அரசியலுக்காக உண்மையை மறைப்பது துரோகம் | Gayatri | Educationist | NEET issue | Actor Vijay speech
HTML-код
- Опубликовано: 2 июл 2024
- அரசியலுக்காக உண்மையை மறைப்பது துரோகம் | Gayatri | Educationist | NEET issue | Actor Vijay speech
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
சிலர் வாயை திறந்தால் மரியாதை கெட்டுவிடும். விஜய், கமல், உதய் அந்த ரகம்.
Suyama yosikkatheriyatha marangal manitharkal ilai ji
What about Rajinikanth sir ?
He seems fumbled..yes..has got blows from top bosses of DMK hq
அம்மா நீங்க சொல்றத கேட்க
வேண்டுமெனில் படித்து இருக்க வேண்டும், இவர்கள் 😂😂😂😂😂😂
இந்த இழி நிலை மாற வேண்டும் என்றால் படித்தவர் செலுத்தும் வோட்டின் மதிப்பீடு இரட்டிப்பு ஆக்க பட வேண்டும்.
தற்குறிகளின் வோட்டை காட்டிலும் படித்தவன் செலுத்தும் வாக்குகள் மதிப்பு அதிகம். இது முடிவுகளில் வெளி வர வேண்டும்.
For all competitive exams have separate syllabus, mam he don't know any thing curriculum etc let the politicians answer to him
@@sridharr4251 அவர்கள் வாக்களிக்க வருவதில்லையே.!
A very good presentation of facts.
கோழைகள் நோட்டாலே
டாக்டர் ஆகிறார்கள்!
ஏழைகள் நீட்டாலே 🇮🇳
டாக்டர் ஆகிறார்கள்!!
வாழ்க வளமுடன்.உங்கள் கருத்து 100 சதவிகிதம் உண்மை. இது விஜய்க்கு தெரியுமா?
Ithu thavarana karuthu
😂🎉🎉🎉
உண்மைநிலை திறமையானவர்கள் டாக்டராக நீட் வேண்டும் டாக்டராக தகுதி இல்லாத பணம்வைத்திருப்பவர்கள் மட்டும் நீட் வேண்டாம் என்று சொல்லிவருகிறார்கள்
100% correct..15 years back my son, who had studied in a local school with 98.7% scores got admission to MBBS with much difficulty, when the top seats in the Medical Colleges were taken away by those who had taken the classes from Rasipuram, Namakkal after spending lakhs. He got top rank in NEET Post Graduate and superspeciality and got admission to the top colleges, where as those who got the Rasipuram/ Namakkal coaching earlier were way behind.. The TN Goverment fighting against NEET are underestimating and suppressing the capabilities of the REAL STUDENTS who , when given support could crack NEET with better scores and take a higher share in the All India MBBS seats.
ஒரு வாரத்தில் அவர் வாங்கிய அடி அப்படி பேச சொல்லி இருக்கு. யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே.
@@gowrhari5177 makkal manam maarum kaalam varum
மக்கட் பிரச்னையைத்தீர்ப்பவர்கள் மட்டுமே அரசியலுக்குவரவேண்டும
இந்த இழி நிலை மாற வேண்டும் என்றால் படித்தவர் செலுத்தும் வோட்டின் மதிப்பீடு இரட்டிப்பு ஆக்க பட வேண்டும்.
தற்குறிகளின் வோட்டை காட்டிலும் படித்தவன் செலுத்தும் வாக்குகளுக்கு மதிப்பு அதிகம்.
இது தேர்தல் முடிவுகளில் வெளி வர வேண்டும்.
entha makkal noolibangala?
காயத்ரி அவர்கள் கொடுத்த செருப்படி நடிகனுக்கு தேவை
சரியான விளக்கம்...
விஜய் நீட்ட்டை எதிர்த்தது துரதிர்ஷ்டமானது.
Super speech mam 100%true
அருமையான தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள் சகோதரி
நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
1) நீட் தேர்வு ஏன், எந்த அரசால், எப்போது கொண்டு வரப் பட்டது.
2) Medical Council of India என்ன சொல்கிறது.
3) நீட் வருவதற்கு முன் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி நடந்தது. தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி நடந்தது.
4) இதில் அரசு இடம் தவிர மற்ற இடங்களில் மாணவர்கள் சேர நேரடி மற்றும் மறைமுக கட்டணம் எத்தனை கோடிகள்வரை வாங்கப்பட்டது.
5) நீட் வருவதற்கு முன்பு ஒவ்வொரு நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளும் தனித் தனியே நுழைவுத்தேர்வு நடத்தின. அந்த தேர்வை இவர்கள் ஏன் எதிர்க்கவில்லை.
6) இந்த தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர்.
7) நீட் வருவதற்கு முன்பு, இப்போது அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வளவு சேர்ந்துள்ளனர்
8) மத்தியில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தில் ஏன் அதிக அளவில் தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் திறக்கப் பட்டன. இந்த தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளின் உண்மையான சொந்தக் காரர்கள் யார்.
9) பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தபோது பள்ளிகளில் +1 பாடம் நடத்தப் பட்டதா.
10) +1 படிக்காமல், +2 blue print முறையில் தேர்வு நடத்தப்பட்டதால் மாணவர்கள் பாட புரிதல் இன்றி, மனப் பாடம் செய்து அதிக மதிப்பெண் பெற தூண்டப் படுவது இயல்புதானே. எனவே இந்த முறையில், அதிக மதிப்பெண் பெற பணபலம் படைத்தவர்களால் கல்வித்துறையில் மறைமுகமாக தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதே. மாணவர்களின் சிந்தனையும் சிதைக்கப் படும் வாய்ப்புள்ளதே. இந்த சூழல் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவுமா.
Super, Forward to கூத்தாடி
Nice questions
@@pugalpugal654 ANDHA KUDIKAARA NAAIKKU IDHELLAAM THERIYAATHU.. AVAN PAYAN SAFEAA CANADAVIL PADIKKIRAAN...
உங்களுக்கு வாழ்த்துக்கள்
The reason for NEET was due to SC direction as one of the students of CBSE students of a central government servant in 1990 as he had to write more than 26 entrance exam to seek admission for the 15% in each college conducted at will. First state had Common Entrance Exams for each state.First was Karnataka.Having found out the mistake in this the SC asked the CBSE to conduct NEET exam.
திராவிட தளபதி விஜய் ஜோசப் 🎉
தரவுகளின் அடிப்படையில் நீட்டை அனுகாத விஜய்யின் கருத்து, அவர் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டது. தானும் ஒரு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வதிதான் என்று உணர்த்திவிட்டார்.
மேடம் நீங்கள் இந்தவிஜய்ஆண்டணிக்கு பதில்அளிப்பது அலசுவதுகேவலம் தேவையற்றது.
Let some body take this video to the knowledge of Joseph Viyay
இவன் பிள்ளைகள் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்துள்ளனர்...
உங்களின் தெளிவான அறிவுரையை விஜய் கேட்க வேண்டும்
கேட்க்கலாம்... புரியுமா
சினிமாவுக்கு நடித்ததுபோல், அரசியலுக்காக நடிக்கிறார்
ஆனால் இங்கு சொந்தமாக வசனம் பேச வேண்டும்.
😊அரசுப் பள்ளியில் மத்திய அரசு பாடத்திட்டம் என்சிஇஆர்டி சிலபஸ் கொண்டு வரவேண்டும் அப்பொழுதுதான் சமநிலை ஏற்படும் ஏற்றத்தாழ்வு நீங்கும்
ஐயா என் சி இ ஆர் டி க்கு நிகரான பாடத்திட்டம் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே வந்துவிட்டது. தாங்கள் படிக்கும்போது இருந்த பிளஸ் ஒன் பிளஸ் டூ பாடத்திட்டத்திற்கும் இப்போது உள்ள பாடத்திட்டத்திற்கு உள்ள வித்தியாசத்தை எடுத்துப் பார்த்தால் உங்களுக்கு அது புரியும். அப்படி இருப்பதால் தான் அரசு பள்ளி மாணவர்கள் 7.5% அடிப்படையில் தற்போது 500 மதிப்பெண்களை காட்டிலும அதிகமாக பெற்று வருகின்றன. சென்ற ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 324 cutoff ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற சூழ்நிலை உள்ளது. பாடத்திட்டத்தை மாற்றியதால் அரசு பள்ளி மாணவர்களும் மதிய பாடத்திட்டத்திற்கு இணையாக படித்து வருகின்றார்கள்
@@rameshe4216 ncert க்கு நிகரான பாடத்திட்டம் அரசு பள்ளியில் இப்போதே உள்ளது.
நீட் தேர்வு படம் ஓடாது!
ஒரு நடிகன் சொல்லிட்டான் டா என்பதற்காக ரசிகர்கள் என்கின்ற மாணவர்கள் மாணவிகளின் மனதில் கொளுத்தி போட்ட ஜோசப் விஜய் ரசிகர் மனதில்😱
இந்த இழி நிலை மாற வேண்டும் என்றால் படித்தவர் செலுத்தும் வோட்டின் மதிப்பீடு இரட்டிப்பு ஆக்க பட வேண்டும்.
தற்குறிகளின் வோட்டை காட்டிலும் படித்தவன் செலுத்தும் வாக்குகளுக்கு மதிப்பு அதிகம்.
இது தேர்தல் முடிவுகளில் வெளி வர வேண்டும்.
Super Ma"am. You are really great . Thank you
அம்மா நீங்க சொல்றத கேட்க
வேண்டுமெனில் படித்து இருக்க வேண்டும், இவர்கள் ALL BISSNESS MAKE MONEY TN CUREPT STATE
Okikioikìķk
Detailed information about education system ❤❤❤❤
கல்வியறிவில்லாத மடபயல்களை எதுக்கு நாம கண்டுக்கோணும் படித்த பண்புள்ள அண்ணாமலைகிட்ட விஷயஞானமிருக்கே அதபார்க்கலாம்
சரி.இந்த.ஊழால்.வாதிகள்தான்.இருக்கின்றர்களே.இந்த.விஜய்.வந்தால்.தமிழ்நாடு.நல்ல.வழி.நடத்துவார்.என்று.நினைத்தோம்.ஆனல்.இப்ப.விஜய்.அரசியல்.தேவையில்லை..எங்களுக்கு.நீட்.தேர்வு.தேவை..ஏழை.எளிய.மக்களுக்கு.வேண்டும்.விஜய்.அரசியல்.வேண்டாம்.விஜய்.ஓழிகா.ஜெய்ஹிந்
Super reply madam
Correctly said madam. Joseph vijay is not honest.
Bold speech from Bold Lady❤
வருங்காலச்சந்ததிகளுக்குவரலாற்றை. மறைக்காமல். தெரிநதவர்கள மட்டுமே எடுத்துச்சொல்லவேண்டும் காயத்ரி மேடமபோல் கல்வியாளரகள சொல்லவேண்டும் கல்வியாளர்அல்லாதவர்கள் நீட்டில மூககை நுழைக்கககூடாது மேடம🎉🎉🎉🎉👌👌👌👌👌 அருமை
அருமையாக எளிமையாக புரிந்துள்ளது உங்களின் கருத்துக்கள் விஜய் படம் ஓடாது கட்சி தூங்கிவிடும் நன்றாகபடித்த ஆலோசகர் தேவை
Well said
Simply superb madam .No word to appreciate. Salute to very transparent courage ,and wise speech. 🙏🙏🙏
விஜய் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் ஒரு சாபக்கேடு.
அண்ணாமலை அவர்கள் படித்தவர் பண்பாளர் சிறியோர் முதல் பெரியோர் வரை மக்களின் மனங்களை வென்ற ஒரே தலைவன் குறிப்பாக நீட் மட்டும் அல்ல இந்திய அரசியல் சாசனம் மற்றும் உலக அரசியல் மற்றும் பொருளாதாரம் அனைத்தும் படித்து அறிந்தவர்
அண்ணாமலை அவர்கள் தமிழகத்திற்கு மட்டும் அல்ல இனி பாரத அரசியலுக்கும் இவருடைய சேவை நம் பாரத மக்களுக்கு தேவை
விஜய் அவர்கள் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருக்கலாம் ஆனால் அரசியலில் பூஜ்யம்
அண்ணாமலை அவர்கள்தான் என் பாரத மக்களுக்கு தேவை
ஜெய் ஶ்ரீ ராம் பாரத் மாதா கி ஜெய்
Actor Vijay is speaking for Medical colleges run by Christian missionaries...It looks like that...
4:54 மிகவும் அருமையான விளக்கம் உவமை விழிப்புணர்வு பதிவு தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் சிந்திக்க வேண்டிய பதிவு சிந்தியுங்கள் சகோதரர்களே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பரே 🙏
Super mam super velakkamthankyoumamm
தமிழகத்தின் ஆட்ச்சி அதிகாரம் என்று சொல்வதைவிட தமிழக ஆட்ச்சி அதிகாரம் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின் பிடியில் சிக்கிவிட்டது என்பது தான் பொருத்தமாக இருக்கும் .
Excellent Gayatri maam.Sincere regards for your truthful and factual information, told boldly and courageously for the sake of future of students lives and very appropriate guidance to students and parents.🎉❤🎉❤🎉
மிக அருமையான பேச்சு சகோதரி.
நடிக்கிறவனுக்கும் குடிக்கிறவனுக்கும் படிக்கிறவங்க பேச்சு வீண்.
Vijai sir mudhalla paadam padinga...appuram mickka pudinga.
You cannot expect Vijay to be knowledgeable like you.
Super speech madam. நடிகர் விஜய் அவர்கள் பெருந் தன்மையோடு தானாகவே முன்வந்து, தான் NEET பற்றி கூறிய கருத்து தவறானது என்று மன்னிப்பு கோரினால் அவரின் அரசியல் வாழ்க்கையில் சற்று முன்னேற்றம் ஏற்படலாம்.
Superb Mam. I salute you from my heart
காயத்ரி சகோதரியின் கருத்தை நான் 100% வரவேற்கிறேன்.
மிகவும் அருமையான மிக நுணுக்கமான சிந்தனை.❤❤❤
நீட் தேர்வு பற்றி போதிய அறிவு இல்லை. தனியார் மருத்துவ கல்லூரிகளில் முன்பு போல் வசூல் இல்லை. அரசியல் தலைவர்களை இந்த விஷயத்தில் பேச வைக்கிறார்களா என சந்தேகமாக உள்ளது
தாங்கள் கூறிய கருத்து மிக தெளிவானது மாணவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் அரசியல் ஆதாயம் தேடும் நபர்க்கு துணை போகக்கூடாது
Well Gayatri MAM
நன்றி சகோதரி
Wow good explanation Mam
அரசியல்வியாதியாக மாறிய நடிகன் விஜய்
Super
Very well explained Madam...!!
But the sad part is only 20 to 25 percent population in TN will understand n appreciate it!!
The rest are comprised of people who are against merit and proper straight forward good knowledge...seperatist..etc etc ..
A huge huge chunk of them are those who treat cinema tv serial tiktok.. big boss... actors as their gods...this has been the sad mindset of TN people from 1940s...
TN can get better only when this dravida politics is totally weeded from the soil!!
Very good explanation and a slap for people who opposed neet,these people can't earn money like before if neet continues
அம்மா அவர்கள் யதார்த்தம் மிகுந்த விவரங்களுடன் நீட் பற்றி கூறியதற்கு நன்றி
கணக்கு பாடப் பயிலுதலில் இந்திய நாடு பாடத் திட்டம் சொல்லித் தருவது 88+8+1=97. அதனையே தமிழக மாநில பாடத் திட்டம் சொல்லித் தருவது 88+8+1=107. 😂
Brother vijay,please leave politics, and start acting don't be the next kamalhassan,next super star ,dont waste your life,we love you.
Super Madam.
Correct 💯 mam..... politics படிப்பை கை வைப்பது மிகவும் அசிங்கமான செயல்😮😮😮
Well said, Very Clear Explanation is given, Congrats 🙏🙏
இவர்கள் எல்லாம் அரசியல் காக எதை வேணாலும் பேசுவாங்க
Excellent information and must reach all parents . Please continue your straight forward approach for the benefit of public who must be aware of the facts
We need NEET. Not understanding the issue supported by data. There are 109145 MBBS seats, out of which 55880 are from govt colleges. Then we will have approx 7500 govt seats outside tamilnadu, for which our students can also compete all over India. Even though I like him on the screen.....He is far away from reality
My appreciation and congratulations to Madam Gayatri for her genuine comments
அன்ட புழகன் விஜய், ஒன்னும் தெரியாமவ் அரசியல் செய்யும் விஜய்
Summa nanum ellam bookum padichanu peasadhadi aduthavan soldranu vachi paesadhadi state syllabusum ncertyum orare mariirukunu
Very good madam. U r great. Congratulations.
அருமையான விமர்சனம்
சகோதரி சொல்லுறத இளைய சமுதாயத்துக்கு நம்மால் முடிந்த வரை தகவல் அனுப்பனும் இல்லைனா இளைய சமுதாய நிலைமை😂😂😂😂😂
கழகம்னாலே இப்படித்தான் இருக்கும்.
கழகம் னாலே கலகம் தான்.
Madam hatsoff.
விஜய்யை மிஷின்ரி தான் இயக்குக்கிறார்கள் என்பது தெளிவாக புரிகிறது 🤔🤔😢😢
நமது மாணவர்கள் அதை புரிந்து கொண்டு விட்டார்கள் கவலை வேண்டாம் 👌👍😂😅
பரமா படிடா.
Thanks i got it
Excellent speech
Good information.
Very good explanation madam . You proved that his speech is totally baseless. When he speaks about critical issues, he should give data. It is purely a political statement. To give such a type of statement, already many political parties are there in TN. He need not start a new political party and mislead the students just because people are there to listen to his speech.
Well said mam🎉
தி.மு.க. வின் கள்ள துப்பாக்கி விஜய் ஜோசப்
Nice 🎉🎉🎉🎉
You are right mam❤
Very good news
சரியாக சொன்னீர்கள்,
விஜய் சொந்தமாக பேசும்போது குயிலா? காக்கா வா? என்று தெரிந்து விடும்.
Super great
Best speaking
👍👍👍👍
I truly agree with ur statement here all biased for personal interest
I request Tamil Nadu people vote for BJP Mr Anamalai cuz he is great leader & he he is Hindu
Super statement
Well said madam
Unakku cinema theriyum kalvi patri theriyathu
Madam u are super
Mommuty well said about Tamil Nadu voters
அவருக்கு அவ்வளவு
தான் தெரியும் பொது அறிவு என்பது கொஞ்சம் கூட இல்லை
💯💯💯💯
நீட்டை பற்றி நீங்கள் பேசியது சரிதான் ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் பழைய கல்வி முறையில் என்ன பிரச்சனை ஏன் புதியதாக நீட் என்ற ஒரு பாடத்தை நாம் படிக்க வேண்டும் ஏன் மாநில அரசு கையில் கல்வி முறை இருக்கக் கூடாதா ஒருவன் மருத்துவம் பயில்வதற்கு முன்பே நுழைவு தேர்வு என்று ஒன்றை வைத்து அவனுக்கு தகுதி இல்லை என்பது சரியானதாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை
Can Dinamalar do a service to the nation? Can they scientifically carry out a survey of students who took NEET and who are about to take NEET and publish the findings? Is NEET the best way? What is the alternative? What help can govt provide to make them successful? And put the politicians in their place?
இவெனெல்லாம் ஒரு நல்ல மனிதனே அல்ல, விஜயிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும்? Bulshit. 😡
Thambi padichi iruthal padippin arumai therinthu irukkum
மெடிக்கல் காலேஜ் வைத்து இருக்கும் அரசியல் வாதிகள் பின்புலத்தில் தான் (நீட்டை எதிர்க்க) மாணவர்களுக்குவிருது வழங்கினாரோ என்று சந்தேகம் எழுகிறது