ஆறு மனமே Aaru Maname Song Color
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- ஆறு மனமே Aaru Maname Lyrics in Tamil from Aandavan Kattalai (1964)
Aaru Maname Lyrics in Tamil. ஆறு மனமே - பாடல் வரிகள், Aaru Maname song is from Aandavan Kattalai 1964. The Movie Star Cast is Sivaji Ganesan and Devika. Singer of Aaru Maname is T.M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by M.S. Viswanathan. Aaru Maname Lyrics in English
Song : Aaru Maname
Movie/Album Name : Aandavan Kattalai 1964
Star Cast : Sivaji Ganesan and Devika
Singer : T.M. Soundararajan
Music Composed by : M.S. Viswanathan
Lyrics written by : Kannadasan
Aaru Maname Song Lyrics in Tamil (Aandavan Kattalai 1964)
Aaru Maname Lyrics in Tamil :
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு (2)
சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை
ஆறு (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி இன்பத்தில்
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி (2)
சொல்லுக்கு
செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம்
பத்தாகும் (2)
இந்த இரண்டு
கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும்
உண்டாகும் (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு (2)
உண்மையைச்
சொல்லி நன்மையைச்
செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும்
நிலை உயரும்
போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை
வணங்கும் (2)
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு
என்பது பண்பாகும் (2)
இந்த நான்கு
கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும்
உண்டாகும் (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு (2)
ஆசை கோபம்
களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்
அன்பு நன்றி
கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம்
என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்
இந்த ஆறு
கட்டளை அறிந்த
மனது
ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம் (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை
ஆறு (2)
ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
Aaru Maname Lyrics in English :
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru (2)
Sernthu manithan
Vaazhum vagaiku
Deivathin kattalai aaru (2)
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru
Ondrae solvaar
Ondrae seivaar ullathil
Ullathu amaithi inbathil
Thunbam thunbathil inbam
Iraivan vagutha niyathi (2)
Solluku seigai
Ponnaagum varum
Thunbathil inbam pattagum (2)
Indha irandu
Kattalai arintha manathil
Ella nanmaiyum undaagum (2)
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru (2)
Unmaiyai solli
Nanmaiyai seithaal
Ulagam unnidam mayangum
Nilai uyarumbothu
Panivu kondaal uyirgal
Unnai vanangum (2)
Unmai
Enbathu anbagumPerum panivu
Enbathu panbagum (2)
Indha naanku
Kattalai arintha manathil
Ella nanmaiyum undaagum (2)
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru (2)
Aasai kobam
Kalavu kolbavan pesa
Therintha mirugam
Anbu nandri
Karunai kondavan
Manitha vadivil deivam
Idhil mirugam
Enbathu kalla manam
Uyar deivam enbathu
Pillai manam
Indha aaru
Kattalai arintha manathu
Aandavan vaazhum
Vellai manam (2)
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru
Sernthu manithan
Vaazhum vagaiku
Deivathin kattalai aaru (2)
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru
எவ்வளவு நல்லொழுக்கம்
ஒரே தமிழ் பாடலில் ❤🎉
❤ 0:01 c:55 😢 4:55 4:55 🎉🎉❤
மாமனிதர் மாமேதை சிவாஜி ஐயா மறைந்தாலும் அவர் என்றும் இப்பாடல் மூலம் எல்லோருடைய மனதிலும் இறைவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்
Unmai ye sollivitar ayya avargal
ஆசை கோவம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் கவிஞர் கண்ணதாசன் பற்றி என்ன சொல்றதுன்னு தெரியல....கடவுள் கொடுத்த பொக்கிஷம் கண்ணதாசன் 💯🔥😍
0:16
I ii uk ok kmoo😮😅i 0:41 0:47 0:49 0:51 0:53 0:54 😢😢😅😅😅😮y😢🎉🎉🎉😢😮😮😮@@MadasamySamy-pp7yc
3:51 @@MadasamySamy-pp7yc
4:17 4:20 4:22 4:22
😢😮😅😊😂🎉❤@@MadasamySamy-pp7yc2:44 2:43 ❤😂
எத்தனை அருமையான எழிமையான அறிவுரை. கவியரசர் கவியரசர் தான். நிச்சயம் கடவுள் அருள் பெற்றவர்
அவர் நடிப்பின் சிகரம்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
மனம் அமைதி பெற ஒரே மருந்து இம்மாதிரியான பாடல் வரிகள் தான்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்மத்தில் இன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
Thanks for the lyrics
❤
❤
பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் இவை அனைத்துமே இருப்பது தான் தெய்வம்
By nu
...⁶…69
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி, இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி.
மன அமைதி வேண்டுவோர்க்கு கவிச்சித்தர் கண்ணதாசன் பாடல்
கவிச்சித்தர் கண்ணதாசன்.
Golden lines of kannadasan
அற்புதமானப்பாடல்! நம்மை நம்இதயத்தை அழுத்தும் அழவைக்கும் அற்புதபானப்பாடல்! இருவல்லவர்இசையும்டிஎம்எஸ்குரலும் சிவாஜி நடிப்பும் முருகன் அறுபடைவீடுகளூம் நமக்கு ஏதோ ஓர்உணர்வைத்தரும் அங்கேயேநீம்போயிடலாமான்னுத்தோணெம் அற்புதமானப்பாடல்! நன்றீங்க ❤❤❤❤❤❤❤😢😢😢😢
ஆஹா பாடல் அற்புதமான ஒரு தேன் காவியம்🙏👩🍍. அதை. விட. உங்கள். வர்ணனை. அபாரமாக. உள்ளது🍓🙏. பூர்ணிமா அவர்களே🙏
@@arumugam8109
சிவாஜியின் இந்தஒருபாடலில் அறுபடைவீட்டையும் கலரில் பார்த்ததே பாக்கியம் சிவாஜியின் நடையழகும் T.M.S.ன் குரலும் கவிஞரின் வரிகளும் சிறப்போ சிறப்பு.பிறவி கலைஞன்.
வாழ்க்கையின் தத்துவத்தை இந்த ஒரே பாடலில் உணர்த்திவிட்டார் கவியரசர் கண்ணதாசன்
😊😮
இறைவன் படைத்த அற்புத நடிப்புலக சக்ரவர்த்தி அழகிய தோற்றத்தில் தொடங்கி மகானாக கடலை சாப்பிட்டு கொண்டே அவரே பாடியது போன்ற உணர்வை நமக்களித்த அவர் இருந்த காலத்தில் நம்மையும் படைத்த இறைவனுக்கு மிக்க நன்றி.. ரசிகர்களிடயே கருத்து வேறு பாடுகளுக்கு குறைவின்றி இருந்தாலும் அண்ணன் தம்பியாகத்தான் அவர்கள் வளம் வந்தார்கள் அப்படிப்பட்ட மக்கள் திலகம் அவர்களுக்கு மிகுந்த பிடித்த பாடல்.. மூடு சரியில்லா நேரங்களில் நான் இந்த பாடலைத்தான் கேட்பேன் தம்பியின் நடிப்பு காலத்திலும் மறக்க முடியாத ஒன்று என கூறிய அற்புதம்.. எத்தனை யுகம் வந்தாலும் இனி இப்படி ஒரு மனிதரை நாம் பார்க்க தான் முடியுமா!!!!🙏🙏
கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் மிகவும் நல்ல.பாடல் நடிகர் திலகம் நடிப்பில் உயர்ந்த வர் இப்பாடலில்.என்றும்
மறக்க முடியாத கருத்துக்கள் உள்ளன.
மனித பிறவி இறைவனாக ஆவதற்க்கே படைக்கபடுகிறது.. ஆனால் மோசமான துற்க்குணங்களாள் அவன் தாழ்ந்த தாரத்திற்க்கு சென்று மன வேதனை அடைந்து பிணியிடம் மாட்டிகோண்டு மாய்ந்து போய்விடுகிறான்... உயரிய குணங்கள் என்ன்து வெறும் நன்மைகளை சுட்டிகாட்டுவதற்க்காக சொன்னது அல்ல அது மிக பெரிய அதிர்வு அலைகளை பிரபஞ்சத்துடன் தொட.புடையது. உடலிலும் மாபெரும் ரசயாமாற்றத்தை உண்டுபண்ணுப் எதிர்கால சந்ததினற்க்கு இப்படி சொல்லிகொடுங்கள் ❤
இந்த பாடலின் கடைசியில் சிவாஜி கடலை ஊதி ஊதி தின்று கொண்டே நடப்பார் அந்த இயல்பான நடிப்பு இங்கு யாருக்கும் கிடையாது
....
unmai
Reality.
𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒
அந்த டேக் எடுத்து முடித்து கட் கட் என்று சொல்லியும் தன்னை மறந்து சென்று கொண்டே இருந்தார் என்று சொல்லி இருந்தார் . அந்த படத்தின் இயக்குனர். ❤
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..❤️💯
இதில் மிருகம் என்பது கள்ள மனம் ..
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் ❤💯
2024_ல் யாரெல்லாம் இப்பாடலை கேட்ங்கிறார்கள்
Ts me
@@Gramam8750:59
🎉
Edhu oru போலபு
lot of people listen and view this song in youtube
காலங்கள் கடந்தும் வெல்லும் பாடல் ❤❤❤ கவிஞரின் பாடல் , சிவாஜி கணேசன் ஐயாவின் நடிப்பு அனைத்தும் அருமை.
Kaviyam
Ekkalathilum.aliya.kaviyam
TMS sir singing
இந்த பாடல் ஈஸ்ட்மேன் கலரில் பார்க்கும் போது அருமை அற்புதமான பாடல் வாய்ஸ் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🌺🌺🍎🍎🌳🌳🙏🏾🙏🏾
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 🔥🔥
மனிதன் சிறந்த மனிதர் ஒருவரையும் நான் கண்டதில்லை இந்த பாடல் வரிகள் அருமையாக உள்ளது ஆறு கட்டளை வரிகளை போல் யாரும் நடப்பதில்லை
பிறரை பற்றிய கவலையை தள்ளி தன்னை பற்றிய அறியவே இந்த பாடல் ❤🙏
Yes true
நடிப்பின் பல்கலை கழகம்
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் ✓✓✓
🙏🙏🙏💗💗💗
இதில் மாற்றுகருத்தே இல்லை.. அருமை.❤❤❤
Vanakkam
என்ன பாடல் இந்த உலகம் அழியும் வரை இந்த பாடலின் புகழ் இருக்கும் இப்போதும் வருது சூனாபானா இப்பதான் போனா இதெல்லாம் ஒரு பாட்டு சாக்கடையும் சந்தனமும் எவ்வளவு வேறுபாடு உண்டு அது போலத்தான் இது
2024 la innum indha padalai kekuravanga like pannunga😊
21/2/2023 ஒரு மனிதனின் மொத்தவாழ்வையும் ஒரே பாடலில் கூற கண்ணதாசனைத்தவிர இனியொருவர் பிறக்கப்போவதில்லை
My birth day
TV
N
@@dhanasekargopika5929 HAPPY B DAY
Fact 💯
@@thamaraiselvi6057 l😢😢😢😮
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், என்பது போல் கவியரசரின்🙏 தத்துவத் தமிழுக்கு இந்த ஒரு பாடல் (பாடம்) சான்று, எத்தனையோ பக்திப் பாடல்கள் கேட்டும் புரியாத விளக்கத்தை இந்த ஒரு பாடல் வாழ்வின் நெறிமுறைக்கு வழிகாட்டியாக சிகரம் போல் உயர்வாக திகழ்கிறது.
🙏
*... ஒரே பாட்டில் நம் வாழ்க்கையை அடக்கிய கவியரசர் என்னும் "சினிமா பாட்டு சித்தர் & சினிமா பாடல்களின் மேல் மதிப்பை உருவாக்கிய "சினிமா பாட்டு திருவள்ளுவர்" ...*
சத்தியமான உன்மை பாட்டு சித்தர்
எஸ் அண்ணா
இல்லை இன்னும் நீ வாழ்க்கையில் உங்களுக்கு ஈடுபாடு இல்லை
@@v.suppurjv.suppuraj776in Tamil
V⁶5❤❤❤❤❤@@v.suppurjv.suppuraj776
சிவாஜியின் பாடளுக்கான முக பாவம் யாருக்கும் வராது, கடவுள் ரசித்து படைத்த அற்புத கலைஞர்
என்ன ஒரு அற்புதமான மனம் அமைதி அடையும் பாடல் சூப்பர் ❤
😪
0
0
😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪😪
M
தர்மம் தலை காக்கும் அருமையான பாடல் வரிகள் தமிழ் மொழியில் மட்டுமே அனைவரின் மனதையும் நெகிழவைக்கும் சிறந்த பாடல்.
Wow nice 👍 my fav song....aassai kobam kallavu kondavan ...pesa therrindha mirrugam 🤝
ஆறு கட்டளைகளையில் மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று ஆண்டவன் கட்டளையாக ஒரு பாட்டில் கண்ணதாசன் அவர்கள் மிகவும் எளிமையான முறையில் சொல்லியிருக்கும் கருத்துள்ள பாடல்! சிவாஜி அவர்களின் நடிப்பு மிகவும் அருமை!
இது உடலுக்கான தத்துவம்
நம் ஆத்மாவுக்கு அமைதி வேண்டுமானால் அந்த ஏக இறைவனுக்கு கட்டுப்பட்டு நீதியாக வாழ வேண்டும்
மிகவும் அருமை 💐👌
ஒரு பாடல் நம்மை பக்குவபடுத்த வைக்க முடியும் என்பதற்கு இந்த பாடல் ஒரு சான்று...
கண்ணாதசன் மனித வடிவில் வாழ்ந்த சித்தர்🙏
Unmai theivigapiravi 💯
நல்ல மனசு பிடித்த பாடல் சிவாஜி கணேசன் நடிப்பில் உயர்ந்த வர்
M
Whati a great man he is
நடிப்புக்கென்று இலக்கணம் வகுத்த மகானே உலகம் உள்ளவரை இதை மாற்ற முடியாது .♥
Nice 👍👍👍👍👍
எஸ் சார்
😅
I born 1954. When I got problem I hear this song. Feels happy. thanks to song writer
Thanks enakku podnga🎉❤
சாமி இயக்கத்தில் இணைந்தார் என்று சொல்ல வேண்டும் நல்ல பலன் தரும் என்பது எனது நம்பிக்கை உள்ளது 🎉🎉🎉🎉❤❤❤❤
Golden lines! This song will be eternally exists. Kannadasan sir is great!
SG-TMS-VR+K combo has yet to be beaten in Tamil cinema. K for Kannadasan, VR Viswanathan Ramamurthy, SG Sivaji Ganesan and TMS is TMS!
ஆறு மனம் ஆறு படை வீடு ஆறு வித சிவாஜி ஐயா முகபாவனை ஆறு வித தோற்றம்..ஆஹா.. முருகா....
இந்த படம் என் சிறு வயதில் பொதிகை channel la பார்த்தேன் அப்போது அந்த நாய் அவரைக் காப்பாற்றி விட்டு இறந்து விடும்😢. அந்த காட்சியைப் பார்த்து அழுதது இன்று நினைவில் இருக்கிறது. ❤
பல நேரங்களில் இந்த பாடல் ஆறுதலை தரும்.
3f6wt
இந்த நடிப்பை இந்த காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் யாராலும் நடிக்க முடியாது
இவருக்கென்று கர்ஜனைக்குரல், இவருக்கேற்ற பின்னணிப் பாட்டுக் குரல், இவருக்கேற்ற இசை மன்னர்கள், இவருக்கேற்ற இயக்குநர்கள், கடவுள் அனுப்பி வைத்த கலையின் தூதன், இவரின் ரசிகர்கள் நாங்கள் என்றும் மாற மாட்டோம்
இந்த பாடலை உணர்ந்தால் வாழ்கை என்பது இவ்வளவு தான். வாழும்போது எப்படி இருக்க வேண்டும்.
நடிப்புக்கு இலக்கணம் படைத்த மகான் .♥
எண்ன ஒரு அருமை பாடல்
நிலைமை கொஞ்சம் உயரும்போது, பணிந்து சென்றால், உயிர்கள் எல்லாம் வணங்கும்
இந்தப் பாடலைக் கேட்டால் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது சிவாஜி நடிப்பு யாராலயும் நடிக்க முடியாது சிவாஜி ரசிகன் நான்
90skids see this song.. it's meaning full ..good lesson.. brain never think negative idea🙄🤓👍
Indha aaru gunathudan manidhan valum bodhu manidhan pirapu purthiyadaigiradhu nice song
இந்த பாடலில் முருகனின் ஆறு படை வீடு எல்லாம் காட்டி இருப்பாங்க 🙏🥹
❤
Manasu sari illa indha patta keta konjam aaruthala iruku😢
இனிமையான பாடல் 👍👌👌
🙏🙏🌹🌹🙏🙏 ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்..... 🙏🙏
கேட்க கேட்க திகட்டாத பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
நடிப்பின் சிகரம் நடிகர்திலகம்
அருமை இரவி
மனைவி இறந்தால் அன்றிலிருந்து சுடுகாடு செல்லும்வரை நரக வாழ்க்கைதான்
ஐயா சிவாஜி கணேசனின் பாடல்களை தனி இசை பாடல் வரிகள் மூலம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
மனித சமூகத்தின் பெரிய வெற்றி பாடல் வரிகள்
🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் பாடல்கள்
ஒரே பாடலில் ஆறுபடை வீடு முருகன் தரிசனம் 🙏🙏🙏🙏🙏🙏
பாடல் வரிகள் கேட்க வேண்டும் அவ்வளவு அர்த்தங்கள் உண்டு
Kavalai varum boodheilla indha song dha keppa... Oru aardhal kudukkum indha song
அருமையான பாடல் 🩷
உண்மையான பாடல் வரிகள் நினைவுக்கு கொண்டு வந்த சீமான் அண்ணன்
சாட்டை
அவர்களுக்கும் நன்றி
What a actor...omg he just lived himself in every character ....
superb action, nobody is like that nowadays...
Tuff ... Tuff... The best song , my love to Kannadasan Sir , Sivaji Sir and Musician ❤
I love this song,my mind relaks ❤
அற்புதமான பாடலும் நடிப்பும் சூப்பர்.
அது போல ஒரு மனிதன் இனிகிடைக்காது😊
❤❤❤ super song
Super song🎉
சூப்பர் நடிப்பு சிவாஜி சார் 🙏
அனுபவத்தில் மட்டும் படலை உணர முடியும் 😅
இந்தபாடலைகேட்க்கும்போது.மனிதன்எப்படிஇருக்கவேண்டும்என்றுஉணரவைக்கும்அறுமையானபாடம்🎉🎉🎉
பாட்டு எவ்வளவு தெளிவாக உள்ளது இசை கேட்கும்படி உள்ளது தற்போதைய பாடல்களில் இரைச்சல்தான் அதிக மாக உள்ளது
அருமை
சிவாஜி பாடலில் அர்த்தமான வாழ்க்கை அடங்கி இருக்கும்🌹
சூப்பர்
இசையும் அருமை.
கவியரசர் கண்ணதாசன் அருமையான வரிகள்
வாழ்க்கை பற்றிய அழகான பாடல்
3/3/2024
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...
இந்தபாடலுக்கு. உன்னை தவிர. யாராளுஇப்படிநடிக்கமுடியாதுசிவாஜிஐய்யாவிற்குநன்றி
P898
Ni
சென்னையில் தியாக ராயர் நகரில் அன்னை இல்லம் முன் விழுந்து கும்பிடுவது உலகில் தலைசிறந்த நடிகர் சிவாஜியின் இல்லம்தான் இப்படி மகான் தமிழகத்தில் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்
Acting king Shivaji sir my favorite song in All time
This song looks very bright in colour we all see this movie in theatre black and white
Beautiful song❤🎉
இது போன்ற பாடல் ஒரு பொக்கிஷம்
எஸ்🙏 ஏஸ்😃👍
Arumai super color song
அருமையான வரிகள் , அருமையான நடிப்பு
My Amma's favourite song!
Super. Song. Sir. Thanks