இஸ்லாம் பேணச் சொல்லும் உறவு முறைகள் | Mujahid Ibnu Razeen

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #Tmclivesl / @tmclivelk #MujahidIbnuRazeen

Комментарии • 15

  • @mohamedfazlool7252
    @mohamedfazlool7252 Год назад +2

    Masha allah avasiyaman bayan Alhamdulilah

  • @anazazvar
    @anazazvar Год назад +1

    Masha Allah

  • @mohamedfariz6608
    @mohamedfariz6608 2 года назад +1

    Maashaa allah

  • @abdulabdullah7306
    @abdulabdullah7306 2 года назад +1

    👍

  • @பிச்சைக்கனிஇஸ்மாயில்

    وَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْ بَعْدُ وَهَاجَرُوْا وَجَاهَدُوْا مَعَكُمْ فَاُولٰۤٮِٕكَ مِنْكُمْ‌ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
    இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மார்க்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே; ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 8:75)

  • @பிச்சைக்கனிஇஸ்மாயில்

    وَاٰ تُوا الْيَتٰمٰٓى اَمْوَالَهُمْ‌ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيْثَ بِالطَّيِّبِ وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَهُمْ‌ اِلٰٓى اَمْوَالِكُمْ‌ اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِيْرًا‏‏
    நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
    (அல்குர்ஆன் : 4:2)

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 2 месяца назад

    Maadukalum manitharkalum samamaaka mudiyuma?

  • @பிச்சைக்கனிஇஸ்மாயில்

    يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏
    மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:1)

  • @ASKHANBINABDULRAHEEEM
    @ASKHANBINABDULRAHEEEM 2 года назад

    Eneku konjem doubt iruku thelivakanum unkede contact number a thankalan hazrath

  • @bathurudeendren
    @bathurudeendren 2 года назад

    As

  • @shawkathali2892
    @shawkathali2892 Год назад

    நான் உறவினர்களைத் துண்டிக்காமலே அவர்களாகவே துண்டித்து வாழ்கிறார்கள் இதற்கு நான் காரணம் இல்லாத போது???

    • @haroonrasheed1931
      @haroonrasheed1931 Год назад +2

      நீங்கள் இணைந்து கொள்வதற்காக உளப்பூர்வமாக எண்ணம் வையுங்கள். அல்லாஹ் இணைத்து விடுவான்... இன்ஷா அல்லாஹ்

    • @muhamedanzar9333
      @muhamedanzar9333 8 месяцев назад

      Masha Allah.