திருமா நேற்று பேசிய கூட்டமொன்றில் ஈழத்தில் நடந்த போர் பவுத்த தமிழர்களுக்கும் , சைவ தமிழர்களும் இடையிலானது என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசினார் . ஆம்ஸ்ட்ரோங் படுகொலையின் பின்னர் திருமா முழுமையாக அம்பலமாகியதால் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார் போல் உள்ளது .
மலேசியாவில் தமிழாராச்சி மாநாட்டில் சனாதானம் பேசி செருப்படி வாங்கி வந்ததை மறந்திட்டியா திருமா ? மலேசியாவில் மதத்துவேசம் பேசக்கூடாது என்று சட்டம் இருப்பது தெரியாமல் நீ சனாதனம் பேசி பேராசிரியர்களின் தலையீட்டால் சிறை செல்லாமல் தப்பி வந்ததை மறந்துவிட்டாயா ?
இந்த. எனது இந்தியா செனல்க்கு எனது ஆதரவு எப்போதும் முக்தார் அவர்கள் சிரப்பான செய்தியை நடு நிலையுடன் தெரிவிக்க வாழ்த்துகள் தலைவர் முனைவர் டாக்டர் .தொல் திருமாவளவர் அவர்கள் க்கு வாழ்த்துகள் வாழ்க❤🌹z
திருமா நேற்று பேசிய கூட்டமொன்றில் ஈழத்தில் நடந்த போர் பவுத்த தமிழர்களுக்கும் , சைவ தமிழர்களும் இடையிலானது என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசினார் . ஆம்ஸ்ட்ரோங் படுகொலையின் பின்னர் திருமா முழுமையாக அம்பலமாகியதால் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார் போல் உள்ளது .
MyIndia வெற்றி பெறவும் வீர நடை போடவும் பிரார்த்தனை செய்கிறேன்.Dr.திருமா அவர்கள் துவக்கி வைத்திருக்கிறார்கள் .Allhuakber. jaibheem ,periyar gr.son வாழ்க வளர்க.நலமுடன் வளமுடன்...
இப்படிப்பட்ட அறிவார்ந்த அரசியல்வாதியை தமிழ்நாடு பெற்றிருப்பது நம் நாட்டிற்கு கிடைத்த பெருமை.வாழ்க பல்லாண்டுகள் வளமுடனும் என்று கூறி வாழ்த்துகிறோம்.❤❤🎉🎉🎉
திருமா நேற்று பேசிய கூட்டமொன்றில் ஈழத்தில் நடந்த போர் பவுத்த தமிழர்களுக்கும் , சைவ தமிழர்களும் இடையிலானது என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசினார் . ஆம்ஸ்ட்ரோங் படுகொலையின் பின்னர் திருமா முழுமையாக அம்பலமாகியதால் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார் போல் உள்ளது .
ஒரு காலத்தில் இப்படிப்பட்ட கருத்துக்களை தைரியமாக பேச முடியாத நிலை இருந்தது.பேசினாலும் கேட்க ஆள் இருக்காது.ஆனால் இப்போது அனைவரும் பொறுமையாக கேட்கின்றனர்.திருமா எவ்வளவு உழைத்திருக்கிறார்❤❤❤❤
சகோதரர் முக்தார், அஞ்சா நெஞ்சன், சமூகநீதி தோழன், உண்மை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் உண்மை ஊடகவியளர் அவர்பணி தொடரவேண்டும். வாழ்க வளரக மை இந்தியா ஊடகம்.
MY INDIA... தொலைக்காட்சி பல சாதனை கள் படைக்க வாழ்த்துககள்.,திரு. தொல் திருமாவளவன் அவர்களின் சிறப்பான வாழ்துறை.... DOKTOR திரு. தொல் திருமாவளவன் அவர்களின் பேச்சை கேட்பது பலநூறு புத்தகங்களை படிப்பதற்கு சமமாகும்
அண்ணன் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்பதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன் மை இந்தியா மீடியாவின் நிறுவனர் முக்தார் பாட்ஷா ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
தலைவர் திருமா அவர்களின் இந்தப் பேச்சை கேட்டு மெய் மறந்து விட்டேன் இப்படி ஒரு ஆளுமை இப்படி ஒரு பேராற்றல் வேறு எவருக்கும் இருக்காது இனி இருக்க முடியாது அருமையான பேச்சு அதுதான் ஆளுமை
ஆம்ஸ்ட்ரோங் ஆரிய திராவிட கூட்டதுக்கு மட்டுமல்ல தலித் தலைவர்களுக்கும் சவாலாக இருந்தார் . ஆயிரக்கணக்கான தலித் சட்டதரணிகளை உருவாக்கி அரசியலமைப்பு சட்டத்தை கற்பித்து தலித் மக்களின் அதிகாரத்துக்காக போராடினார் . ஆனால் திருமாவளவன் சனாதன பூச்சாண்டி காட்டி ஆயிரக்கணக்கான தலித்துகளை கோபாலபுரத்து கொத்தடிமைகளாக மாற்றினார் .
நான் சிறிய வயதில் பள்ளி பருவத்தில் செய்தித்தாள்களை படிப்பேன் அப்போது எல்லாம் கிடைக்காதா தெளிவு மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் பேசும் உரையை கேட்கும் போது எனக்கு 1000 .2000 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைகள் என் மனத்தில் ஆழமாக பதிந்துள்ளது அண்ணன் திருமா உரையை கேட்டால் போதும் எந்த செய்தி சேனலும் தேவை இல்லை செய்தி தாள்களும் தேவை இல்லை திருமா சொல்வது எல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் வருடங்கள் பொக்கிசம் ஒவ்வொன்ராக எடுத்து சேகரித்து வைத்து படித்து இந்த இளைய தலைமுறையினர்களுக்கு சொல்லி ஒவ்வொரு வரையறையும் தலைவர்களாக உருவாக்கி கொண்டு இருகிறார் நன்றி அண்ணா உங்களுக்கு நிகர் யாருமில்லை ஜெய் பீம்
அண்ணண் திருமா வின் எழுச்சி உரை மிக அருமையாக இருந்தது சமூகநீதி சமத்துவம் சகோதரத்துவம் உடைய தலைவராக அண்ணண் திருமா அவர்கள் இருக்கிறார் என்பதற்கு இந்த காணொலி சிறந்தது முக்தார் அவர்களின் மை இந்திய தொலைக்காட்சி வெள்ளி விழா கொண்டாடும் நிகழ்வை காண உள்ளோம் வாழ்த்துக்கள் முக்தார் அவர்கள்
திருமா நேற்று பேசிய கூட்டமொன்றில் ஈழத்தில் நடந்த போர் பவுத்த தமிழர்களுக்கும் , சைவ தமிழர்களும் இடையிலானது என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசினார் . ஆம்ஸ்ட்ரோங் படுகொலையின் பின்னர் திருமா முழுமையாக அம்பலமாகியதால் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார் போல் உள்ளது .
Excellent speech by Dr.Thiruma. His speech educated every one of us about secularism and why secularism should be the principal theme of our constitution. Great speech from a great leader.
தலைவர் திருமாவளவன் அவர்களின் பேச்சை இன்னும் கொஞ்சம் கேட்கலாம் என்று உள்ளது. அருமை அருமை ஆழமான விஷயங்கள். தெளிவான விளக்கம். இவரைப்போன்று தலைவர்கள் வெளிப்படையாக பேசவேண்டும். திருமாவளவன் புத்தகங்கள் எழுத வேண்டும். கலைஞர் பாணியில் கேள்வி-பதில் வடிவில். அவர்மீது சாட்டப்படுகிற குற்றச்சாட்டு அதற்கு அவர் பதில் என 32 பக்க புத்தகத்தை 3 மாதத்திற்கு ஒரு புத்தகத்தை வெளியிடவேண்டும். ஷானவாஸ் அதற்கு உதவ வேண்டும். நடக்குமா?
திருமாவுக்கு அம்பேக்கர் எழுதிய அரசியல் அமைப்பு சடடத்தின்படிதான் இந்தியாவில் ஆட்சி நடக்கின்றது என்று கூட தெரியாமல் 2000 வருடங்களுக்கு முன் யாரோ ஒரு பைத்தியக்காரன் எழுதிய சனாதன தர்மத்தின்படிதான் ஆட்சி நடப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கின்ரார் . யாராவது இவருக்கு நிகழ்கால அரசியலை சொல்லி கொடுங்கப்பா .
நீங்கள் அனைவரும் சமூக நீதிதலைத்தோங்க பாடுபடவேண்டும் சமதர்மம் சமத்துவம் சகோதரத்துவம் மனிதனேயம் தலைத்தோங்கவும்பாடுபடவேண்டும்பதவிபணம்இவற்றைவெறுத்தவர்களாகவும்வாழவேண்டும்எனவாழ்த்துகிறேன்மனிதன்மிருகமாகிகொண்டேபோய்க்கொண்டுஇருக்கிறான்மிருகங்களைமீண்டும்மனிதனாகமாற்றவேண்டும்இதுபோல்இருப்பதுநல்லவர்களின்வாழ்க்கைமனநலம்பாதிக்கிறதுமனிதன்வாழதகுதியானநாடாகமாற்ற இடதுசாரியசிந்தனையாளர்களாள்தான்முடியும்வலதுசாரியமிருகங்களுக்குமனசாட்சிநீதிநேர்மைஒழுக்கம்நானயம்இல்லாதமிருகங்களைஒழிக்கவேண்டும்ஆதிக்கயினநிறஜாதிகுலகோத்திரவெறிபிடித்தவன்தான்உலகத்தைநாசப்படுத்தும்சாத்தான்கள்வெறிநாய்கள்ஒழிக்கவும்ஒன்றுதிரட்டுங்கள்நல்லமனிதகுலத்தைகாப்பாற்றுங்கள்சீர்திருத்தகூட்டத்தைநடத்துங்கள்விழிப்புனர்வுஏற்படுத்துங்கள்உங்கள்உயிரைகொடுத்துMY INDIAமனிதகுலமேவாழ்கவளமுடன்
ஒரு பிசுரும் இல்லாமல் அறிவாய் அள்ளித் தெளிக்கும் ஆற்றல் மிகு தலைவர் ஐயா திருமாவை நான் காணும் அறிவு தெய்வமாய் வணங்குகிறேன் 🙏🙏🙏
திருமாவை கடவுளாக்கி அவர் தரத்தை குறைக்க வேண்டாம்.
திருமா நேற்று பேசிய கூட்டமொன்றில் ஈழத்தில் நடந்த போர் பவுத்த தமிழர்களுக்கும் , சைவ தமிழர்களும் இடையிலானது என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசினார் . ஆம்ஸ்ட்ரோங் படுகொலையின் பின்னர் திருமா முழுமையாக அம்பலமாகியதால் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார் போல் உள்ளது .
எல்லாம் இருந்தும் என்னத்துக்கு அறிவாலய கக்கூஸ் கழுவத்தான் லாயக்கு
திரு. தொல் திருமாவளவன் அவர்களின் சிறப்பான வாழ்துறை....
சிறப்பான விளக்கம்....
MY INDIA... தொலைக்காட்சி பல சாதனை கள் படைக்க வாழ்த்துக்கள்....
மெய்மறந்து கேட்டேன்.
திருமா உரை
தரமான உரை.
மலேசியாவில் தமிழாராச்சி மாநாட்டில் சனாதானம் பேசி செருப்படி வாங்கி வந்ததை மறந்திட்டியா திருமா ? மலேசியாவில் மதத்துவேசம் பேசக்கூடாது என்று சட்டம் இருப்பது தெரியாமல் நீ சனாதனம் பேசி பேராசிரியர்களின் தலையீட்டால் சிறை செல்லாமல் தப்பி வந்ததை மறந்துவிட்டாயா ?
இந்த. எனது இந்தியா செனல்க்கு எனது ஆதரவு எப்போதும் முக்தார் அவர்கள் சிரப்பான செய்தியை நடு நிலையுடன் தெரிவிக்க வாழ்த்துகள் தலைவர் முனைவர் டாக்டர் .தொல் திருமாவளவர் அவர்கள் க்கு வாழ்த்துகள் வாழ்க❤🌹z
இப்படி தெளிவாக பேசக்கூடிய தலைவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்பதே பெருமைதான்.
உன் அறிவுத்தளம் பெருகட்டும்.
திருமா சனாதன பூச்சாண்டி காட்டிட்டு இருப்பார் திருமாவின் முதலாளி ஸ்டாலின் ராமர்தான் சமூகநீதிக்கே முன்னோடி என்பார் . திருமா சுத்த waste .
நான் விடுதலை சிறுத்தையாய் இருப்பதில் மிகவும் பெருமை கொள்கின்றேன்
இந்தியாவின் தலைசிறந்த சிந்தனைவாதி,அறிவுஜீவி.
எழுச்சி தமிழரின் என்ன அறிவார்ந்த அரசியல் பேச்சு. அருமையான பதிவு. நன்றி முக்தார் சார்
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
இந்தியாவிலேயே, அரசியல்வாதிகளுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் தெளிவு பெற்ற ஒரே தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் .திருமா தான்...🎉
திருமுக்தார் அவர்கள் முன்பே எதிர்பார்த்தது தான் வாழ்த்துக்கள் அறிவார்ந்த தலைவர் திருமாவை அழைத்தக்கு நன்றி அவர்களின் உரை மிக சிறப்பாக உள்ளது
திருமா நேற்று பேசிய கூட்டமொன்றில் ஈழத்தில் நடந்த போர் பவுத்த தமிழர்களுக்கும் , சைவ தமிழர்களும் இடையிலானது என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசினார் . ஆம்ஸ்ட்ரோங் படுகொலையின் பின்னர் திருமா முழுமையாக அம்பலமாகியதால் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார் போல் உள்ளது .
MyIndia வெற்றி பெறவும் வீர நடை போடவும் பிரார்த்தனை செய்கிறேன்.Dr.திருமா அவர்கள் துவக்கி வைத்திருக்கிறார்கள் .Allhuakber. jaibheem ,periyar gr.son வாழ்க வளர்க.நலமுடன் வளமுடன்...
தமிழ் சமூகத்தின் அறிவார்ந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் தமிழ் சமூகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
Well said.
திருமா சனாதன பூச்சாண்டி காட்டிட்டு இருப்பார் திருமாவின் முதலாளி ஸ்டாலின் ராமர்தான் சமூகநீதிக்கே முன்னோடி என்பார் . திருமா சுத்த waste .
என்ன ஒரு அறிவு எங்கள் போராளி தலைவருக்கு ✍️✍️✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
மிக மிக அறிவார்ந்த ஆளுமை எழுச்சி தமிழர் அவர்கள் ❤
உங்களுடைய ஆழ்ந்த விளக்கவுரை எங்களை வியப்பில் ஆ ழ்த்துதுகிறது 🙏🤔
அண்ணன் திருமா பேசும்பொழுது மிக சிறப்பாக ஆற்றுகிறார் சொற்களை
இப்படிப்பட்ட அறிவார்ந்த அரசியல்வாதியை தமிழ்நாடு பெற்றிருப்பது நம் நாட்டிற்கு கிடைத்த பெருமை.வாழ்க பல்லாண்டுகள் வளமுடனும் என்று கூறி வாழ்த்துகிறோம்.❤❤🎉🎉🎉
தலைவர் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்...அந்த வார்த்தைகளெல்லாம் ஒவ்வொன்றும் பிரமிப்புட்டுகின்றது🎉
💯 உண்மை.
நண்பர் தொல் திருமாவளவன், பேச்சு எதார்த்தமாக, மிகவும் தெளிவாக, இருப்பது மிக சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பேச்சு ஒரு சிறந்த ஆசிரியரைப் போன்ற விளக்கமான உரை வாழ்க எழுச்சித் தமிழர் சகோதரர் திருமா!!!
மிக சிறப்பான ஆழமான அனைவருக்கும் தேவையான அண்ணன் திருமா அவர்களின் பேச்சு
தோழர் முக்தார் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாழ்த்துக்கள் 💙❤️💐💐💐💐💐
மை இந்தியா என்று சேனலை நான் இணைந்து கொண்டேன். மிக சிறப்பாக திருமாவளவன் அருமையாக பேசினார்
இந்தியாவில் இப்படி பேச எந்த அரசியல் தலைவர்கள் இப்போது இருக்கிறார் அது திருமா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
, 💯 உண்மை.
திருமா நேற்று பேசிய கூட்டமொன்றில் ஈழத்தில் நடந்த போர் பவுத்த தமிழர்களுக்கும் , சைவ தமிழர்களும் இடையிலானது என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசினார் . ஆம்ஸ்ட்ரோங் படுகொலையின் பின்னர் திருமா முழுமையாக அம்பலமாகியதால் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார் போல் உள்ளது .
உண்மை .திராவிடம் அழிய வேண்டும்
ஒரு காலத்தில் இப்படிப்பட்ட கருத்துக்களை தைரியமாக பேச முடியாத நிலை இருந்தது.பேசினாலும் கேட்க ஆள் இருக்காது.ஆனால் இப்போது அனைவரும் பொறுமையாக கேட்கின்றனர்.திருமா எவ்வளவு உழைத்திருக்கிறார்❤❤❤❤
சகோதரர் முக்தார், அஞ்சா நெஞ்சன், சமூகநீதி தோழன், உண்மை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் உண்மை ஊடகவியளர் அவர்பணி தொடரவேண்டும். வாழ்க வளரக மை இந்தியா ஊடகம்.
MY INDIA... தொலைக்காட்சி பல சாதனை கள் படைக்க வாழ்த்துககள்.,திரு. தொல் திருமாவளவன் அவர்களின் சிறப்பான வாழ்துறை....
DOKTOR திரு. தொல் திருமாவளவன் அவர்களின் பேச்சை கேட்பது
பலநூறு புத்தகங்களை படிப்பதற்கு சமமாகும்
அண்ணன் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்பதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன் மை இந்தியா மீடியாவின் நிறுவனர் முக்தார் பாட்ஷா ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
அரசியல் வாத்தியார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
அறிவார்ந்த உரை, கருத்தாழமிக்க பேச்சு.உணர்ந்து ஆழ்ந்து கேட்டேன்.பயன் பெற்றேன்.நிறைவுற்றேன்.
நன்றி MY INDIA .
நன்றி தோழர் முனைவர் திருமாவளவன்.
இந்தியாவின் தேசிய தலைவர் தான் திருமா அண்ணன் அவர்கள்
எனது இந்தியா ஊடகத்திற் வாழ்த்துறை வழங்கிய தொல் திருமா அவர்களின் உறை அருமை சகோதரர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஓகே வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ MY INDIA 24×7💚💜💙❣💕🖤💙 வாழ்த்துக்கள் முத்தார்
மேன்மையாளர்
என்றும்
மேன்மையாளர் தான்.
அவர் தான்
திருமாவளவர்.
திருமாவளவரின் உரையை
உலகின் மிக சிறந்த புத்தகமாய் உணர்கிறேன்.
திருமா பேச்சை கேட்பது
பலநூறு புத்தகங்களை படிப்பதற்கு சமமாகும் ❤
❤
Dravidan 📚 😂😂
உண்மை உண்மை
True.
❤❤❤🎉🎉🎉🎉
உலகின் மகத்தான தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் தலைவர்வுடன் ரா.ராம்குமார் புனிதா கருங்குழி விசிக❤❤❤❤❤❤
வாழும் அம்பேத்கர் இந்தியாவில் எவராலும் எப்படிப்பட்ட கருத்தை கூற முடியுமா வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் முக்தர் அண்ணா தொடரட்டும் சமூக நீதி
என்றும் திருமா
எங்கள் திருமா
❤❤❤
🎉🎉🎉
😮😮😮
பேராளுமை மிக்க அறிவுசார்ந்த தலைவர் திருமா GOOD
தலைவர் திருமா அவர்களின் இந்தப் பேச்சை கேட்டு மெய் மறந்து விட்டேன் இப்படி ஒரு ஆளுமை இப்படி ஒரு பேராற்றல் வேறு எவருக்கும் இருக்காது இனி இருக்க முடியாது அருமையான பேச்சு அதுதான் ஆளுமை
எப்படியா இந்த அறிவு செம்ம சூப்பர் அன்னா
அருமையான பதிவு வாழ்த்துகிறேன் தங்களையும் தங்களுடையை நல்ல என்னங்களையும்
அனைத்து மேடைகளிலும் சிக்சர் அடிக்கக்கூடிய ஒரே தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
Really correct 6 balls 6 sixers...
ஆம்ஸ்ட்ரோங் ஆரிய திராவிட கூட்டதுக்கு மட்டுமல்ல தலித் தலைவர்களுக்கும் சவாலாக இருந்தார் . ஆயிரக்கணக்கான தலித் சட்டதரணிகளை உருவாக்கி அரசியலமைப்பு சட்டத்தை கற்பித்து தலித் மக்களின் அதிகாரத்துக்காக போராடினார் . ஆனால் திருமாவளவன் சனாதன பூச்சாண்டி காட்டி ஆயிரக்கணக்கான தலித்துகளை கோபாலபுரத்து கொத்தடிமைகளாக மாற்றினார் .
அறிவுக்கே அறிவு சொல்லித் தரும் அண்ணன் திருமாவுக்கு வாழ்த்துக்கள் 🙏
நான் சிறிய வயதில் பள்ளி பருவத்தில் செய்தித்தாள்களை படிப்பேன் அப்போது எல்லாம் கிடைக்காதா தெளிவு
மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் பேசும் உரையை கேட்கும் போது எனக்கு 1000 .2000 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைகள் என் மனத்தில் ஆழமாக பதிந்துள்ளது அண்ணன் திருமா உரையை கேட்டால் போதும் எந்த செய்தி சேனலும் தேவை இல்லை
செய்தி தாள்களும் தேவை இல்லை
திருமா சொல்வது எல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் வருடங்கள் பொக்கிசம்
ஒவ்வொன்ராக எடுத்து சேகரித்து வைத்து படித்து இந்த இளைய தலைமுறையினர்களுக்கு சொல்லி ஒவ்வொரு வரையறையும் தலைவர்களாக உருவாக்கி கொண்டு இருகிறார்
நன்றி அண்ணா உங்களுக்கு நிகர் யாருமில்லை
ஜெய் பீம்
அண்ணண் திருமா வின் எழுச்சி உரை மிக அருமையாக இருந்தது சமூகநீதி சமத்துவம் சகோதரத்துவம் உடைய தலைவராக அண்ணண் திருமா அவர்கள் இருக்கிறார் என்பதற்கு இந்த காணொலி சிறந்தது முக்தார் அவர்களின் மை இந்திய தொலைக்காட்சி வெள்ளி விழா கொண்டாடும் நிகழ்வை காண உள்ளோம் வாழ்த்துக்கள் முக்தார் அவர்கள்
இந்தியாவின் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் மக்கள் முதல்வர்
தமிழக, அறிவு வளம் மிக்க. ஆசிரியர் இவர்
எல்லோருக்குமான தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் 🎉
என்ன ஒரு அற்புதமான அறிபூர்வமான பேச்சு... வாழ்த்துகள் சார் 💐💐💐👌💐👌💐
திருமாவை பார்த்து சீமான் பேச கற்றுக்கொள்ள வேண்டும் நாகரிகமாகவும் கருத்தாகவும் அறிவாகும் பேசுவது எப்படி என்று
புலியை பார்த்து பூனை சூடு போட்டுகொள்ளுமா?
திருமா நேற்று பேசிய கூட்டமொன்றில் ஈழத்தில் நடந்த போர் பவுத்த தமிழர்களுக்கும் , சைவ தமிழர்களும் இடையிலானது என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசினார் . ஆம்ஸ்ட்ரோங் படுகொலையின் பின்னர் திருமா முழுமையாக அம்பலமாகியதால் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார் போல் உள்ளது .
Yaru da nee komali @@dhabrealam9829
கொட்டை எடுத்த புளியா கொட்டை எடுக்காத புளியா
35 வருடகாலத்தில் 1.2 வீத வாக்கு வைத்திருக்கும் திருமா பக்குவமாக பேசினால்தான் 2 சீட்டை தக்கவைக்க முடியும் , அப்புறம் அதையும் புடுங்கிடுவார் ஸ்டாலின் .
பேராளுமை மிக்க தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்த்துக்கள் முக்தார்.....
தலைவர் பேச்சு அருமை
தலைவர் அடிச்சு நொறுக்குகிறார் ஆணவ அதிகார வர்க்கத்தை!
Excellent. One of the most Efficient Cognizant Leader Dr. THIRU MA
எழுச்சித் தமிழர் வேண்டுகோளுக்குஇணங்க அன்னை தெரசா மகளிர் அடையாளமாக இணைத்த My india team கு நன்றி,வாழ்த்துக்கள்! 🎉
அன்னை தெரேசாவின் பெயரை நாசமாக்கும் பாவிகள்
எனது இந்தியா... திரு. முக்தார்... விடுதலை பெற்று இனி வரும் காலங்களில் நல்லதொரு செய்தியை எங்களுக்கு வழங்கும்.... வாழ்க வளர்க எனது இந்தியா 🔥🔥🔥
எழுச்சி தமிழர் அவர்களின் சொற்பொழிவு
ஆற்றல் மிகுந்தது
தோழர் உங்கள் கொள்கை முழக்கம் பணி தொடர்ந்து ஒலிக்கும் வேண்டும்
மகிழ்ச்சி
அருமை வரவேற்க்கு இனிய தமிழ் தேசிய வாழ்த்துக்கள்
Annan Thirumavalavan speech, " Super!
ஒரு முதிர்ந்த அரசியல் தலைவர் என்றால் அது திருமாவளவன் தான் வாழும் அம்பேத்கர்
Excellent speech by Dr.Thiruma. His speech educated every one of us about secularism and why secularism should be the principal theme of our constitution. Great speech from a great leader.
தலைவர் திருமாவளவன் அவர்களின் பேச்சை இன்னும் கொஞ்சம் கேட்கலாம் என்று உள்ளது. அருமை அருமை ஆழமான விஷயங்கள். தெளிவான விளக்கம். இவரைப்போன்று தலைவர்கள் வெளிப்படையாக பேசவேண்டும். திருமாவளவன் புத்தகங்கள் எழுத வேண்டும். கலைஞர் பாணியில் கேள்வி-பதில் வடிவில். அவர்மீது சாட்டப்படுகிற குற்றச்சாட்டு அதற்கு அவர் பதில் என 32 பக்க புத்தகத்தை 3 மாதத்திற்கு ஒரு புத்தகத்தை வெளியிடவேண்டும். ஷானவாஸ் அதற்கு உதவ வேண்டும். நடக்குமா?
தலைவர் என்றால் இவர்தான்.
பல நூறு புதத்தகங்கள் படித்த திருப்தி. என்ன ஒரு அறிவார்ந்த உரை. எங்கு தேடினாலும் இப்படிப்பட்ட கருத்துக்கள் கிடைக்க வாய்ப்பில்லை
என் அரசியல் தந்தை தலைவர் திருமா
இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளரும் இந்தியாவின் உயர்பதவி பிரதமர் பதவிக்கு தகுதியுடையவர் பன்முக தன்மையுடையவர் அண்ணன் தொல் திருமாவளவன்
திருமாவுக்கு அம்பேக்கர் எழுதிய அரசியல் அமைப்பு சடடத்தின்படிதான் இந்தியாவில் ஆட்சி நடக்கின்றது என்று கூட தெரியாமல் 2000 வருடங்களுக்கு முன் யாரோ ஒரு பைத்தியக்காரன் எழுதிய சனாதன தர்மத்தின்படிதான் ஆட்சி நடப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கின்ரார் . யாராவது இவருக்கு நிகழ்கால அரசியலை சொல்லி கொடுங்கப்பா .
ஆயிரம் தலைவர்கள் வந்தாலும் எங்கள் அரசியல் ஆசான் திருமா விற்கு நிகர் திருமா தான் என்பதை உண்மையான தலைவர்கள் மறுக்கமாட்டார்கள்❤
அரசியல் ஆசான் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அரசியல் சிற்பி இந்தியாவின் விடிவெள்ளி
எங்கள் அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ❤❤❤
தேசிய தலைவர் திருமா
Super anna 🙏i am NTK but இன்னும் வெகு விரைவில் விசிக வில் 🔥🔥🔥🔥இணைந்து விடுவேன்
இணைய வாழ்த்துக்கள் சகோ
Dr. Thiruma mass 🔥🔥🔥🔥💙♥️
வாழ்த்துக்கள் my india
அன்றும் திருமாவின் பேச்சைக் கேட்டேன் இ ன்றும் திருமாவின் பேச்சைக் கேட்டேன் என்றுதான் திருமாவின் திருமண பேச்சை கேட் பேனோ வாழ்த்துக்கள் திருமா அவர்களே
அண்ணனின் பேச்சில் ஒரு தெளிவு 💖
நல் இணக்கம் கொண்ட மிக சிரந்த தலைவர் அண்ணன் திருமா அவர்கள்.....
அறிவு ஆற்றல் திரு திருமாவளவன்.
பெண்களுக்கு பங்கு எங்கும் வேண்டும் அண்ணன் தியாவின் தொலை நோக்கு பார்வை ❤ அண்ணன்
தெளிவான பேச்சாற்றல் மிக்க தங்கள்தலைவன் ஒட்டுமொத்தமக்களின் விடிவெள்ளி 🎉🎉🎉🎉
இன்றும் திருமா என்றும் திருமா வாழும் அம்பேத்கர்
Makkal Neethi Maiyam 💪. Great explanation for ‘Maiyam’.
எளிய மக்களின் அறிவரே 😊 உம்மால் அறிவனோம், உம்மால் அமைப்பானோம். நீரே தமிழக மக்களின் தலைவர் 🤝
மனித தெய்வம் தொல் திருமா அம்பேத்கர் மீண்டும் பிறந்து விட்டார் மக்களே திருமாவை புறிந்துக்கொண்டு ஆதரியுங்கள்
வாழ்க வளமுடன்
OMG! I had goosebumps when listening to Thirumaalavan’s speech. Brilliant Clarity.
மனித நேயத்தின் மாமனிதரின் உரையில் குறையிருக்காது
நாங்கள் எங்கள் உயிரில் எழுதி உள்ள உறவு திருமா,,,,,,
நாளைய பிரதமராக அமரபோகும் திருமா வளவன் அவருடைய பேச் மிக மிகவும் அருமையான கருத்துள்ள பேச் வாழ்த்துக்கள்
Great Salute dear all everyone people vck selvaraj perumal Nellai Eruvadi from Kuwait Jaibhim 💙❤🌹🇭🇹🙏🇭🇹🐅☪️🕉✝️
நீங்கள் அனைவரும் சமூக நீதிதலைத்தோங்க பாடுபடவேண்டும் சமதர்மம் சமத்துவம் சகோதரத்துவம் மனிதனேயம் தலைத்தோங்கவும்பாடுபடவேண்டும்பதவிபணம்இவற்றைவெறுத்தவர்களாகவும்வாழவேண்டும்எனவாழ்த்துகிறேன்மனிதன்மிருகமாகிகொண்டேபோய்க்கொண்டுஇருக்கிறான்மிருகங்களைமீண்டும்மனிதனாகமாற்றவேண்டும்இதுபோல்இருப்பதுநல்லவர்களின்வாழ்க்கைமனநலம்பாதிக்கிறதுமனிதன்வாழதகுதியானநாடாகமாற்ற இடதுசாரியசிந்தனையாளர்களாள்தான்முடியும்வலதுசாரியமிருகங்களுக்குமனசாட்சிநீதிநேர்மைஒழுக்கம்நானயம்இல்லாதமிருகங்களைஒழிக்கவேண்டும்ஆதிக்கயினநிறஜாதிகுலகோத்திரவெறிபிடித்தவன்தான்உலகத்தைநாசப்படுத்தும்சாத்தான்கள்வெறிநாய்கள்ஒழிக்கவும்ஒன்றுதிரட்டுங்கள்நல்லமனிதகுலத்தைகாப்பாற்றுங்கள்சீர்திருத்தகூட்டத்தைநடத்துங்கள்விழிப்புனர்வுஏற்படுத்துங்கள்உங்கள்உயிரைகொடுத்துMY INDIAமனிதகுலமேவாழ்கவளமுடன்
சூப்பர் பேச்சு
Mass speech Mr. Thol Thirumavalavar
Thiruma🔥🔥🔥
திருமா 🔥🔥🔥
The clear view and thoughts of Dr.Thiruma are appreciable. Keep it up Sir.
My Heart Dr.Thiruma ❤❤❤
S.Ve.Shekar க்கு வகுப்பெடுத்திருக்கிறார் முனைவர் திருமா அருமை
Arumai Arumai..Listening to Thiruma's speech is equal to reading many books.we love you ❤