ஆறு மனமே Aaru Maname Song Color

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஆறு மனமே Aaru Maname Lyrics in Tamil from Aandavan Kattalai (1964)
    Aaru Maname Lyrics in Tamil. ஆறு மனமே - பாடல் வரிகள், Aaru Maname song is from Aandavan Kattalai 1964. The Movie Star Cast is Sivaji Ganesan and Devika. Singer of Aaru Maname is T.M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by M.S. Viswanathan. Aaru Maname Lyrics in English
    Song : Aaru Maname
    Movie/Album Name : Aandavan Kattalai 1964
    Star Cast : Sivaji Ganesan and Devika
    Singer : T.M. Soundararajan
    Music Composed by : M.S. Viswanathan
    Lyrics written by : Kannadasan
    Aaru Maname Song Lyrics in Tamil (Aandavan Kattalai 1964)
    Aaru Maname Lyrics in Tamil :
    ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு (2)
    சேர்ந்து மனிதன்
    வாழும் வகைக்கு
    தெய்வத்தின் கட்டளை
    ஆறு (2)
    ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு
    ஒன்றே சொல்வார்
    ஒன்றே செய்வார் உள்ளத்தில்
    உள்ளது அமைதி இன்பத்தில்
    துன்பம் துன்பத்தில் இன்பம்
    இறைவன் வகுத்த நியதி (2)
    சொல்லுக்கு
    செய்கை பொன்னாகும்
    வரும் துன்பத்தில் இன்பம்
    பத்தாகும் (2)
    இந்த இரண்டு
    கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும்
    உண்டாகும் (2)
    ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு (2)
    உண்மையைச்
    சொல்லி நன்மையைச்
    செய்தால் உலகம்
    உன்னிடம் மயங்கும்
    நிலை உயரும்
    போது பணிவு கொண்டால்
    உயிர்கள் உன்னை
    வணங்கும் (2)
    உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு
    என்பது பண்பாகும் (2)
    இந்த நான்கு
    கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும்
    உண்டாகும் (2)
    ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு (2)
    ஆசை கோபம்
    களவு கொள்பவன்
    பேசத்தெரிந்த மிருகம்
    அன்பு நன்றி
    கருணை கொண்டவன்
    மனித வடிவில் தெய்வம்
    இதில் மிருகம்
    என்பது கள்ள மனம்
    உயர் தெய்வம் என்பது
    பிள்ளை மனம்
    இந்த ஆறு
    கட்டளை அறிந்த
    மனது
    ஆண்டவன் வாழும்
    வெள்ளை மனம் (2)
    ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு
    சேர்ந்து மனிதன்
    வாழும் வகைக்கு
    தெய்வத்தின் கட்டளை
    ஆறு (2)
    ஆறு மனமே
    ஆறு அந்த ஆண்டவன்
    கட்டளை ஆறு
    Aaru Maname Lyrics in English :
    Aaru manamae
    Aaru andha aandavan
    Kattalai aaru (2)
    Sernthu manithan
    Vaazhum vagaiku
    Deivathin kattalai aaru (2)
    Aaru manamae
    Aaru andha aandavan
    Kattalai aaru
    Ondrae solvaar
    Ondrae seivaar ullathil
    Ullathu amaithi inbathil
    Thunbam thunbathil inbam
    Iraivan vagutha niyathi (2)
    Solluku seigai
    Ponnaagum varum
    Thunbathil inbam pattagum (2)
    Indha irandu
    Kattalai arintha manathil
    Ella nanmaiyum undaagum (2)
    Aaru manamae
    Aaru andha aandavan
    Kattalai aaru (2)
    Unmaiyai solli
    Nanmaiyai seithaal
    Ulagam unnidam mayangum
    Nilai uyarumbothu
    Panivu kondaal uyirgal
    Unnai vanangum (2)
    Unmai
    Enbathu anbagumPerum panivu
    Enbathu panbagum (2)
    Indha naanku
    Kattalai arintha manathil
    Ella nanmaiyum undaagum (2)
    Aaru manamae
    Aaru andha aandavan
    Kattalai aaru (2)
    Aasai kobam
    Kalavu kolbavan pesa
    Therintha mirugam
    Anbu nandri
    Karunai kondavan
    Manitha vadivil deivam
    Idhil mirugam
    Enbathu kalla manam
    Uyar deivam enbathu
    Pillai manam
    Indha aaru
    Kattalai arintha manathu
    Aandavan vaazhum
    Vellai manam (2)
    Aaru manamae
    Aaru andha aandavan
    Kattalai aaru
    Sernthu manithan
    Vaazhum vagaiku
    Deivathin kattalai aaru (2)
    Aaru manamae
    Aaru andha aandavan
    Kattalai aaru

Комментарии • 656

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md 3 месяца назад +118

    எவ்வளவு நல்லொழுக்கம்
    ஒரே தமிழ் பாடலில் ❤🎉

    • @Munu804Munu44
      @Munu804Munu44 14 дней назад

      ❤ 0:01 c:55 😢 4:55 4:55 🎉🎉❤

  • @ganesanpolice7944
    @ganesanpolice7944 3 месяца назад +41

    மாமனிதர் மாமேதை சிவாஜி ஐயா மறைந்தாலும் அவர் என்றும் இப்பாடல் மூலம் எல்லோருடைய மனதிலும் இறைவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @romankanna283
    @romankanna283 4 месяца назад +149

    ஆசை கோவம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் கவிஞர் கண்ணதாசன் பற்றி என்ன சொல்றதுன்னு தெரியல....கடவுள் கொடுத்த பொக்கிஷம் கண்ணதாசன் 💯🔥😍

    • @MadasamySamy-pp7yc
      @MadasamySamy-pp7yc 2 месяца назад +3

      0:16

    • @MasalamaniMeto-ru6nd
      @MasalamaniMeto-ru6nd 2 месяца назад

      I ii uk ok kmoo😮😅i 0:41 0:47 0:49 0:51 0:53 0:54 😢😢😅😅😅😮y😢🎉🎉🎉😢😮😮😮​@@MadasamySamy-pp7yc

    • @user-oz6bl5su2j
      @user-oz6bl5su2j 2 месяца назад

      3:51 ​@@MadasamySamy-pp7yc

    • @user-oz6bl5su2j
      @user-oz6bl5su2j 2 месяца назад +3

      4:17 4:20 4:22 4:22

    • @Dharmamoorthy-h9b
      @Dharmamoorthy-h9b Месяц назад

      😢😮😅😊😂🎉❤​@@MadasamySamy-pp7yc2:44 2:43 ❤😂

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 11 месяцев назад +38

    எத்தனை அருமையான எழிமையான அறிவுரை. கவியரசர் கவியரசர் தான். நிச்சயம் கடவுள் அருள் பெற்றவர்

  • @jeyasankar.s8228
    @jeyasankar.s8228 9 месяцев назад +42

    அவர் நடிப்பின் சிகரம்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

  • @balamurugan-zo3sx
    @balamurugan-zo3sx Месяц назад +35

    மனம் அமைதி பெற ஒரே மருந்து இம்மாதிரியான பாடல் வரிகள் தான்

  • @kalyanasundaramk2652
    @kalyanasundaramk2652 5 месяцев назад +97

    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
    தெய்வத்தின் கட்டளை ஆறு
    ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
    இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
    சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்மத்தில் இன்பம் பட்டாகும்
    இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
    உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
    நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
    உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
    இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
    ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
    அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
    இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
    இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

  • @santhanalakshmi6030
    @santhanalakshmi6030 2 месяца назад +21

    பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் இவை அனைத்துமே இருப்பது தான் தெய்வம்

  • @jothilingam6750
    @jothilingam6750 Год назад +62

    ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி, இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி.
    மன அமைதி வேண்டுவோர்க்கு கவிச்சித்தர் கண்ணதாசன் பாடல்
    கவிச்சித்தர் கண்ணதாசன்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 месяцев назад +41

    அற்புதமானப்பாடல்! நம்மை நம்இதயத்தை அழுத்தும் அழவைக்கும் அற்புதபானப்பாடல்! இருவல்லவர்இசையும்டிஎம்எஸ்குரலும் சிவாஜி நடிப்பும் முருகன் அறுபடைவீடுகளூம் நமக்கு ஏதோ ஓர்உணர்வைத்தரும் அங்கேயேநீம்போயிடலாமான்னுத்தோணெம் அற்புதமானப்பாடல்! நன்றீங்க ❤❤❤❤❤❤❤😢😢😢😢

    • @arumugam8109
      @arumugam8109 9 месяцев назад +1

      ஆஹா பாடல் அற்புதமான ஒரு தேன் காவியம்🙏👩🍍. அதை. விட. உங்கள். வர்ணனை. அபாரமாக. உள்ளது🍓🙏. பூர்ணிமா அவர்களே🙏

    • @anandkarthikesu
      @anandkarthikesu Месяц назад

      @@arumugam8109

  • @ravinadasen1156
    @ravinadasen1156 9 месяцев назад +49

    சிவாஜியின் இந்தஒருபாடலில் அறுபடைவீட்டையும் கலரில் பார்த்ததே பாக்கியம் சிவாஜியின் நடையழகும் T.M.S.ன் குரலும் கவிஞரின் வரிகளும் சிறப்போ சிறப்பு.பிறவி கலைஞன்.

  • @MANIKANDANPPMANI
    @MANIKANDANPPMANI Год назад +203

    வாழ்க்கையின் தத்துவத்தை இந்த ஒரே பாடலில் உணர்த்திவிட்டார் கவியரசர் கண்ணதாசன்

  • @rajoonagarajan5788
    @rajoonagarajan5788 Год назад +32

    இறைவன் படைத்த அற்புத நடிப்புலக சக்ரவர்த்தி அழகிய தோற்றத்தில் தொடங்கி மகானாக கடலை சாப்பிட்டு கொண்டே அவரே பாடியது போன்ற உணர்வை நமக்களித்த அவர் இருந்த காலத்தில் நம்மையும் படைத்த இறைவனுக்கு மிக்க நன்றி.. ரசிகர்களிடயே கருத்து வேறு பாடுகளுக்கு குறைவின்றி இருந்தாலும் அண்ணன் தம்பியாகத்தான் அவர்கள் வளம் வந்தார்கள் அப்படிப்பட்ட மக்கள் திலகம் அவர்களுக்கு மிகுந்த பிடித்த பாடல்.. மூடு சரியில்லா நேரங்களில் நான் இந்த பாடலைத்தான் கேட்பேன் தம்பியின் நடிப்பு காலத்திலும் மறக்க முடியாத ஒன்று என கூறிய அற்புதம்.. எத்தனை யுகம் வந்தாலும் இனி இப்படி ஒரு மனிதரை நாம் பார்க்க தான் முடியுமா!!!!🙏🙏

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Год назад +46

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் மிகவும் நல்ல.பாடல் நடிகர் திலகம் நடிப்பில் உயர்ந்த வர் இப்பாடலில்.என்றும்
    மறக்க முடியாத கருத்துக்கள் உள்ளன.

  • @mugarajan
    @mugarajan 15 дней назад +3

    மனித பிறவி இறைவனாக ஆவதற்க்கே படைக்கபடுகிறது.. ஆனால் மோசமான துற்க்குணங்களாள் அவன் தாழ்ந்த தாரத்திற்க்கு சென்று மன வேதனை அடைந்து பிணியிடம் மாட்டிகோண்டு மாய்ந்து போய்விடுகிறான்... உயரிய குணங்கள் என்ன்து வெறும் நன்மைகளை சுட்டிகாட்டுவதற்க்காக சொன்னது அல்ல அது மிக பெரிய அதிர்வு அலைகளை பிரபஞ்சத்துடன் தொட.புடையது. உடலிலும் மாபெரும் ரசயாமாற்றத்தை உண்டுபண்ணுப் எதிர்கால சந்ததினற்க்கு இப்படி சொல்லிகொடுங்கள் ❤

  • @xavierjoseph7468
    @xavierjoseph7468 Год назад +866

    இந்த பாடலின் கடைசியில் சிவாஜி கடலை ஊதி ஊதி தின்று கொண்டே நடப்பார் அந்த இயல்பான நடிப்பு இங்கு யாருக்கும் கிடையாது

    • @nagakumar7447
      @nagakumar7447 Год назад

      ....

    • @ravichandran6018
      @ravichandran6018 Год назад +37

      unmai

    • @chellappakrishnan1061
      @chellappakrishnan1061 Год назад +13

      Reality.

    • @balakoshikaattitudequeen9523
      @balakoshikaattitudequeen9523 Год назад +5

      ​𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒𝒒

    • @haranprintersmadurai
      @haranprintersmadurai Год назад +21

      அந்த டேக் எடுத்து முடித்து கட் கட் என்று சொல்லியும் தன்னை மறந்து சென்று கொண்டே இருந்தார் என்று சொல்லி இருந்தார் . அந்த படத்தின் இயக்குனர். ❤

  • @yuvaraj_bala
    @yuvaraj_bala 9 дней назад +2

    அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..❤️💯
    இதில் மிருகம் என்பது கள்ள மனம் ..
    உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் ❤💯

  • @thangamraj2186
    @thangamraj2186 5 месяцев назад +458

    2024_ல் யாரெல்லாம் இப்பாடலை கேட்ங்கிறார்கள்

  • @thiagarajanrv5560
    @thiagarajanrv5560 Год назад +65

    காலங்கள் கடந்தும் வெல்லும் பாடல் ❤❤❤ கவிஞரின் பாடல் , சிவாஜி கணேசன் ஐயாவின் நடிப்பு அனைத்தும் அருமை.

  • @jb19679
    @jb19679 Год назад +18

    இந்த பாடல் ஈஸ்ட்மேன் கலரில் பார்க்கும் போது அருமை அற்புதமான பாடல் வாய்ஸ் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🌺🌺🍎🍎🌳🌳🙏🏾🙏🏾

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 5 месяцев назад +38

    உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
    நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
    உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
    இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 🔥🔥

  • @உதயறாகாஎண்கணிதஜோதிடம்உதாயராகாஎ

    மனிதன் சிறந்த மனிதர் ஒருவரையும் நான் கண்டதில்லை இந்த பாடல் வரிகள் அருமையாக உள்ளது ஆறு கட்டளை வரிகளை போல் யாரும் நடப்பதில்லை

    • @inoino1976
      @inoino1976 8 месяцев назад +3

      பிறரை பற்றிய கவலையை தள்ளி தன்னை பற்றிய அறியவே இந்த பாடல் ❤🙏

    • @divaharandeva2521
      @divaharandeva2521 4 месяца назад

      Yes true

  • @saranga.
    @saranga. Год назад +115

    நடிப்பின் பல்கலை கழகம்
    நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் ✓✓✓

    • @nagarajanm7092
      @nagarajanm7092 Год назад

      🙏🙏🙏💗💗💗

    • @Thiru356
      @Thiru356 11 месяцев назад

      இதில் மாற்றுகருத்தே இல்லை.. அருமை.❤❤❤

    • @indrajune9380
      @indrajune9380 5 месяцев назад

      Vanakkam

  • @reyarithuani2475
    @reyarithuani2475 Год назад +26

    என்ன பாடல் இந்த உலகம் அழியும் வரை இந்த பாடலின் புகழ் இருக்கும் இப்போதும் வருது சூனாபானா இப்பதான் போனா இதெல்லாம் ஒரு பாட்டு சாக்கடையும் சந்தனமும் எவ்வளவு வேறுபாடு உண்டு அது போலத்தான் இது

  • @r.govindraj2318
    @r.govindraj2318 13 дней назад +6

    2024 la innum indha padalai kekuravanga like pannunga😊

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +275

    21/2/2023 ஒரு மனிதனின் மொத்தவாழ்வையும் ஒரே பாடலில் கூற கண்ணதாசனைத்தவிர இனியொருவர் பிறக்கப்போவதில்லை

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 6 месяцев назад +4

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், என்பது போல் கவியரசரின்🙏 தத்துவத் தமிழுக்கு இந்த ஒரு பாடல் (பாடம்) சான்று, எத்தனையோ பக்திப் பாடல்கள் கேட்டும் புரியாத விளக்கத்தை இந்த ஒரு பாடல் வாழ்வின் நெறிமுறைக்கு வழிகாட்டியாக சிகரம் போல் உயர்வாக திகழ்கிறது.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Год назад +101

    *... ஒரே பாட்டில் நம் வாழ்க்கையை அடக்கிய கவியரசர் என்னும் "சினிமா பாட்டு சித்தர் & சினிமா பாடல்களின் மேல் மதிப்பை உருவாக்கிய "சினிமா பாட்டு திருவள்ளுவர்" ...*

    • @v.suppurjv.suppuraj776
      @v.suppurjv.suppuraj776 Год назад

      சத்தியமான உன்மை பாட்டு சித்தர்

    • @MahalingamThangalingam-ld2yn
      @MahalingamThangalingam-ld2yn 10 месяцев назад

      எஸ் அண்ணா

    • @drvsk1451
      @drvsk1451 10 месяцев назад

      இல்லை இன்னும் நீ வாழ்க்கையில் உங்களுக்கு ஈடுபாடு இல்லை

    • @dhusitharan5185
      @dhusitharan5185 9 месяцев назад

      ​@@v.suppurjv.suppuraj776in Tamil

    • @SaranSaranpandi-le2br
      @SaranSaranpandi-le2br 7 месяцев назад

      V⁶5❤❤❤❤❤​@@v.suppurjv.suppuraj776

  • @t.muruganpillai1512
    @t.muruganpillai1512 Месяц назад +1

    சிவாஜியின் பாடளுக்கான முக பாவம் யாருக்கும் வராது, கடவுள் ரசித்து படைத்த அற்புத கலைஞர்

  • @noormohamed7003
    @noormohamed7003 Год назад +22

    என்ன ஒரு அற்புதமான மனம் அமைதி அடையும் பாடல் சூப்பர் ❤

  • @yasotharan7182
    @yasotharan7182 28 дней назад

    தர்மம் தலை காக்கும் அருமையான பாடல் வரிகள் தமிழ் மொழியில் மட்டுமே அனைவரின் மனதையும் நெகிழவைக்கும் சிறந்த பாடல்.

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd День назад

    Wow nice 👍 my fav song....aassai kobam kallavu kondavan ...pesa therrindha mirrugam 🤝

  • @appaswamyr393
    @appaswamyr393 7 месяцев назад +2

    ஆறு கட்டளைகளையில் மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று ஆண்டவன் கட்டளையாக ஒரு பாட்டில் கண்ணதாசன் அவர்கள் மிகவும் எளிமையான முறையில் சொல்லியிருக்கும் கருத்துள்ள பாடல்! சிவாஜி அவர்களின் நடிப்பு மிகவும் அருமை!

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 3 месяца назад +2

    இது உடலுக்கான தத்துவம்
    நம் ஆத்மாவுக்கு அமைதி வேண்டுமானால் அந்த ஏக இறைவனுக்கு கட்டுப்பட்டு நீதியாக வாழ வேண்டும்

  • @saibaba172
    @saibaba172 Год назад +31

    மிகவும் அருமை 💐👌

  • @sathishkumarc9862
    @sathishkumarc9862 6 месяцев назад +6

    ஒரு பாடல் நம்மை பக்குவபடுத்த வைக்க முடியும் என்பதற்கு இந்த பாடல் ஒரு சான்று...

  • @sivakumarshanmugam5039
    @sivakumarshanmugam5039 5 месяцев назад +31

    கண்ணாதசன் மனித வடிவில் வாழ்ந்த சித்தர்🙏

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Год назад +15

    நல்ல மனசு பிடித்த பாடல் சிவாஜி கணேசன் நடிப்பில் உயர்ந்த வர்

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Год назад +77

    நடிப்புக்கென்று இலக்கணம் வகுத்த மகானே உலகம் உள்ளவரை இதை மாற்ற முடியாது .♥

  • @raguvalooalappalasamy760
    @raguvalooalappalasamy760 Год назад +14

    I born 1954. When I got problem I hear this song. Feels happy. thanks to song writer

  • @KaruppasamyA-ip4nz
    @KaruppasamyA-ip4nz 7 месяцев назад +7

    சாமி இயக்கத்தில் இணைந்தார் என்று சொல்ல வேண்டும் நல்ல பலன் தரும் என்பது எனது நம்பிக்கை உள்ளது 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 10 месяцев назад +15

    Golden lines! This song will be eternally exists. Kannadasan sir is great!

  • @nm5734
    @nm5734 Год назад +18

    SG-TMS-VR+K combo has yet to be beaten in Tamil cinema. K for Kannadasan, VR Viswanathan Ramamurthy, SG Sivaji Ganesan and TMS is TMS!

  • @sathishkumarc9862
    @sathishkumarc9862 6 месяцев назад +3

    ஆறு மனம் ஆறு படை வீடு ஆறு வித சிவாஜி ஐயா முகபாவனை ஆறு வித தோற்றம்..ஆஹா.. முருகா....

  • @poornima3800
    @poornima3800 3 месяца назад +5

    இந்த படம் என் சிறு வயதில் பொதிகை channel la பார்த்தேன் அப்போது அந்த நாய் அவரைக் காப்பாற்றி விட்டு இறந்து விடும்😢. அந்த காட்சியைப் பார்த்து அழுதது இன்று நினைவில் இருக்கிறது. ❤

  • @iyngaranphysics9141
    @iyngaranphysics9141 10 месяцев назад +69

    பல நேரங்களில் இந்த பாடல் ஆறுதலை தரும்.

  • @Kovaimirror
    @Kovaimirror 10 дней назад +3

    இந்த நடிப்பை இந்த காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் யாராலும் நடிக்க முடியாது

  • @ashokashokajith2583
    @ashokashokajith2583 20 дней назад

    இவருக்கென்று கர்ஜனைக்குரல், இவருக்கேற்ற பின்னணிப் பாட்டுக் குரல், இவருக்கேற்ற இசை மன்னர்கள், இவருக்கேற்ற இயக்குநர்கள், கடவுள் அனுப்பி வைத்த கலையின் தூதன், இவரின் ரசிகர்கள் நாங்கள் என்றும் மாற மாட்டோம்

  • @DhineshKumar-kj9zl
    @DhineshKumar-kj9zl Год назад +16

    இந்த பாடலை உணர்ந்தால் வாழ்கை என்பது இவ்வளவு தான். வாழும்போது எப்படி இருக்க வேண்டும்.

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Год назад +50

    நடிப்புக்கு இலக்கணம் படைத்த மகான் .♥

  • @Selvaraj-v1n
    @Selvaraj-v1n 25 дней назад +1

    எண்ன ஒரு அருமை பாடல்

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 Год назад +12

    நிலைமை கொஞ்சம் உயரும்போது, பணிந்து சென்றால், உயிர்கள் எல்லாம் வணங்கும்

  • @rajaiyappan9841
    @rajaiyappan9841 6 месяцев назад +2

    இந்தப் பாடலைக் கேட்டால் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது சிவாஜி நடிப்பு யாராலயும் நடிக்க முடியாது சிவாஜி ரசிகன் நான்

  • @mariappansubramanian4459
    @mariappansubramanian4459 Год назад +17

    90skids see this song.. it's meaning full ..good lesson.. brain never think negative idea🙄🤓👍

  • @sharmishamila7871
    @sharmishamila7871 Год назад +10

    Indha aaru gunathudan manidhan valum bodhu manidhan pirapu purthiyadaigiradhu nice song

  • @attagasampk1663
    @attagasampk1663 9 месяцев назад +9

    இந்த பாடலில் முருகனின் ஆறு படை வீடு எல்லாம் காட்டி இருப்பாங்க 🙏🥹

  • @mahalingam1422
    @mahalingam1422 Месяц назад +15

    Manasu sari illa indha patta keta konjam aaruthala iruku😢

  • @kirthikashortsandvlogs
    @kirthikashortsandvlogs Год назад +8

    இனிமையான பாடல் 👍👌👌

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 9 месяцев назад +9

    🙏🙏🌹🌹🙏🙏 ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்..... 🙏🙏

  • @Kovaimirror
    @Kovaimirror 10 дней назад

    கேட்க கேட்க திகட்டாத பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +18

    நடிப்பின் சிகரம் நடிகர்திலகம்
    அருமை இரவி

  • @RamMoorthy-pc2mz
    @RamMoorthy-pc2mz 10 дней назад

    மனைவி இறந்தால் அன்றிலிருந்து சுடுகாடு செல்லும்வரை நரக வாழ்க்கைதான்

  • @mahendranraja8484
    @mahendranraja8484 Год назад +11

    ஐயா சிவாஜி கணேசனின் பாடல்களை தனி இசை பாடல் வரிகள் மூலம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @panneerselvam1494
    @panneerselvam1494 Год назад +48

    மனித சமூகத்தின் பெரிய வெற்றி பாடல் வரிகள்

  • @mohanmalar8147
    @mohanmalar8147 4 месяца назад +2

    🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanakannan6789
    @saravanakannan6789 2 дня назад

    அருமையான விளக்கம் பாடல்கள்

  • @rgsekar1575
    @rgsekar1575 2 месяца назад +1

    ஒரே பாடலில் ஆறுபடை வீடு முருகன் தரிசனம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruvenkadamv.p6736
    @thiruvenkadamv.p6736 10 месяцев назад +5

    பாடல் வரிகள் கேட்க வேண்டும் அவ்வளவு அர்த்தங்கள் உண்டு

  • @RanjithKumar-en7ch
    @RanjithKumar-en7ch Месяц назад +1

    Kavalai varum boodheilla indha song dha keppa... Oru aardhal kudukkum indha song

  • @SundarieKuppusamy
    @SundarieKuppusamy 26 дней назад +2

    அருமையான பாடல் 🩷

  • @selvammadasamy231
    @selvammadasamy231 2 месяца назад

    உண்மையான பாடல் வரிகள் நினைவுக்கு கொண்டு வந்த சீமான் அண்ணன்
    சாட்டை
    அவர்களுக்கும் நன்றி

  • @Sangavi-y5i
    @Sangavi-y5i 3 месяца назад +2

    What a actor...omg he just lived himself in every character ....

  • @RajashRajash-me6xw
    @RajashRajash-me6xw 2 месяца назад +1

    superb action, nobody is like that nowadays...

  • @k.r.sivaprakashshiva3911
    @k.r.sivaprakashshiva3911 9 месяцев назад +2

    Tuff ... Tuff... The best song , my love to Kannadasan Sir , Sivaji Sir and Musician ❤

  • @PriyaPriya-fp4bc
    @PriyaPriya-fp4bc Год назад +15

    I love this song,my mind relaks ❤

  • @thangaveld7361
    @thangaveld7361 5 месяцев назад +1

    அற்புதமான பாடலும் நடிப்பும் சூப்பர்.

  • @parvathyv4029
    @parvathyv4029 5 месяцев назад +2

    அது போல ஒரு மனிதன் இனிகிடைக்காது😊

  • @KrishnaKrishna-ht7jd
    @KrishnaKrishna-ht7jd Месяц назад +2

    ❤❤❤ super song

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Месяц назад +1

    Super song🎉

  • @LovelyNandhu-j3t
    @LovelyNandhu-j3t 3 месяца назад +1

    சூப்பர் நடிப்பு சிவாஜி சார் 🙏

  • @MaheshMahesh-xk4xt
    @MaheshMahesh-xk4xt 9 месяцев назад +9

    அனுபவத்தில் மட்டும் படலை உணர முடியும் 😅

  • @manikamraja
    @manikamraja 20 часов назад

    இந்தபாடலைகேட்க்கும்போது.மனிதன்எப்படிஇருக்கவேண்டும்என்றுஉணரவைக்கும்அறுமையானபாடம்🎉🎉🎉

  • @SRISABARI-h5t
    @SRISABARI-h5t Месяц назад

    பாட்டு எவ்வளவு தெளிவாக உள்ளது இசை கேட்கும்படி உள்ளது தற்போதைய பாடல்களில் இரைச்சல்தான் அதிக மாக உள்ளது

  • @punniyamurthytyyy2558
    @punniyamurthytyyy2558 Год назад +4

    அருமை

  • @hdarvinmusicfriends1985
    @hdarvinmusicfriends1985 2 месяца назад

    சிவாஜி பாடலில் அர்த்தமான வாழ்க்கை அடங்கி இருக்கும்🌹

  • @marunachalam3422
    @marunachalam3422 Год назад +7

    சூப்பர்

  • @mahendranraja8484
    @mahendranraja8484 Год назад +5

    இசையும் அருமை.

  • @mani-mki
    @mani-mki Год назад +6

    கவியரசர் கண்ணதாசன் அருமையான வரிகள்

  • @csaravanakumar7694
    @csaravanakumar7694 6 дней назад

    வாழ்க்கை பற்றிய அழகான பாடல்

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 6 месяцев назад +8

    3/3/2024
    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...

  • @manir1997
    @manir1997 Год назад +31

    இந்தபாடலுக்கு. உன்னை தவிர. யாராளுஇப்படிநடிக்கமுடியாதுசிவாஜிஐய்யாவிற்குநன்றி

  • @SubbiahLakshmanan
    @SubbiahLakshmanan 24 дня назад

    சென்னையில் தியாக ராயர் நகரில் அன்னை இல்லம் முன் விழுந்து கும்பிடுவது உலகில் தலைசிறந்த நடிகர் சிவாஜியின் இல்லம்தான் இப்படி மகான் தமிழகத்தில் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்

  • @JP.Jaiprakash
    @JP.Jaiprakash Месяц назад +1

    Acting king Shivaji sir my favorite song in All time

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 месяцев назад +1

    This song looks very bright in colour we all see this movie in theatre black and white

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Месяц назад +1

    Beautiful song❤🎉

  • @indirakrishnan9132
    @indirakrishnan9132 3 месяца назад +2

    இது போன்ற பாடல் ஒரு பொக்கிஷம்

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      எஸ்🙏 ஏஸ்😃👍

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 Год назад +7

    Arumai super color song

  • @SelvavakumarKavin
    @SelvavakumarKavin Месяц назад

    அருமையான வரிகள் , அருமையான நடிப்பு

  • @VidhyaN0310
    @VidhyaN0310 23 дня назад +1

    My Amma's favourite song!

  • @selvamp2650
    @selvamp2650 Год назад +9

    Super. Song. Sir. Thanks