எங்க அம்மா வாராஹி எப்பவும் என் கூடவே இருப்பாங்க. என் கூட பேசும் அன்புத் தெய்வம். தாய், தோழி, சகோதரி, நலம் விரும்பி என அனைத்துமாய் என்னைக் காக்கும் என் அன்பு தெய்வம் ஆற்காடு முப்பதுவெட்டி ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் தாமரை பொற்பாதங்களுக்கு அனேக கோடி நமஸ்காரங்கள். அன்புடன் யார் அழைத்தாலும் அந்த நொடியே வந்து நிற்பாள் என் தாய் வாராஹி.
ஐயா உங்கள் பதிவினை ஒன்று விடாமல் கேட்பேன். இந்த பதிவை கேட்கும் போது எனக்கு உடம்பு புல்லரித்து விட்டது. காரணம் என் மீது எங்க குலத்தெய்வம் பேசும், கடந்த வருடங்களாக பங்காளிங்க சண்டையால் யாரும் சாமியை அனைவரும் இணைந்து கும்பிடல. எனக்கு சாமி வந்து எல்லாரும் என் இடத்துக்கு வாங்கள் என்று அழைத்தது. ஆனால் யாரும் வரல. இதனை பயன்படுத்தி பங்காளி ஒருவர் தெருவை இரண்டாக பிரித்து ஏற்கனவே இருக்கும் இடத்தில் அருகில் வேரு ஒரு கோயிலை கட்டுகிறார் என்னையும் அங்கு வருமாறு அழைத்தார் நான் போகல அதனால் என்னை தெருவில் இருந்து தூக்கிறேன் என்று கூறினார். இதனை கேட்டவுடன் எனக்கு வேதனையாக இருந்தது. அதே நேரம் என் குலதெய்வம் என்னுள் இறங்கி என் வீட்டை பிரித்துவிட்டான் என் சிசுவை பிரித்துவிட்டான் அவனை சும்மா விட மாட்டேன் என்று என் வாழ்நாளில் இது போல் ஆடியது இல்லை. திருநீர் போட்டும் இரங்கல், அதற்கு பிறகு கணி கேட்டது கொண்டு வந்து கொடுத்தார்கள் அதற்கும் அடங்க மல் சிலர் கை எடுத்து கும்பிட்டு கேட்டார்கள் அப்பொழுதான் இரங்கியது, அருகில் உள்ளவர்கள் கூறிய வார்த்தைகள் , ரொம்ப ஆர்ரோஷமா கத்தினாய் அவனை சும்ம விட மாட்டேன் , என்று கூறினாய் என்று கூறினார்கள். நான் சாமியாடும் போது என் மனதில் அந்த ஆளும் அவருடை மனைவியும் மட்டும் இருந்தார்கள். நீங்க சொல்வதை பார்த்தால் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் போல் உள்ளது.
எழுதி வைக்க என்ன இருக்கிறது. என் அம்மா துர்க்கை அம்மா அவளை நினைத்து சின்னதா ஒரு படப்பு போட்டு அம்மான்னு கூப்பிட்டா என் தாய் ஓடி வருவா என் அழகி என் தாய் பார்க்க பார்க்க ஆனந்தம்.🌺🌼🌹🌸🌺🌻🌺🌼🌹🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா.... எங்கள் வீட்டில் கன்னி தெய்வம் இருக்காங்க.... இப்போ அவங்களை கும்பிட ஆரம்பிச்சு ரெண்டு மாதம் ஆகுது.... அடுத்தடுத்து சுபகாரியங்களும் முன்னேற்றங்களும், சுய வேலைவாய்ப்பும் கிடைத்தது அண்ணா.... நல்லா இருக்கின்றோம்.....
எங்க அம்மா வாராஹி எப்பவும் என் கூடவே இருப்பாங்க. என் கூட பேசும் அன்புத் தெய்வம். தாய், தோழி, சகோதரி, நலம் விரும்பி என அனைத்துமாய் என்னைக் காக்கும் என் அன்பு தெய்வம் ஆற்காடு முப்பதுவெட்டி ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் தாமரை பொற்பாதங்களுக்கு அனேக கோடி நமஸ்காரங்கள். அன்புடன் யார் அழைத்தாலும் அந்த நொடியே வந்து நிற்பாள் என் தாய் வாராஹி.
ஐயா உங்கள் பதிவினை ஒன்று விடாமல் கேட்பேன். இந்த பதிவை கேட்கும் போது எனக்கு உடம்பு புல்லரித்து விட்டது. காரணம் என் மீது எங்க குலத்தெய்வம் பேசும், கடந்த வருடங்களாக பங்காளிங்க சண்டையால் யாரும் சாமியை அனைவரும் இணைந்து கும்பிடல. எனக்கு சாமி வந்து எல்லாரும் என் இடத்துக்கு வாங்கள் என்று அழைத்தது. ஆனால் யாரும் வரல. இதனை பயன்படுத்தி பங்காளி ஒருவர் தெருவை இரண்டாக பிரித்து ஏற்கனவே இருக்கும் இடத்தில் அருகில் வேரு ஒரு கோயிலை கட்டுகிறார் என்னையும் அங்கு வருமாறு அழைத்தார் நான் போகல அதனால் என்னை தெருவில் இருந்து தூக்கிறேன் என்று கூறினார். இதனை கேட்டவுடன் எனக்கு வேதனையாக இருந்தது. அதே நேரம் என் குலதெய்வம் என்னுள் இறங்கி என் வீட்டை பிரித்துவிட்டான் என் சிசுவை பிரித்துவிட்டான் அவனை சும்மா விட மாட்டேன் என்று என் வாழ்நாளில் இது போல் ஆடியது இல்லை. திருநீர் போட்டும் இரங்கல், அதற்கு பிறகு கணி கேட்டது கொண்டு வந்து கொடுத்தார்கள் அதற்கும் அடங்க மல் சிலர் கை எடுத்து கும்பிட்டு கேட்டார்கள் அப்பொழுதான் இரங்கியது, அருகில் உள்ளவர்கள் கூறிய வார்த்தைகள் , ரொம்ப ஆர்ரோஷமா கத்தினாய் அவனை சும்ம விட மாட்டேன் , என்று கூறினாய் என்று கூறினார்கள். நான் சாமியாடும் போது என் மனதில் அந்த ஆளும் அவருடை மனைவியும் மட்டும் இருந்தார்கள். நீங்க சொல்வதை பார்த்தால் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் போல் உள்ளது.
மகிழ்ச்சி தரும் ஐயா நன்றி உண்மை நிலை எல்லாம் இறைவன் திருவடி ஓம் நமசிவாய ஓம் சக்தி
Aiya neenga sovathu unmai Anna kanavula varamatinguthu Aiya manasigama entha oru seal sethalum manasigama pesikite erkku Aiya uruvam ellai unmaya sollunga
அனைத்தும் அருமை
Bro realisticlt sammayapuram maariamman statue making video podunga bro 🙏
எழுதி வைக்க என்ன இருக்கிறது. என் அம்மா துர்க்கை அம்மா அவளை நினைத்து சின்னதா ஒரு படப்பு போட்டு அம்மான்னு கூப்பிட்டா என் தாய் ஓடி வருவா என் அழகி என் தாய் பார்க்க பார்க்க ஆனந்தம்.🌺🌼🌹🌸🌺🌻🌺🌼🌹🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Inru Aadi perukku Saturday
I like your speech
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
சத்தியமான உண்மை ஐயா.
Attached.. Great
Kadavul vasal laye nikkuranga nu solluranga ,ithu ethanala ayya
வணக்கம் அண்ணா.... எங்கள் வீட்டில் கன்னி தெய்வம் இருக்காங்க.... இப்போ அவங்களை கும்பிட ஆரம்பிச்சு ரெண்டு மாதம் ஆகுது.... அடுத்தடுத்து சுபகாரியங்களும் முன்னேற்றங்களும், சுய வேலைவாய்ப்பும் கிடைத்தது அண்ணா.... நல்லா இருக்கின்றோம்.....
ஐயா என் மீது எங்கள் சாமி நல்லாலம்மன் வருகிறது.ஊக்கமாக நின்று பேசும்.
Rakayi amman paththi sollunga 🙏
Unmai anna ,💯🙏👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
ஐயா வணக்கம். எனக்கு வாக்கு சொல்ல உத்தரவு வந்திருச்சு. ஆனால் நான் வாக்கு சொல்ல கூடாது என்று என்னை கட்டுகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்.
Who stop you
Kalliamman. Pandimunieswaran
🍋 🌶 thirsty
@@Lotus-qj9tlஇருவர். ஒருவர் பூசாரியாக இருப்பவர்.மற்றவர் என் எதிரியாக இருக்கும் பங்காளி
@@Lotus-qj9tlஇருவர். பூசாரியாக இருப்பவர்.மற்றவர் என்னை எதிரியாக. நினைக்கும் பங்காளி.
🙏🙏🙏
🙏🙏🙏