அன்பு மகனே மணிமாறன் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன்! உங்கள் வார்த்தைகள் ஒரு யோகி போல இருந்தது - இது மிகவும் சரியானது. அது என் உள்ளத்தைத் தொட்டது. ஆம் - ஒருவர் தவறு செய்தால் நாம் காயப்படுத்த வேண்டியதில்லை. அவர்களின் கர்மா அவர்களைப் பார்த்துக் கொள்ளும். மற்றவர்களின் தவறான செய்திகளை நாம் பரப்பினால் அது நச்சு ஆயுதம் போல் நம்மை தாக்கும். உங்கள் பேச்சை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன். உங்கள் பேச்சு அன்பான அறிவுரை போல் இருந்தது. கடவுள் உங்களையும் உங்கள் தெய்வீக பாதையையும் ஆசீர்வதிப்பார். பெங்களூரிலிருந்து
ஹரி ஓம் மஹாகாளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உண்மையில் சாகும் வரை நான் கண்டிப்பாக யார் மனதையும் உடலையும் புண் படுத்தாமல் இருக்க வேண்டும் என்று மனமாற எப்போதும் நினைக்கிறேன் இந்த பதிவு இன்னும் அடியேனுக்கு தெளிவாக விளக்குகிறது மேலும் அடியேன் மனதைக் துன்பம் படுத்தினால் அதற்கு கண்டிப்பாக எக்காலத்திலும் அவர்களை மனமாற கோபம் படக்கூடாது வையக்கூடாது என்று தெளிவாக விளக்குகிறது மிக்க நன்றி ஐயா 🙏 மணிமாறன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
மிக்க நன்றி மணிமாறன் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக ஒரு ஆத்மாவை காயப் படுத்தாமல் நாம் வந்ததின் நோக்கத்தை புரிந்து நடந்து கடவுள் திருப் பாதத்தை அடைய ஆண்டவனின் அருளை பெறவேண்டும். ஓம் நமசிவாய.🙏
ஓம் நமசிவாய நமக மணிமாறன் ஐயா நீங்கள் கூறியது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள் நம்பத் தகுந்த உண்மைகள் இந்த இளம் வயதிலேயே மனித வாழ்வின் தத்துவம் அறிந்துள்ளீர்கள் நன்றிகள்
ஆமாம் ஆன்மாக்களாகிய நாம் பிற ஜீவர்களை சண்டாளப்பாவிகளின் செயல்களை நினைக்காமல் மன்னித்து நாம் இறைவனை நம் சற்குருவை தியானித்து நம் கடமைகளை செய்திருந்தால் இறைவன் நம் பாவங்களையும் மன்னித்து இறைவன் தன் திருப்பாதங்களில் நம்மை சேர்த்துக்கொள்வார்.நம் ஆண்டாள் அம்மையைப் போல் தூயவராய் இறைவனடி சேருவோம்.சேர்ந்தால் பிறவிகளற்ற பெருநிலை தானே.ஏனெனில் நடக்கும் செயல்களின் காரண காரியங்களை இறைவன் மட்டுமே அறிவார்.நல்லதே நடக்கும்.நல்லது தான் நடக்கும்.
தவறு செய்த அந்தப் பெண்ணை விட அதிக மன அழுத்தம் தவறு செய்யாமலேயே திருடனென்று குற்றம்சாட்டப்பட்ட அந்த மனிதருக்கு வந்திருக்க வாய்ப்பு உள்ளது. தன்னை நிரூபிக்க குற்றவாளியைக் காட்டிக் கொடுப்பதில் தவறு எதுவும் இல்லையே.
ஹரி ஓம் மகாகாளி வணக்கம் ஐயா எனது நீண்ட நாள் ஆதங்கம் எனது தாய் தந்தையின் ஆன்மாவிடம் நியாயம் கேட்க வேண்டும் எனக்கும் என் கணவருக்கும் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் ஓம் நமசிவாய
Excellent one....need of the hour...I was just thinking on the same line.. Here comes the answer in " Manimaran Ji's form " it's indeed true " Dhaivam manushya rupena ". He is indeed passing on the message to one and all.
மணிமாறன் தாங்களே ஒரு பெரிய சித்தர். ஆன்ம விளக்கத்தைக் பற்றி மிகத் தெளிவாக பசுமரத்தாணி போல அனைவருக்கும் புரிய வைத்துள்ளீர்கள். தாங்கள் நீண்ட ஆயுள் பாக்கியத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல ஏக அநேகன் என் அப்பனையும் தாயாரம்மாள் என் அம்மா உண்ணாமலை அம்மையையும் வேண்டுகிறேன். ஓம் நமசிவாய ஓம்.
அருமையான பதிவு கர்மவினை க்கு முன்னாடி தெய்வமெல்லாம் ஒன்றும் இல்லை இருக்கின்ற வரை யார் மனதையும் புண் படுத்தாமல் வாழ வேண்டும். அணைத்து மனிதர்களையும் ஆன்மாவாக பார்க்க வேண்டும்..
மிகவும் அருமையான பதிவு.நன்றி.இப்படி அநியாயமாக பாதிக்கப்பட்ட ஆன்மாக்கள் அனைத்தும் வீறு கொண்டு பழி வாங்கினால் இவ்வுலகில் குற்றங்கள் மிகவும் குறைந்து விடும்.இப்பூமியில் அமைதியும்,நிம்மதியும் நிலைத்து நிற்கும்.
Manimaran, you have expressed great insight, curses, pain are deep emotions, if projected by the victimised, does affect us, absolutely true that, ' what you sow is what you reap,' thank you for sharing.
அன்பு மகனே மணிமாறன் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன்! உங்கள் வார்த்தைகள் ஒரு யோகி போல இருந்தது - இது மிகவும் சரியானது. அது என் உள்ளத்தைத் தொட்டது. ஆம் - ஒருவர் தவறு செய்தால் நாம் காயப்படுத்த வேண்டியதில்லை. அவர்களின் கர்மா அவர்களைப் பார்த்துக் கொள்ளும். மற்றவர்களின் தவறான செய்திகளை நாம் பரப்பினால் அது நச்சு ஆயுதம் போல் நம்மை தாக்கும். உங்கள் பேச்சை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன். உங்கள் பேச்சு அன்பான அறிவுரை போல் இருந்தது. கடவுள் உங்களையும் உங்கள் தெய்வீக பாதையையும் ஆசீர்வதிப்பார்.
பெங்களூரிலிருந்து
ஹரி ஓம் மஹாகாளி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையில் சாகும் வரை நான் கண்டிப்பாக யார் மனதையும் உடலையும் புண் படுத்தாமல் இருக்க வேண்டும் என்று மனமாற எப்போதும் நினைக்கிறேன் இந்த பதிவு இன்னும் அடியேனுக்கு தெளிவாக விளக்குகிறது மேலும் அடியேன் மனதைக் துன்பம் படுத்தினால் அதற்கு கண்டிப்பாக எக்காலத்திலும் அவர்களை மனமாற கோபம் படக்கூடாது வையக்கூடாது என்று தெளிவாக விளக்குகிறது
மிக்க நன்றி ஐயா 🙏 மணிமாறன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
வணக்கம் திரு மணிமாறன் அவர்களே.உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். இது போன்ற நல்ல அறிவுரைகளை தொடர்ந்து வழங்குங்கள்.நன்றி சகோதரரே
ஓம் சாய் ராம்.... 🙏🙏🙏🙏🙏 விலை மதிப்பற்ற பதிவு.. 💖💖💖💖 கோடான கோடி நன்றிகள்.. 🙏🌹🙏.
மிக்க நன்றி மணிமாறன் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக ஒரு ஆத்மாவை காயப் படுத்தாமல் நாம் வந்ததின் நோக்கத்தை புரிந்து நடந்து கடவுள் திருப் பாதத்தை அடைய ஆண்டவனின் அருளை பெறவேண்டும். ஓம் நமசிவாய.🙏
ஓம் நமசிவாய நமக மணிமாறன் ஐயா நீங்கள் கூறியது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள் நம்பத் தகுந்த உண்மைகள் இந்த இளம் வயதிலேயே மனித வாழ்வின் தத்துவம் அறிந்துள்ளீர்கள் நன்றிகள்
மிக மிக மிக அருமை அய்யா... மிகவும் எதேச்சையாக இந்த பதிவு நான் பார்க்க நேர்ந்தது எனது பாக்கியம் மற்றும் எச்சரிக்கை சமிக்ஞை... நன்றிகள் கோடி 🙏🙏🙏
மணி நீங்கள் இதுபற்றி பேச வேண்டும் என நினைத்தேன். பேசுகிறீர்கள்.நன்றி.குழந்தை.
அய்யா இந்தப்பதிவை நான் பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டுமென நினைக்கிறேன் . நன்றி...
🙏 வணக்கம் சகோதரா, தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை உண்மை, நன்றி
வாழ்க வளமுடன் மணிமாறன்
இது ஒரு அருமையான பதிவு
மிக்க நன்றி சாய் ராம்
ஆமாம் ஆன்மாக்களாகிய நாம் பிற ஜீவர்களை சண்டாளப்பாவிகளின் செயல்களை நினைக்காமல் மன்னித்து நாம் இறைவனை நம் சற்குருவை தியானித்து நம் கடமைகளை செய்திருந்தால் இறைவன் நம் பாவங்களையும் மன்னித்து இறைவன் தன் திருப்பாதங்களில் நம்மை சேர்த்துக்கொள்வார்.நம் ஆண்டாள் அம்மையைப் போல் தூயவராய் இறைவனடி சேருவோம்.சேர்ந்தால் பிறவிகளற்ற பெருநிலை தானே.ஏனெனில் நடக்கும் செயல்களின் காரண காரியங்களை இறைவன் மட்டுமே அறிவார்.நல்லதே நடக்கும்.நல்லது தான் நடக்கும்.
மிகவும முக்கியமான, அருமையான நல்ல பதிவு. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙌🙏
தவறு செய்த அந்தப் பெண்ணை விட அதிக மன அழுத்தம் தவறு செய்யாமலேயே திருடனென்று குற்றம்சாட்டப்பட்ட அந்த மனிதருக்கு வந்திருக்க வாய்ப்பு உள்ளது. தன்னை நிரூபிக்க குற்றவாளியைக் காட்டிக் கொடுப்பதில் தவறு எதுவும் இல்லையே.
Yes neenga solrathu correct. But antha lady a repeated a insult panirkanga pola!
Ii i
ஹரி ஓம் மகாகாளி வணக்கம் ஐயா எனது நீண்ட நாள் ஆதங்கம் எனது தாய் தந்தையின் ஆன்மாவிடம் நியாயம் கேட்க வேண்டும் எனக்கும் என் கணவருக்கும் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் ஓம் நமசிவாய
ஓம் ஹரி ஓம் மகா காளி!!!
மிகவும் அற்புதமான பயனுள்ள தகவல் சார்... மிக்க நன்றி 🙏💐
அவரவர்கள் செய்த கர்மவினைகளை விளக்கமாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏
Excellent one....need of the hour...I was just thinking on the same line.. Here comes the answer in " Manimaran Ji's form " it's indeed true " Dhaivam manushya rupena ". He is indeed passing on the message to one and all.
ஐயா இந்த காலகட்டத்தில் வாழும் சித்தர்கள் அறிமுகப்படுத்துங்கள் நான் சந்திக்க வேண்டும்
மிக அருமையான முக்கியமான கருத்தினை எடுத்துக்காட்டுடன் புரிய வைத்துள்ளீர்கள் ...நன்றிகள் பல. மேலும் பல தங்கள் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
மணிமாறன் தாங்களே ஒரு பெரிய சித்தர். ஆன்ம விளக்கத்தைக் பற்றி மிகத் தெளிவாக பசுமரத்தாணி போல அனைவருக்கும் புரிய வைத்துள்ளீர்கள். தாங்கள் நீண்ட ஆயுள் பாக்கியத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல ஏக அநேகன் என் அப்பனையும் தாயாரம்மாள் என் அம்மா உண்ணாமலை அம்மையையும் வேண்டுகிறேன். ஓம் நமசிவாய ஓம்.
குருவே சரணம்🙏🙏🙏
அருமையான ஆன்ம விளக்கம் நன்றி சகோ🙏🙏
தம்பி மணிமாறன் மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி
You are most Welcome Manimaran..🙏🙏🙏 Neengal oru Dheiva piravi..thambi..Narpavi..🌷☘️🌷
அருமையான பதிவு கர்மவினை க்கு முன்னாடி தெய்வமெல்லாம் ஒன்றும் இல்லை இருக்கின்ற வரை யார் மனதையும் புண் படுத்தாமல் வாழ வேண்டும். அணைத்து மனிதர்களையும் ஆன்மாவாக பார்க்க வேண்டும்..
Pattinathar padal padi yogam puriyem
ஹரி ஓம் காளி🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி அண்ணா... நன்றி
Nenghalum yenghaluku guru 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻super speech....🙏🏻🙏🏻
மணிஐயா இவ்வாறு பலபதிவுகள் போடுங்கள் .உங்கள் அனுபவம் எல்லாருக்கு படிப்பினையாக இருக்கும்
மிகவும் அருமையான பதிவு.நன்றி.இப்படி அநியாயமாக பாதிக்கப்பட்ட ஆன்மாக்கள் அனைத்தும் வீறு கொண்டு பழி வாங்கினால் இவ்வுலகில் குற்றங்கள் மிகவும் குறைந்து விடும்.இப்பூமியில் அமைதியும்,நிம்மதியும் நிலைத்து நிற்கும்.
Many thanks for you 🙏 Great message 🙏
Manimaran, you have expressed great insight, curses, pain are deep emotions, if projected by the victimised, does affect us, absolutely true that, ' what you sow is what you reap,' thank you for sharing.
சூப்பர் ஜீ
மன்னிப்பு கேட்பதும்
கொடுப்பதும் தலை சிறந்த பண்பாகும்
ஆன்மா தோஷத்தை பற்றி விளக்கியதற்கு நன்றி மணிமாறன் சார்
மணிமாறன் ஜி உண்மையில் வேற லெவல் பதிவு...
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
ஏதோ ஆசைப் பட்டு எடுக்கவில்லை, அது தெரிந்து செய்த குற்றம்தான்.
Awesome message brother 👏 👍 🙌
உண்மை.அருமையான உரை.
Good one Sir 👍👍 Very timely
நல்ல கருத்துங்க ஐயா
மனமார்ந்த நன்றிகள்
ஓம் நமசிவாய
நன்றி என் அன்பு குழந்தைக்கு.
ஓம் சச்சிதானந்த சற்குருவே அருட்பெரும்சோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருப்பாதங்களே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்.
நல்ல பதிவு. நன்றி ஜயா.
Thanks a lot for the special video brother 🙏
அருமையான பதிவு
நன்றி ஐயா!
Good advice sir y teaching very good
Nice video... very good message for all...!!!
Beautiful message Samy ❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent thanks 😊
Vazhga vallamudan
அருமை அருமை அருமை ❤❤❤
Valgha valamudan Anna
Thank you Anna giving good Message for people Thank you Anna 👌👌👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 nanrikal kodi vaalga valamutan
Tqvm ayya from Malaysia..
Well experienced.thanks.
மிக்க நன்றி சிவப்பிரசாதமே😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஓம் நமசிவாய சரணம்
Very Very useful news namaste 🙏
Arumai
Guruve saranam ayya
Super Anna nanrri thamila
ஓம் நமசிவாய ஐயா சகோதர் மணி மாறன் ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
Very good 👍 👏
Thank you bro 🙏🙏
So much amazing
ஹரி ஓம் மஹா காளி ❤️❤️🇲🇾🇲🇾❤️❤️🇮🇳🇮🇳🌹🌹
மிக்க நன்றி மணி மாறா.
nalla pathivu guru
Nandri
சாய்ராம் ஓம் நமச்சிவாய நமஹ குருவே சரணம் நற்பவி
❤🙏நன்றி நண்பா 🙏
Nandri bro.🙏🙏
மணி சுவாமிக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏👍🙏🙏👍👍👍
Mikka nanrtri nantri 🙏🙏🙏🙏🙏
Nanri...Manimaran🙏👌
Tq so much bro🙏🙏🙏🙏🙏
Super manimaran Anna
Neenga romba Nalla irukonum Anna
நன்றி ஐயா வணக்கம்
சரணம்சரணம்ௐ நமசிவாய👏🙏
Om Namah Sivaya 🙏❤️
Important role for you continue life time aim
Arumai anna
Arumai brother guru valga guruve thunai
அருமை கண்ணா
Nengal sonnathu anaithum correct sir.makkal anaivarum thappu seiya bayapada vendum.omsairam.🙏🙏🙏🙏
ஓம் நமச் சிவாய! ஓம் அருணாசலேஸ்வராய நம: ! 🙏
Goodana godi namaskaram🙏🙏🙏🙌🙌🙌💅💅💅👃👃👃
Nandri ayya 🙏🙏
Super anna
வாழ்க வளமுடன்
Super sir
Supper
I love you Anna 😘☺❤🙏
Thankyou