

  • @user-tw3wd2rv2f
    @user-tw3wd2rv2f 11 месяцев назад +1372

    கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வரவைக்கும் சிறப்பான உணர்வை தரும் பாடல். இல்லை வாழ்க்கை பாடம் 💯

  • @krishgowri9847
    @krishgowri9847 9 месяцев назад +719

    முகம் அறியாத சசிக்குமார்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!! 🙏அருமையான படைப்பு❤

  • @todaypapa6808
    @todaypapa6808 6 месяцев назад +211

    இப்போ கூட அழுதுகிட்டு தான் இந்த போஸ்ட் போடுறேன்......... சொல்ல வார்த்தை தெரியல... உள்ளம் உருகி அழுகவைத்த பாடல்

  • @jaishane2003
    @jaishane2003 6 месяцев назад +125

    அழுகை வரக்கூடாது என்று என்னை தேர்த்திக்கொண்டாலும்.... கண்ணின் ஓரம் கண்ணீர் துளி வந்துவிட்டது.... அருமையான படைப்பு,,, அருமையான பாடல்கள்..... பைய்யா வலிமையான வார்த்தைகள்😌

    • @venkateshksathriaa
      @venkateshksathriaa 5 месяцев назад +3

      மொழி என்னங்க.. அன்பு தானே எல்லாம்

    • @santhoshstm2902
      @santhoshstm2902 2 месяца назад

      💛

  • @udumanmydeen7030
    @udumanmydeen7030 11 месяцев назад +1676

    தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வெளிவந்த படங்களில் 100 படங்களை பட்டியலிட சொன்னால் கண்டிப்பாக அதில் ஒன்று இந்த திரைப்படம்...❤

  • @ranjith_smoki
    @ranjith_smoki 11 месяцев назад +1365

    2:16 பக்கத்துல வாழும்போது
    உன்னருமை தெரியல
    உன்னருமை தெரியும்போது
    பக்கம் நீ இல்ல

    • @eswaranm7652
      @eswaranm7652 11 месяцев назад +4

      😢

    • @user-wm4wg5qx3r
      @user-wm4wg5qx3r 11 месяцев назад +20

      பாடல் வரிகள் நல்லா இருக்கும் ,,,,,இப்போ யாரும் அப்படி நினைப்பது இல்லை அன்பு வைத்தவர்கள் அழுதும் அன்பு பெற்று சென்றவர்கள் மகிழ்ச்சியாகவும் இருகிறார்கள் ......

    • @lavanyaprashlaya5085
      @lavanyaprashlaya5085 11 месяцев назад +15

      இந்த வரிய கேட்க்கும் போது என் மகன் நியாபகம் வருகிறது கண்ணீரோடு

    • @NancysSingingJourney
      @NancysSingingJourney 10 месяцев назад +3

      Very true

    • @santhoshkrishnaa7832
      @santhoshkrishnaa7832 8 месяцев назад

      😢

  • @HariHaran-rw8kd
    @HariHaran-rw8kd 3 месяца назад +106

    ஏய் தேசிய விருதே.....நீ சினிமா என்னும் சோற்றிலே உப்பு சேர்த்து கொள்வது உண்மை என்றால் அயோத்தி என்னும் இடம் வந்து சேர்ந்து விடு 💪💪

  • @SwathiSwathi-ju4ow
    @SwathiSwathi-ju4ow 6 месяцев назад +53

    படம் முழுவதுமே நான் அழுதுக்கொண்டு பார்த்த திரைப்படம் இது மட்டுமே 😢🥺😖💔

  • @bossvelayutham5325
    @bossvelayutham5325 10 месяцев назад +582

    கோவில் தான் போனாலும் புண்ணியம் செய்தாலும் என்னுடைய பாவம் தீருமோ இந்த உலகில்😢அழுகை வர வைத்த வரிகள் ❤

  • @HariADMK2024
    @HariADMK2024 11 месяцев назад +520

    இந்த படத்திற்கு தேசிய விருது தரவில்லை என்றால், அந்த விருதுக்கே அவமானம்.

    • @ragupathy3048
      @ragupathy3048 10 месяцев назад +29

      Hero name Eswaran or Ramar nu irunda award koduthu irupanga

    • @TheRengarajan
      @TheRengarajan 10 месяцев назад

      ​@@ragupathy3048ayothi

    • @Sorudhanmukkiyamm
      @Sorudhanmukkiyamm 9 месяцев назад

      ​@@ragupathy3048crt

    • @karthickm745
      @karthickm745 8 месяцев назад +7

      Candipaa Desiya viruthu tharanum

    • @kannanb8571
      @kannanb8571 7 месяцев назад +11

      ​@@ragupathy3048ile na kanja kuduchutu pushpa nu peru vecha koode ok than

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so 6 месяцев назад +41

    என் மனைவியை நினைத்து நானும் அழுதேன்,
    அவள் இருக்கும் போது அந்த அருமை தெரியவில்லை.
    அவள் அருமை தெரியும்போது அவள் பக்கத்தில் இல்லை ......!
    ஒரு வேதனையின் வெளிப்பாடு இந்த பாடல் ..

  • @geethukidschannel
    @geethukidschannel Месяц назад +70

    😢பக்கத்தில நி இருக்கும் போது உன் அருமை தெரியல உன் அருமை தெரியும் போது பக்கத்தில நீ இல்லையே😢 true 💯

  • @muthumega660
    @muthumega660 10 месяцев назад +313

    ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று என்ன அருமையான வரிகள்.
    உணர்வுகளுக்கு மொழி தேவையில்லை என்று உணர்த்திய படம் எத்தனை தடவை பாரத்தாலும் கண்ணீர் வர வைக்கிறது.இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை அந்த கேரக்டராக வாழ்ந்திருப்பார்கள்.

    • @santhosamuvi9726
      @santhosamuvi9726 10 месяцев назад

      💯💯 unmai

    • @sathyar313
      @sathyar313 7 месяцев назад +1

      Oru deivam parka vandhu oru deivam pochu indru.... The lines

    • @divyam6099
      @divyam6099 6 месяцев назад

      100 💯 unmai

    • @AshokKumar-hx1cm
      @AshokKumar-hx1cm 2 месяца назад

      கண்ணில் கண்ணீர் வரவழைத்த பாடல்😢😢😢​@@sathyar313

    • @rajeswariraji8433
      @rajeswariraji8433 Месяц назад

      ​@@santhosamuvi9726❤

  • @AnbuAnanthi-mp3md
    @AnbuAnanthi-mp3md 8 месяцев назад +489

    இந்த படம் என்னை யார் என்று புரிய வைத்தது....இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்லை... எல்லோரிடமும் அன்பை மட்டும் பகிருங்கள்...😭💯.. நன்றி இயக்குனரே😭 ரொம்ப அழுதுட்டன்😭

    • @SasiKala-ql8jz
      @SasiKala-ql8jz 4 месяца назад +5

      Indha kalathil annu enbadhu migavum kurraivu...panam mattum dhan indha ulagil mukkiyam makkallae....poiyanna uravu mattumae ingu ullathu...😢😢

    • @divakardivakar8745
      @divakardivakar8745 3 месяца назад

      Love you Anna nice line 😢😢 Anna meet fr you pls reply 🙏 😢

    • @senthil_vetri3275
      @senthil_vetri3275 3 месяца назад

      😊

    • @MithinVarsha
      @MithinVarsha 2 месяца назад

      👍👍👍👍

    • @SuryaSurya-we2mv
      @SuryaSurya-we2mv 2 месяца назад

      Anpu solli vara kudathu bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sivaganeshsadhasivam6718
    @sivaganeshsadhasivam6718 8 месяцев назад +73

    No one appreciate that hindi father role.he also done a good acting very well...❤

  • @prof.c.govindasamy4618
    @prof.c.govindasamy4618 7 месяцев назад +41

    பாசமலர் படத்திற்கு பிறகு நான் மனதார கண்ணீர் விட்டு அழுத இப் படத்தின் பாடல் வரிகள், கவிஞர் அவர்களின் வரிகள் தான். பேராசிரியர் சி. கோவிந்தசாமி

  • @manikandanmani4468
    @manikandanmani4468 11 месяцев назад +604

    என் தாயை உடல்நிலை சரியில்லாத போது ஆம்புலன்சில் ஏற்றும் போது வலித்த அந்த உணர்வை இன்று இந்த பாடல் எனக்கு கொடுத்தது என்னை அறியாமல் நான் அழுது கொண்டே இருக்கிறேன் அவ்வளவு வலிகளை கொண்டது இந்த பாடல்😭😭😭❤️❤️❤️

    • @sabaris945
      @sabaris945 11 месяцев назад +17

      எனக்கும் நடந்து நண்பா 🫂💔அந்த வலி

    • @styleandfit7158
      @styleandfit7158 10 месяцев назад +3

      😭😭😭😭

    • @jesuraj8168
      @jesuraj8168 9 месяцев назад +2

      Enakum nattanthathu

    • @ramsriji9802
      @ramsriji9802 9 месяцев назад

      Enakkum nanbaa

    • @b.s.karthikthiravaras5737
      @b.s.karthikthiravaras5737 9 месяцев назад

      Enakum nadandhadhu en Thaaikum En babykum 😫

  • @kpmcreationscdm
    @kpmcreationscdm 10 месяцев назад +179

    ஒரு வினாடி தன்னை அறியாமல் ஏற்பட்ட கோபத்தால் வந்த விளைவு ஒரு உயிர் போனது...
    Hats off ayothi film Team

  • @ShaluChamu
    @ShaluChamu 5 месяцев назад +35

    No oscar award is bigger than winning humans heart. And this film has done it❤

  • @manivannans6445
    @manivannans6445 7 месяцев назад +30

    எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரும் போது, இந்த பாட்டை கேட்ட பின் சமாதானம் ஆகிவிடுவோம். I love this song ❤️

  • @abinaya4915
    @abinaya4915 11 месяцев назад +310

    பிரதீப் குமாரின் குரல் மனதை ஏதோ செய்கிறது 🥹
    நல்ல படம்..அனைவரின் நடிப்பும் அருமை கண்கலங்க வைக்கிறது 👏👏

    • @Bluelotusmedia
      @Bluelotusmedia 11 месяцев назад

      Vaanga... Edirneechal sakthi & Jannani fan....😂😂😂

  • @GaneshKumar-pk7lw
    @GaneshKumar-pk7lw 11 месяцев назад +507

    உண்மை கதையை உணர்வோடு எடுத்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @narmadhar3166
    @narmadhar3166 3 месяца назад +170

    2024 yaarla kekkuringa😊😊😊

  • @Cpatturajpaulkani
    @Cpatturajpaulkani 5 месяцев назад +9

    நான் சிவாஜி தீவிர ரசிகன்.
    அவர் படத்துல இடம் பெற்ற பல பாடல்களை கேட்கும் போது கண்ணீரை வரவைக்கும்.
    அதே மாதிரி சோகமான பாடல்கள் புதிய படங்களில் இடம் பெறுவது இல்லை.
    அதற்கு முற்றிலும் மாறாக அயோத்தி படத்துல இந்த பாடல் உள்ளது.
    பட குழுவிற்கு என் வாழ்த்துக்கள்

  • @venkatesh.v8665
    @venkatesh.v8665 11 месяцев назад +283

    குடும்பத்தில் யாரையாவது இழந்தவர்களுக்கு தெரியும் அந்த வலி பாட்டை கேட்டாலே அழுகை வருகிறது😢பக்கத்தில வாழும்போது உன்னரும தெரியல உன்னருமை தெரியும் போது பக்கம் நீயில்லை😢
    Miss u dad

    • @ManojKumar-cw1bo
      @ManojKumar-cw1bo 10 месяцев назад +2

      Absolutely bro

    • @Trendycollections492
      @Trendycollections492 10 месяцев назад +1

      It's true

    • @estherdurairaj905
      @estherdurairaj905 10 месяцев назад +1

      Yes😢

    • @nadhiyanadhiya5470
      @nadhiyanadhiya5470 10 месяцев назад +5

      என்னுடைய அம்மா என்ன விட்டு போய் 7 வருடம் ஆகிறது 😭😭😭 என்னுடைய அப்பாவும் இவர் மாதிரி தான் என் அம்மாவ அடிச்சிட்டே இருப்பாரு 😢 எனக்கு தோனுது இந்த பாடல் எனக்கானதுனு 😢 nethu night tha intha song ah first time kettan evlovo songs ketrukken but intha song manasukku romba aruthal ah irunthuchi

    • @venkatesh.v8665
      @venkatesh.v8665 10 месяцев назад +4

      @@nadhiyanadhiya5470 அம்மாவின் இழப்பின் வலி கொடியதுதான் சகோதரி....😥

  • @vijayvicky3966
    @vijayvicky3966 10 месяцев назад +355

    காற்றோடு பட்டம் போல
    இந்த காற்றோடு பட்டம் போல
    காற்றோடு பட்டம் போல
    இந்த வாழ்க்கை தான்
    அட யார் சொல்ல கூடும்
    அது போகும் போக்க தான்
    கண்ணால் காண்பது
    இங்கு பொய்யாய் மாறுமா…?
    எங்கோ போனது என்னிடம்
    வந்து சேருமா…?
    ஒரு தெய்வம் பாக்க வந்து
    ஒரு தெய்வம் போச்சு இன்று
    நம் வாழ்கை எப்போதும்
    கண்ணாம்பூச்சியா…?
    இந்த மண் மேல இப்போது
    நான் தான் சாட்சியா…?
    காற்றோடு பட்டம் போல
    இந்த வாழ்க்கை தான்
    அட யார் சொல்ல கூடும்
    அது போகும் போக்க தான்
    பக்கத்துல வாழும்போது
    உன்னருமை தெரியல
    உன்னருமை தெரியும்போது
    பக்கம் நீ இல்ல
    தன்னந்தனி படகுபோல
    தத்தளிக்கும் வாழ்க்கை போல
    தண்டனைகள் ஏதும் இல்ல
    இந்த மண்ணுல
    நீரிலே பூத்தாலும்
    பூக்களின் வாசங்கள்
    தண்ணியிடம் சேர்வதில்லையே
    என்ன விதியோ?
    அன்பிலே அன்பிலே
    இந்த மனம் வாடுதே
    கண்ணிலே ஈரம் சேருதே
    கல்லிலே பூவும் பூக்குதே
    சின்னதொரு சோற்றை தானே
    சிற்றெறும்பு கூடியே தன்னுடைய
    வீட்டை நோக்கி கொண்டு போகுமே
    உள்ளபடி சொல்வது என்றால்
    சிற்றெறும்பு போல கூட
    சொந்தங்களை காக்கவில்லை
    இங்கே நானுமே
    கோயில் தான் போனாலும்
    புண்ணியம் செய்தாலும்
    என்னுடைய பாவம் தீருமோ
    இந்த உலகில் இன்று தான் இன்று
    தான் என் முகத்தை பார்க்கிறேன்
    கண்ணிலே ஈரம் சேருதே
    கல்லையும் காலம் மாற்றுதே
    காற்றோடு பட்டம் போல
    இந்த வாழ்க்கை தான்
    அட யார் சொல்ல கூடும்
    அது போகும் போக்க தான்
    கண்ணால் காண்பது
    இங்கு பொய்யாய் மாறுமா…?
    எங்கோ போனது என்னிடம்
    வந்து சேருமா…?
    ஒரு தெய்வம் பாக்க வந்து
    ஒரு தெய்வம் போச்சு இன்று
    நம் வாழ்கை எப்போதும்
    கண்ணாம்பூச்சியா…?
    இந்த மண் மேல இப்போது
    நான் தான் சாட்சியா…

    • @karthickkarthick8199
      @karthickkarthick8199 10 месяцев назад +18

      இந்த பாட்டு கேக்கும் போதெல்லாம் அழுகை வந்துரருது

    • @JGM876
      @JGM876 10 месяцев назад

      😢

    • @manikandan-bq3kt
      @manikandan-bq3kt 9 месяцев назад

      😮l
      😮😮5668u0
      😢

    • @priyaselvakumar3089
      @priyaselvakumar3089 8 месяцев назад

    • @elangor8960
      @elangor8960 8 месяцев назад

      கண்ணாமூச்சியா

  • @venkatesanskv5540
    @venkatesanskv5540 6 месяцев назад +49

    இந்த பாடலை கேட்க கேட்க என் மனைவி மற்றும் பிள்ளைகள் மீதான அன்பு ஆயிரம் மடங்கு ஆர்பரிக்கிறது என் இதய அருவியில் ❤❤❤❤❤❤❤❤

  • @RajiKamaraj-pd4hk
    @RajiKamaraj-pd4hk 7 месяцев назад +23

    அன்பிலே அன்பிலே இந்த மனம் வாடுதே கண்ணிலே ஈரம் சேருதே.....🥺💙

  • @ManojKumar-cw1bo
    @ManojKumar-cw1bo 10 месяцев назад +186

    பாடலை கேக்கும் போது மனதில் ஒரு பாரம்..... ஏன் என்று தெரியவில்லை.... கண் கலங்கும் திரைபடம்....

  • @aaroorhariprasath1172
    @aaroorhariprasath1172 9 месяцев назад +115

    என்னை அறியாமல் கண்ணீர் ஆற்பறித்தது... நன்றி சசி அண்ணா...மற்றும் இயக்குநர் மந்திரமூர்த்தி...❤❤❤

  • @AkashAkash-cg2oj
    @AkashAkash-cg2oj 6 месяцев назад +32

    இந்த படத்தில் வரும் காட்சிகள் மிகவும் மனவலிமை ஏற்படுத்தியது அம்மா பிரிவால் வாடும் மகன் ❤❤❤

  • @hsking1217
    @hsking1217 5 месяцев назад +31

    முனகல் : ஹோ ஓ ஓ ஓ
    ஆண் : காற்றோடு பட்டம் போல
    இந்த காற்றோடு பட்டம் போல
    காற்றோடு பட்டம் போல
    இந்த வாழ்க்கை தான்
    அட யார் சொல்ல கூடும்
    அது போகும் போக்க தான்
    ஆண் : கண்ணால் காண்பது
    இங்கு பொய்யாய் மாறுமா…?
    எங்கோ போனது என்னிடம்
    வந்து சேருமா…?
    ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து
    ஒரு தெய்வம் போச்சு இன்று
    நம் வாழ்கை எப்போதும்
    கண்ணாம்பூச்சியா…?
    இந்த மண் மேல இப்போது
    நான் தான் சாட்சியா…?
    ஆண் : காற்றோடு பட்டம் போல
    இந்த வாழ்க்கை தான்
    அட யார் சொல்ல கூடும்
    அது போகும் போக்க தான்
    ஆண் : பக்கத்துல வாழும்போது
    உன்னருமை தெரியல
    உன்னருமை தெரியும்போது
    பக்கம் நீ இல்ல
    ஆண் : தன்னந்தனி படகுபோல
    தத்தளிக்கும் வாழ்க்கை போல
    தண்டனைகள் ஏதும் இல்ல
    இந்த மண்ணுல
    ஆண் : நீரிலே பூத்தாலும்
    பூக்களின் வாசங்கள்
    தண்ணியிடம் சேர்வதில்லையே
    என்ன விதியோ?
    ஆண் : அன்பிலே அன்பிலே
    இந்த மனம் வாடுதே
    கண்ணிலே ஈரம் சேருதே
    கல்லிலே பூவும் பூக்குதே
    ஆண் : சின்னதொரு சோற்றை தானே
    சிற்றெரும்பு கூடியே
    தன்னுடைய வீட்டை
    நோக்கி கொண்டு போகுமே
    உள்ளபடி சொல்வதென்றால்
    சிற்றெரும்பு போல கூட
    சொந்தங்களை காக்கவில்ல
    இங்கே நானும் ஏன்
    கோயில் தான் போனாலும்
    புண்ணியம் செய்தாலும்
    என்னுடைய பாவம் தீருமோ
    இந்த உலகில்
    இன்று தான் இன்று தான்
    என் முகத்தை பார்க்கிறேன்
    கண்ணிலே ஈரம் சேருதே ஏ…
    கல்லையும் காலம் மாற்றுதே ...
    ஆண் : காற்றோடு பட்டம் போல
    இந்த வாழ்க்கை தான்
    அட யார் சொல்ல கூடும்
    அது போகும் போக்க தான்
    ஆண் : கண்ணால் காண்பது
    இங்கு பொய்யாய் மாறுமா…?
    எங்கோ போனது என்னிடம்
    வந்து சேருமா…?
    ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து
    ஒரு தெய்வம் போச்சு இன்று
    நம் வாழ்கை எப்போதும்
    கண்ணாமூச்சியா…?
    இந்த மண் மேல இப்போது
    நான் தான் சாட்சியா…?

  • @sathishthanioruvan140
    @sathishthanioruvan140 11 месяцев назад +87

    *_🌿"மனிதம்" என்னும் உணர்வை...☺️ "அன்பு" என்ற ஒன்றால் மட்டுமே...💕 "உயிர்" வாழ வைக்க முடியும் .....❣️_*

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 9 месяцев назад +114

    இதுதான் உலக சினிமா.... மிக சிறந்த இயக்குனர்.....🎉🎉🎉🎉 தமிழின் பெருமை வாய்ந்த ஒரு காவியம்

  • @mugarajan
    @mugarajan Месяц назад +14

    செய்த தவறிற்க்கு கிடைக்கும் துன்பத்தை விட செய்த தவறை உணர்த பின் உண்டாக்கும் குற்ற உணர்ச்சியின் வலி கொடுமையானது..

    • @uma.psivakumarpalani9979
      @uma.psivakumarpalani9979 27 дней назад

      உண்மை.என் தாய் இழப்பிற்கு பிறகு நான் கேட்ட பாடல் வரிகள்.நினைத்து நினைத்து பாடலை கேட்டு அழுது கொண்டே இருக்கிறேன்

  • @vairavelc7929
    @vairavelc7929 2 дня назад +2

    என் தெய்வத்தை ஆம்புலன்ஸ் கூட்டிட்டு போகும் போது என் இதயம் கணத்தது வலித்தது இன்று வரை அழுதுகொண்டே தினமும் கேக்கிறேன் இன்றுடன் 62 நாள்...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @VPVS107
    @VPVS107 11 месяцев назад +172

    மணிப்பூர் போன்ற கலவங்கரங்கள் பார்க்கும் போது மனிதநேயம் செத்துப் போச்சு என்ற கால கட்டத்தில் மனிதநேயத்தை வலியுறுத்தும் அற்புதமான படைப்பு. என்னுள் மனித நேயம் செத்துப்போகாமல் காப்பது என் கடமை.

    • @jayakumar.vjayakumar.v5797
      @jayakumar.vjayakumar.v5797 8 месяцев назад

      Unai sari seythal podhum nanba nanum ennai sariseykiren eppodhum😊😊

    • @VickyVijay-qj8xu
      @VickyVijay-qj8xu 4 месяца назад

      ​@@jayakumar.vjayakumar.v5797essa seema

    • @saranksp
      @saranksp 2 месяца назад

      உன் மனதில் நடக்கும் கலவரங்களை விடவா

    • @vinothkumarvinitha7270
      @vinothkumarvinitha7270 2 месяца назад

      Ungalukku manipur mattum theriyutha srilankan tamilan pathi theriyala tholare!???

  • @prakashvjpprakash1133
    @prakashvjpprakash1133 10 месяцев назад +57

    இப்பொழுது கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுதும் கண்களின் வழியே நீர்த்துளி எட்டிப்பார்க்கிறது, வரிகளில் வலி என்பது ஆழமாக இருக்கிறது, கூடுதல் பலம் பிரதீப் குமார் வாய்ஸ் 😢😢😢😢😢😢😢

  • @mohankumar-is6co
    @mohankumar-is6co 5 месяцев назад +19

    மதம் , மொழி , இனம் அனைத்தயும் வென்றது அன்பு ❤❤

  • @vaishuVnr
    @vaishuVnr 18 дней назад +6

    தமிழ் சினிமாவில் அயோத்தி படம் ஒரு வரலாறு ....

  • @ajithyansundar7483
    @ajithyansundar7483 11 месяцев назад +71

    கோயில்தான் போனாலும் புண்ணியம் செய்தாலும் என்னுடைய பாவம் தீருமோ இந்த உலகில் 😞🙏🏻

  • @vigneshwaran7182
    @vigneshwaran7182 9 месяцев назад +214

    என் அம்மா இறந்து 20 நாள் ஆகுது. மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு எங்க ஊருக்கு கொண்டு வந்தோம். இப்ப இந்த காணொளி பாக்கும்போது , அந்த நாள் அந்த நேரம் நான் என்ன நிலமைல வந்தேனோ அப்படியே ஞாபகப்படுத்துது. பெத்தவுங்களுக்கு தலப்பிள்ளையா பிறந்து அவுங்களோட ஒட்டுமொத்த பாசத்தையும் அனுபவிச்சு, அவுங்க கஷ்ட நஷ்டத்துல கூட இருந்த பையனா, அவுங்கள இழக்கும்போது அந்த வேதனைய சொல்ல முடியல😢...

  • @user-jt7my7kl9q
    @user-jt7my7kl9q 7 месяцев назад +10

    பக்கத்துல இருக்கும்போது உன்னரும தெரியல உன் அருமை தெரியும் போது. பக்கம் நீ இல்ல..... இந்த வரிகள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பொருந்தும்.... என்னுடைய வாழ்க்கையில் நிறையவே இழந்ததுட்டேன் .. இன்னி நான் இழக்க வேண்டியது என்னுடைய உயிர் மட்டும் தான் இருக்கு... இந்த பிறவி எடுத்து எந்த ஒரு பயன் இல்லை.... 😢😢😢😢 கோவில் தான் போனாலும் புண்ணியம் செய்தலும் என்னுடைய பாவம் தீருமோ இந்த உலகில்....😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 5 месяцев назад +19

    Tamil cinema ❤ Tamilnadu ❤
    No caste, No religion
    Equality is primary

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 9 месяцев назад +35

    வார்த்தைகளை கொண்டு, விவரிக்கமுடியாத உணர்வுகளை கொண்ட 'நல்ல திரைப்படம்'.
    "அயோத்தி" அற்புதமான திரைப்படைப்பு...

  • @amjathamjath5884
    @amjathamjath5884 10 месяцев назад +71

    இந்த படத்தை பார்த்து அழாதவர்கள் யாரும் இருக்க முடியாது 😭

  • @vaseemvaseem5824
    @vaseemvaseem5824 10 дней назад +5

    இன்று என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை🥺😔😥 நாளைக்கு எங்களுக்கு பக்ரீத் பண்டிகை இந்த காட்சி என் வாழ்க்கைல நடந்தது 😢😭 கடைசி வரிகள் 😭😭

  • @Suryapriya2301
    @Suryapriya2301 3 месяца назад +6

    எனக்கும் இப்டிதா 2022 செப்டம்பர் 3 ம் தேதி சென்னைல நடந்துச்சு.... எனக்கு சொந்த ஊர் சீர்காழி பக்கத்துல ஒரு கிராமம்.... சென்னைல எங்க அம்மா உயிர் பிரிஞ்சிது.... அங்க இருந்து சீர்காழி வர்றதுகுள்ள ஏண்டா இன்னமும் இந்த உயிர் நம்ம உடம்புல இருக்கு... இப்போவே நம்மலும் செத்துட மாட்டோமா ன்னு தோணுச்சு.... என்ன சுத்தி அப்போ ஒரு இருள் இருந்துச்சி பாருங்க... இன்னமும் என்னால அந்த இருள்ல்ல இருந்து வெளில வர முடியல.... இந்த இழப்புக்கு அப்ரம் தா புரிஞ்சுது...பெத்தவங்கள்ள யாராவது ஒருத்தர் இல்லனா கூட நம்ம வாழ்க்கன்னு ஒன்னு கிடையவே கிடையாதுன்னு

  • @lingeassara
    @lingeassara 10 месяцев назад +122

    Sasikumar sir's movies have never failed to make me cry.. never. The best movie yet. ❤

  • @bhuvanesh-vv9st
    @bhuvanesh-vv9st 11 месяцев назад +51

    ❤️❤️❤️ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று ❤️❤️❤️

  • @rameshp.r5237
    @rameshp.r5237 Месяц назад +3

    தமிழ் சினிமாவுல ஒரு சிறந்த படம்.. அருமையான கதைகளம். தன்னை மறியாமல் தன் கண்களில் இருந்து கண்ணீர் வரவழைக்கும் கதை படம் மொத்தத்துல வேற லெவல் படம்

  • @ExcitedPancakes-gs9zd
    @ExcitedPancakes-gs9zd 2 месяца назад +18

    கணவனை இழந்த பெண்கள் அனைவருக்கும் தெரியும் தன்னதனி படகு போல தத்தளிக்கும் வாழ்க்கை போல தண்டனை கள் ஏதும் இல்லை இந்த மண்ணிலே 💯 என் கணவர் இறந்து 2 வருடம் ஆகுதுஅவரை பாக்கனும் போல ரொம்ப ஆசையா இருக்கு கடவுளே என் நிலைமை யாருக்கும் வர கூடாது எல்லாரும் நல்லா 😢இருக்கனும்

    • @user-dx9ne6wd2o
      @user-dx9ne6wd2o Месяц назад +1

      😢😢😢😢

    • @lavanyaprashlaya5085
      @lavanyaprashlaya5085 Месяц назад +2

      எனக்கு கணவர் இருந்தும் என்னோட வாழ்க்கை தத்தளிக்குது 😭😭😭

    • @ExcitedPancakes-gs9zd
      @ExcitedPancakes-gs9zd Месяц назад +1

      எல்லாமே நம்ம தலையெழுத்து கவலை படாதீங்க தெய்வம் தான் நம்மை போல் இருக்கும் அனைவருக்கும் துணை

    • @user-fs2xo2fd4c
      @user-fs2xo2fd4c Месяц назад

      This can relate to special relationship. If god asks me which one instance you want back for a moment , I ll say a hug with my dad. I miss him.

    • @mindvibes3866
      @mindvibes3866 29 дней назад

      Namaluku ilappi ivlo vethanai na babies ku appa ilakarathu evalo vethanai Vali nenachu parunga

  • @ismaailsai
    @ismaailsai 10 месяцев назад +59

    அந்த அம்மாவின் நடிப்பு நம் வீட்டின் புண்ணியவதியை நினைத்து கண்ணீர் சிந்த வைக்கிறது... கொடுமைகார தந்தையின் கோரத்தை அறிந்த அவள் அதை வெளிக்காட்டாமலேயே பிள்ளைகள் முன்பு புன்னகைக்கும் தருவாயில் பூமித்தாயும் தலை வணங்குவாள் அவள் முன்பு...😢❤

  • @sedhupathimadesh
    @sedhupathimadesh 8 месяцев назад +76

    மொழி,மதம் ,ஜாதி, அனைத்தும் தாண்டி அன்பும், மனிதநேயம் மற்றுமே என்னை கன்கலங்க வைத்த படம். 🙏🙏🙏🙏🙏

  • @trustyourself3716
    @trustyourself3716 5 месяцев назад +7

    10,000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஒவ்வொரு வரிகளும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியது

  • @vinothvinoth5408
    @vinothvinoth5408 7 месяцев назад +11

    இந்த பாடலும் காட்சியும் கண்ணீர் வர வைத்தது

  • @lakshmilachu8171
    @lakshmilachu8171 9 месяцев назад +12

    ஒரு பெரிய நடிகரை வைத்து வெற்றி கொடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் ஒரு நல்ல கதையை வய்த்து வெற்றி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வர வைத்த இந்த இயக்குனரே சிறந்தவர்.

  • @dpkrish44
    @dpkrish44 8 месяцев назад +32

    NR Ragunanthan missed 💎 in Tamil cinema....one of the best composition ever..

  • @spperiyasamy881
    @spperiyasamy881 7 месяцев назад +21

    மேற்கு தொடர்ச்சி மலை,கடைசி விவசாயி,ஜெய் பீம்,தீரன் அதிகாரம் ஒன்று,கைதி, அயோத்தி ❤

    • @user-zk2cv1vt7d
      @user-zk2cv1vt7d 4 месяца назад

      ஒரே உணர்வு வாழ்த்துக்கள் நண்பா

  • @SOWMYSSPHERE
    @SOWMYSSPHERE 7 месяцев назад +13

    இந்த படத்தில் வரும் காட்சிகள் 90% எங்கள் வாழ்க்கையில் நடந்துள்ளது. இதில் வரும் வட இந்தியர்களின் (அயோத்யா ) தாய் விபத்தில் இறந்திருப்பார் அதுவும் தென் இந்தியாவில் (ராமேஸ்வரம்) . எங்கள் பாட்டி காசி யாத்திரை செல்லும் போது வட இந்தியாவில் (கொல்கத்தா) திடிரென உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் அவரை எனது அம்மா, மாமா, பெரியம்மா அனைவரும் தென் இந்தியா (திருப்பூர்) கொண்டு வர திருப்பூர் மற்றும் கொல்கத்தாவில் இருக்கின்ற Lions Club Team members தான் உதவினார்கள். மொழி தெரியாமல் போனால் கடினம் தான் ஆனால் கடவுள் நமக்கு கைக்கொடுக்க இவர்களைப் போன்ற நல்ல உள்ளங்களை அனுப்பி வைப்பார் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். நம்மால் இயன்ற உதவிகளை இது போன்ற கஷ்ட காலத்தில் இன்னொருவருக்கு செய்ய தயக்கம் கொள்ளவேண்டாம்.

  • @lionragul8607
    @lionragul8607 11 месяцев назад +16

    Unmaiyavea intha padathuku oru award tharanum Romba naalku aparam nan alanthu kondea partha padam ... Climax ah pathudu aluvathavangalea iruka mudiyathu.😢😢😢❤

  • @balathevan6806
    @balathevan6806 9 месяцев назад +73

    நம் நேசித்தவர்கள் இருக்கும் பொழுது தெரியாத அருமை அவர்களை விட்டு பிரியும் போது தான் தெரியும் .. அதன் வலி எவ்வளவு கஷ்டம் என்று.. 😔

  • @kalaimohan4568
    @kalaimohan4568 7 месяцев назад +4

    Ketkum pootha kanneer vanthu vitathu prdeep is great

  • @ezhilr6226
    @ezhilr6226 11 месяцев назад +66

    உண்மையையும் ,உணர்ச்சியும் படமாகக் காட்டிய படக்குழுவிர்களுக்கு நன்றி 🙏🙏🙏
    இப்பாடல் வரிகள் அற்புதம் 🥺💙💙💙

  • @ganeshram7674
    @ganeshram7674 11 месяцев назад +46

    பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல
    உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல 🥺🥺

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 5 месяцев назад +3

    எனக்கே எழுதுன மாதிரி இருக்கு இந்த பாடல்...என் வாழ்க்கை வலியை அப்படியே உணர்த்துகிறது...பாடலின் வரிகள்...😢😢😢😭😭😭

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar 21 час назад +1

    எல்லோரையும் அழ வைக்கும் இந்த வரிகள் படைத்த விரல்களுக்கு எனது கோவம் கலந்த காதலை தருகிறேன்

  • @engeyumkadhal7395
    @engeyumkadhal7395 10 месяцев назад +76

    என்னுடைய மனதிற்கும் அழ தெரியும் என்று இந்த பாடல் சொல்லி விட்டது🥺

  • @shanthakumar6650
    @shanthakumar6650 8 месяцев назад +3

    தேடி தேடி ஓடி ஓடி உதவிகள் செய்தேன் ஆனால் மீண்டும் எனக்கு கிடைத்தது மிஞ்சியது வாழ்க்கையில் துரோகம் மட்டுமே... வாழ்க வளமுடன்

  • @vasantht3208
    @vasantht3208 8 месяцев назад +33

    என் அறியாமல் என் கண்ணில் கண்நீர் 🥺
    என் மனதை மயக்கும் பாடல்💚

  • @senthilrajan108
    @senthilrajan108 10 месяцев назад +13

    Miss you mother 👩💔 amma illathavangaluku intha paatu samarbanam 😭🥲

  • @januj2n
    @januj2n 9 месяцев назад +57

    Music by Raghunanthan is awesome, Lyric by Sarathi is extraordinary and Pradeep has elevated the song to different level by his soulful rendition.. Thanks Team..!

  • @KumarKum-go3md
    @KumarKum-go3md 2 месяца назад +3

    This movie is 200% worth to get national award in all categories story, actors and actresses, song, singers and lyricist, musicians, supporting actors. Prime minister Narendra Modi ji please recognise this movie❤❤❤❤. This movie is awesome ❤❤❤

  • @selvakumarselvakumar7038
    @selvakumarselvakumar7038 7 месяцев назад +4

    Seriously i can't control myself

  • @gowthamofficial1616
    @gowthamofficial1616 11 месяцев назад +67

    மன அழுத்தத்தை குறைக்கும் அழுத்தமான வரிகள்.....💔💔💔

  • @somupintu2415
    @somupintu2415 11 месяцев назад +39

    Hats off to who played the father role. Mind-blowing acting.

  • @user-tw8vc2rx7t
    @user-tw8vc2rx7t 17 дней назад +1

    Indha character ku sasi kumar annan taan 100% correct choice vera yaru panirundhalum ivlo perfect match aagadhhu 10time ku mela pathu kanneer vittuten ena oru arumaiyana varigal and music actors acting ❤❤❤❤

  • @Mans-yz5pr
    @Mans-yz5pr 2 месяца назад +1

    சோகமா இருக்கும் போது இந்த பாடல் மருந்து ❤❤❤

  • @muniyandithirupathymuniyan1333
    @muniyandithirupathymuniyan1333 11 месяцев назад +64

    மனதை வருடும் பாடல் 💔💯

  • @vijayvijayvijayvijay1753
    @vijayvijayvijayvijay1753 11 месяцев назад +23

    புகழ் நடித்ததிலேயே இந்தப் படம் சிறந்த படம் and சசிகுமார் அவர்களுக்கு come back...

  • @kumarm2589
    @kumarm2589 29 дней назад +2

    In my life after 10 years I have changed my ringtone. One of my best song.

  • @sangeethamanikkannan3292
    @sangeethamanikkannan3292 6 месяцев назад +5

    பக்கத்துல வாழும்போது உன் அருமை தெரியல உன் அருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல...... அப்பா........ 😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Explore_Everything01
    @Explore_Everything01 9 месяцев назад +76

    ஹிந்தி தெரியவில்லையாழும் உணர்வுகள் மூலமாக இந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்டவர்கள் கோடிக்கணக்கானோர்❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @JJ-rw5cz
    @JJ-rw5cz 11 месяцев назад +48

    தன்னந்தனி படகு போல தத்தளிக்கும் வாழ்க்கை போல... தண்டனைகள் ஏதும் இல்ல இந்த மண்ணில....... 💯😢

  • @balamurugeshcreations4691
    @balamurugeshcreations4691 2 месяца назад +2

    மாற்று கருத்தில்லாத,
    நெஞ்சை தைக்கும் வரிகள் தன் பிழையை தாமதமாக உணர்ந்த மனிதனின் இதயத்தின் வால்வுகளை துளைத்து சல்லடையாக்கி கையில் கொடுக்கும் வரிகள்...
    சாரதி அண்ணா...♥️❤️👌👏👏👍🏽
    விமர்சனத்திற்கு இடமே இல்லை💔

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 8 месяцев назад +15

    என் தந்தைக்கு accident ஆன போது, நானும் இந்த வலியை உணர்ந்தேன். மிக மிகுந்த வலி

  • @user-hm484
    @user-hm484 11 месяцев назад +84

    Pradeep Kumar voice...❤✨

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 11 месяцев назад +14

    தமிழில் ஒரு சிறந்த மனிதநேய திரைப்படம்👌👌👌👍💐💐💐🙏🙏🙏🙏
    N R Ragunanthan music Sema
    Pradeepkumar voice Sema super

  • @ajayajay-kn1cm
    @ajayajay-kn1cm Месяц назад +2

    One of the best movie 2023 🥺🥺

  • @ArunKumar-yw6gb
    @ArunKumar-yw6gb 11 месяцев назад +54

    Sasi Kumar fans attendance here 😊👍😍

    • @sureshs7612
      @sureshs7612 11 месяцев назад +3

      Nee sasi Kumar fan ah...🙄 Like venumna kettu vaangittu po bro...

    • @ArunKumar-yw6gb
      @ArunKumar-yw6gb 11 месяцев назад +1

      @@sureshs7612 🤣😂

  • @mayasolai6485
    @mayasolai6485 9 месяцев назад +15

    எனது அம்மா நினைத்து கேட்கும் பாடல் என்னை அறியாமல் என் விழிகள் ஈரமாக்கியது 😢😢😢😢😢