வடலூா் வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதியில் கலந்தது எவ்வாறு ? Vadalore vallalar history
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- வடலூா் வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதியில் கலந்தது எவ்வாறு ? Vadalore vallalar history #வள்ளலார்
Join this channel to get access to perks:
/ @vallalarmission
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔
☘️🍀🌿🌱🍃🪴☘️
வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான மூலிகைகள் & ஞான நூல்கள் தங்கள் இல்லம் வந்தடைய தொடா்பு கொள்ளவும்
vallalarmission.org
RUclips #vallalarvaithiyam
மேலும் தகவலுக்கு /
Contact & appointment
Between 10 am to 6 pm IST
Jamuna 99526 04433
Vaishnavi 6383416426
Prema 9042234000
அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
contact - +91 94874 54688
vallalarmission.org
அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
contact - +91 9952604433
vallalarmission.org
Annadhanam and Goshala seva
அன்னதானம் /Annadhanam • வள்ளலார் அன்னதான திட்ட...
கோசாலை / Goshala
• வள்ளலார் கோசாலை பசுமடம...
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Va...
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண RUclips
/ saint
#saakakalvi #vallalar200 #jeevakarunyam #ஜீவகாருண்யம் #Jeevakarunyaozhukkam #tamilaudiobook #tamilspiritualspeech #Tamilspiritualaudiobook #vallalarupadesam #tamilaudiobook #naathigam #periyar #vallalrperiyar #vallalarnaathigam
#vallalar #thiruarutpa #vadalore #திருஅருட்பா #sadhujanagiraman #வள்ளலார் #ramalingaadigal #வடலூர் #வள்ளலார்சொற்பொழிவு #ramalingam #sadhujanagiraman
#vallalarhistory, #வள்ளலார்வரலாறு, #vallalar, #வள்ளலார், #vallalarspeeches, #வள்ளலார்சொற்பொழிவு, #Meditation, #தியானம், #வள்ளலார்தியானம், #vallalarmeditation, #spiritualpractices, #ஆன்மீகம், #spiritual, #ஆன்மீகபயிற்சிகள், #சாதனா, #Sadhanas, #இறைவனைஅடைய, #தமிழ்சொற்பொழிவு, #Tamilspiritualspeech, #sadhujanagiraman, #சாதுஜானகிராமன், #திருஅருட்பா, #Thiruarutpa, #vadalore, #வடலூர், #யோகம், #swamyramalingam, #ramalingam, #ramalingaadigal, #deeksha, #deekshai,
#importantmeditationtips,
#spiritualsadhana, #satsang, #meditationclass, #yogaclass, #aanmegavaguppu #ramalingaadigal #vallalarbirthday #vallalaravatarday #vadalorejothidharsan #vadaloregnanasabai #sathyagnanasabai #வள்ளலார்சொற்பொழிவு #thamalkosaravanan #vallalarhistory
வள்ளல் பெருமானே போற்றி
இதற்கு பதில் மிக விரைவில் பெருமானார் சொல்வார். ஐயா, உங்களின் இந்த பணிவான விளக்கத்திற்கு நன்றி, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
nathika thirudargal
என் மன ஆதங்கம் இந்த காணொளி மூலம் கான முடிகிறது,,,முடிந்த அளவிற்கு நானும் இப்பதிவை சிலருக்கு எடுத்து செல்கிறேன் 🙏
அருட்பெஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
திரு .ஜானகிராமன் ஐயா , அவர்களே வணக்கம் .உங்கள்
உள் உணர்வு ஆதங்கம் என்னால்
அப்படியே உள் வாங்க முடிகிறது .
ஏனெனில் வள்ளல் மலரடி பொற்பாதை யில் அனைவரும்
பயணிக்க வேண்டும் என்பதை
நான் தவமாக சுவாசிக்கிறேன் .
நீர் தத்துவம் மிகவும் அருமை ஐயா , சோதனை க்கு பின்னால்
சாதனையே தழைக்கும் .
மனித இனத்தில் இரத்தம்
வகை O positive blood group
O positive blood group
தான் இரத்தம் கொடுக்க வேண்டும்
என்பது இயற்கையின் நியதி .
அதுபோல வரும் காலங்களில் இறைவன் மற்ற உயிரினங்களின்
இரத்தம் , இறந்த உடலை மனித
உடல் ஏற்காத வகையில் புதிய
சட்டம் இயற்றுவார் .
இது நான் எல்லா உயிர்களின் மீது
வள்ளல் பெருமானார் கூறும்
கருணை பாதையில் இயற்கை
மற்றும் பஞ்ச பூதம் , நவகிரகம் ,
இறை துகளை மன்றாடி வேண்டுகிறேன் .
மனிதர் களை கொன்று தின்னும்
டைனோசர் போன்ற மிக பெரிய
விலங்குகள் தற்போது இருந்தால்
ஆடு , மாடு , கோழி பற்றிய கருணை பிறந்திருக்குமோ ?
என்னவோ மனிதர்களுக்கு !!!!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
அந்த திராவிட கழகத்தினரின் வீடியோவை நானும் பார்த்தேன். செம்ம காமெடி.. அதை விட காமெடி என்னன்னா! அவர் பேச்சை கேட்டுவிட்டு, கீழே கமெண்ட் போடுவோர் பலரும், அன்று தான் 'வள்ளலாரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டோம்' என்று போட்டுள்ளனர்.. இந்த மக்களை என்னவென்று சொல்வது?
பெரியோர் இயற்றிய நூல்களை படிப்பதும் இல்லை. படித்ததை ஆராய்ந்து தியானித்ததும் இல்லை. ஆனால் மேடைப் பேச்சாளர்களின் பின்னே கண்மூடித் திரியும் உணர்ச்சி வயப்பட்ட ஒரு கும்பலாக இன்றைய படித்த இனம் மாறி வருகிறது. வருத்தம்..
அருமையான விளக்கம் ஐயா
சமரசம் இல்லாமல் சரியான விளக்கம்
வாழ்த்துக்கள் 💐💐
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Super sir
Vidunga sir
Avan oru. Nilayavidhvan...
Appadithan.... Kasukkaka......koovuvan......
Neenga ....ketta...Avan....naan...yuru...deriyuma....vingani.....pagutharivalanu.....solluvan...
கண்ணீரை வரவழைத்த காணொளி. இறைப்பொருள் இருக்கின்றது கவலையில்லை...
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
அருமையாக சொன்னீர்கள் ஐயா.
வள்ளல்பெருமானாரை பற்றி தவறாக பேசுபவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்.உலகமே கொரானாவால் முடங்கிய பொழுது வடலூர் சத்தியதர்ம சாலை மட்டுமே மக்களின் பசி பிணியை போக்கியது.நீங்கள் சொல்வது மாதிரி வள்ளல்பெருமானாருக்கு ஏதாவது ஆகி இருந்தால் அவர் ஏற்றிய அணையா அடுப்பு என்றோ அணைந்து போய் இருக்கும்.அவர் ஒளி தேகம் பெற்று இறைவன் ஆனது சத்தியம் என்பதாலே இன்றும் சத்தியதர்மசாலை இயங்கி கொண்டு இருக்கிறது.ஒரு மனிதனை பற்றி தவறாக பேசுவதே மகாபாவம்.மனித தேகம் எடுத்து பூமிக்கு வந்து அவரும் கடவுள் ஆகி நம்மையும் கடவுள் நிலைக்கும் அழைக்கும் உண்மை மெய் கடவுளான வள்ளல்பெருமானாரை தவறாக நினைத்தாலே பல பிறவிக்கு பாவம் வந்து சேரும்.இனிமேல் தயவுசெய்து யாரும் வள்ளல்பெருமானாரை தவறாக பேசி மாபெரும் பாவத்தை சம்பாதித்து கொள்ளாதீர்கள்.
தமிழ் நாட்டில் பிறந்து சாகாக் கல்வியை போதிக்க வந்த வள்ளல்பெருமானார் தந்த திருஅருட்பாவை தயவுசெய்து படித்து பாருங்கள்.
மிகவும் அருமையாக சொன்னீர்கள் அம்மா
உள்ளத்தில் உறைந்து இருந்த உண்மைகளை எல்லாம் அஞ்சாமல் உரைத்த மைக்கு பாராட்டுக்கள் முடை நாக்கு உடையவர்களுக்கு நாம் சத்திய வாசகங்களை தயங்காமல் கூறியே ஆகவேண்டும் ஜானகிராமன் அவர்களின் சன்மார்க்க நல்ல உரைக்கி மிக்க மகிழ்ச்சி உளப்பூர்வமாக நன்றி 🙏
Thanks!
Super explain sir, your question is right sir
அருமை ஐயா. நிறைவான கருத்துரை.
நானும் இந்த வீடியோவை பார்த்தேன். வள்ளலார் ஐயா அவர்கள் நூலைப் பற்றியோ ஞானத்தை பற்றியோ அறியாதவர்கள்.
தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில் பேச வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் கருத்து மிகவும் வருத்தத்தை அளித்தது.
நன்றி ஐயா
அன்பே சிவம் சரியான நேரத்தில் சரியான முறையில் தங்களின் பதில்
தீமை எல்லாம் நன்மை என திரு உளம் கொள். : வள்ளலாரின் திரு வாக்கு
என் மனதின் பிரதிபலிப்பு ஐயா வின் உரை
🙏
ஐயா இம்மானிடர் திருந்தும் நாள் எந்நாளோ. தங்களுடைய பதிவை பார்த்து கண்ணீர் மல்கியது. நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அய்யா வணக்கம் பேராசிரியர் பேரில் கட்சிக்காரர் பேசிய காணொளி எனக்கும் என் போன்றோருக்கும் வேதனை தந்தது உணர்வார் அய்யா, தன் தப்பை உணர்வார் அய்யா
🙏👌👌
வள்ளலார் சத்குரு ஐயா
இன்றும் இப்போதும்ம் சித்தி வளாகத்தில் உள்ளார்
அங்கு என்னை வர சொன்னார். சொன்னது வள்ளலார் ஐயா தான். நேரிலும் வந்தார். எல்லா உயிர் உடல் களிலும் வள்ளலார் பெருமான் கலந்து விட்டார். கடவுள் தன்மை அடைந்து விட்டார். பெருமான் விரும்பியவர் களுடன் பேசுகிறார். வழிகாட்டு கிறார்.
கீழ் மக்களை கண்டு கொள்ள வேண்டியதில்லை
ஐயா கூறுகின்ற கருத்துக்கள் மிகவும் நுனுக்கமானவை, சன்மார்கத்தை பற்றி வள்ளல் பெருமானர் அருட்பா முழுவதும், தான் அடைந்த மரணமில்லா பெருவாழ்வைப்பற்றி விஞ்ஞான பூர்வமாக அருட்பாவில் பலப்பல பாடல்கள் மூலமாகவும், உரைநடையிலும்,பலவாராக சாமான்யனும் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துறைத்துள்ளார்கள், பெரியவர்கள் என்று பெயரிட்டு கொண்டவர்களும் ஒன்றுகிடக்க ஒன்றை உலருகிறார்கள் என்று கூறுகிறார்கள் பெருமானார் உலகில் இதுவரையில் யாருமே அடைந்திராத முதேக சித்தியை பெற்றவர் அவரைபற்றி முழுவதும் தெரிந்துகொள்ளாமல் அரைகுறையாக பிதற்றுவதுகேலிக்குரிய செயல் இவ்வுன்மைகளை கூடிய விரைவில் அ ம்பல த்து சகோதரர்கள் தெரியப்படுத்துவார்கள் இது நிச்சயம், பெருமானாரைப்பற்றி தெளிவாக புரிந்துகொள்ளாமல் காணொலிகளில் பதிவிடுபவர்களை சன்மார்கிகள் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
உங்களுடைய இந்த பதிவின் இறுதியில் எனது கண்கள் கலங்கியது 🙏🙏🙏
அருமை அய்யா!
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!!
திராவிட மாடலுக்கு சாராயமே பிரியாணியுமே பிரதானம்..
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன்
தயவு ஐயா, அருமையான விளக்கம். ஒரு சிறிய திருத்தம். வேகமாக பேசும் பொழுது புலால் உண்ணாமை கொல்லாமையை எதிர்த்தார் (11:42 minutes) என்று வந்துள்ளது திருத்தி upload செய்தல் நன்று. மறுபடியும் தவறு என்று நினைத்து சொல்வதாக நினைத்து விடவேண்டாம். மன்னிக்கவும். In Continuous flow of speech Just tongue slip. நன்றி.
Arutperum jothi Arutperum Jothi Thani perum karunai Arutperum jothi, beautiful thankyou ayya👋
அடுத்த வள்ளலார் நான் தான். கண்டிப்பா நானும் வள்ளல் பெருமனார் போல வாழ்வேன். கண்டிப்பா என்னுடைய தேகத்தை ஒளி தேகமாக்குவேன். I love வள்ளல் பெருமனார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤🎉Subramaniam malaysia
Arumai ayya... Enakum antha video pathu oru pathiladi kodukanumnu ninacheen... Mikka Nandri
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
TRUE SAINT AND TRUE SCIENCE.
நன்று 🙏
உண்மை.
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் வள்ளலார்ஐயாவைநெஞ்சில்சுமந்துஅவர்பாதையில்நடக்கும்அடியேன்அவர்பாதம்வணங்கும்.சிவ.கலாஅம்மா.தேனிமாவட்டம்.பெரியகுளம். 🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔
clear explanation. thank u
மிக்க நன்றி ஐயா
வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை,
Well said Sir🙏thank you
இறைவா 🙏
இந்த காணொளியை வள்ளலார் பக்தர்கள் அல்லாத மற்ற அனைவரும் பார்த்து, உணர்ந்து, கேட்டு, கருத்துகளை உள்வாங்க வேண்டும் என்று உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன்.. நிறைவேற்றுவாயாக..... நன்றி
இறைவா
Thank you Sir..🙏
குருவேசரணம்🙏🙏🦶
என் குருநாதர் தான் இதற்கு தக்க பதிலடி தரவேண்டும்.
உண்டு...கவலை வேண்டாம்
Vallal perumaane tunai Kodi Kodi namaskarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
Super ayya அருமையான விளக்கம் ஐயா
Areyamai irul avargaluku iruku🙏🙏🙏
முடை நாக்கு உடையவர்கள்
கண்டிப்பா ஐயா அவர்களுக்கு எப்பொழுதும் அறிவு வேலை செய்வதில்லை இறைவன் நல்ல புத்தியை கொடுக்கட்டும்
🙏🙏🙏
You are very great ieya
Amazing speach and explaining
Really wonderful ieya
🙏🙏🙏
எல்லாம் உண்மை தான் அய்யா. நீங்கள் இஸ்லாமிய தமிழா அய்யா
அவர்கள் சுயநலவாதி கள்
அருமையான பதிவு ஐயா அற்புதம் நெத்தியடி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
ஐயா,
தங்களின் இன்றைய நிலைமை உண்மை ஆன்மிகம் எப்படி தடுக்கப்படுகிறது என்று விவரித்தமைக்கு நன்றி
🙏🙏🙏🙏🙏🙏
Sariyaga soneergal
Adutha thalaimurai athai nambum vaipundu...
Vallal perumanar avargalin manathil thayai unmai anbu karunai nermai malara thayai puriya vendukiren... Evar thavaraga sonnaro avarea, unmaiyai thelinthu sanmarga vazhi nadapar.... Thiruvarul nammaium nam saga uyirgalaium unmai nilai adaya அருள் puriya vendukiren... 🙏🪔
அருமை
Aiya very good explanation about Perumanar Vallalar we need a lot grace to know or speak about his achievement that is far behind normal persons thinking who don't have normal worship in their life
சரியானப் பதிலடி
சுத்த சன்மார்க்கத்தின் ஆணிவேர் மரணமில்லா பெறுவாழ்வு என்பதுதான் ஆனால் இந்த ஆணிவேரையே அறுக்க பார்ப்பதுதான் இவர்களின் குறிக்கோள்
Thanks janahi ayya 🙏🙏🙏
Vazhthukkal arutperum Jothi arutperum jothi
அருட்பெருஞ்ஜோதி வணக்கம்
ஐயா... நேற்றல்ல இன்றல்ல அவர்கள் அரசியலுக்காக எதையும் செய்வார்கள் சொல்வார்கள் சொல்லும் செயலும் பேச்சும் வேறு வேறாக இருக்கும்
👍
🙏🙏😭 வள்ளல் பெருமான் மிக உயர்ந்த மகான் அவரை பற்றி தயவுசெய்து தப்பாக பேசாதிங்க அன்பேசிவம்🙏 குருவேசரணம்😭🙏
super
Vanakam. I am unable to type in Tamil although I understand Tamil. I desire and admire understanding Hinduism. I feel sad and indeed stressed that if we don't educate our culture and scriptures in Indian schools, our new generation will be corroded and will not appreciate our spirituality. We in the west desire to understand our Hinduism more than the Hindus themselves from India. Please go on teaching the great Saint Vallar's disciples. I salute and take my hat off to all of you. Blessings.
வள்ளல் பெருமான் ஆரம்ப காலங்களில் உருவவழிபாடு மேற்கொண்டு பின்னர் மறுத்தாரா? சிலை வழிபாடுகளை விடுத்தாரா? சாதி, சமயங்களை புறக்கணித்தாரா? தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.நன்றி...
வணக்கம் ஐயா 🙏
வள்ளல் பெருமானை தவறாகப் பேசியவரை கண்டகத்து நானும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன் ஐயா... 👍💐🙏
உங்களின் இந்த விழிப்புணர்வு காணொளியையும் பகிர்கிறேன் ஐயா 🙏💐👍
மரணம்/ஒரு/கலை/ௐ/💐
வலிநீங்கும்/மனம்/ௐ💐
💐ஜோதியாக/மனம்/ௐ💐
அருமை அருமை ஐயா
பிச்சுலகர் அவர்கள்
Atma Namaskaram 😊🙏🏻💐
அருமையான விளக்கம்.அவர் மறைந்ததை அவரே உணர்தினால் தான் உணர்ந்துதான் அறிய முடியும்.மறைந்தது உண்மையென்றால் பைதியம் என்று சொல்லியவன் பைதியம் பிடிப்பான்.இருதியில் வள்ளலாரையும் அரசியலில் இழுத்துவிட்டனர் எங்கு போய் முடியுமோ.
Tharamana pathivu iyaa ungal aanmaikku emathu vaalthukkal
உடலை விடாமல் உயிரை இயற்கை யில் எப்படி சோர்ப்பது
🙏ஐயா வணக்கம் 🙏
ௐநமசிவாயம்
அருள்pபெரும் ஜோதி 🔥
Supper ayya
Already, Vallalar association in Australia and US.
Person followed jothi meditation and started healing other without medication .
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை வெல்லகாரன் ஒத்து கொண்டான் கொள்ளை காரன் ஒத்து கொள்ள மாட்டான்.....
ஐயா வணக்கம். மனம் சாந்தியடையட்டும். துன்பபட வேண்டம் . வள்ளலார் இராமலிங்க அடிகளார் சாமிகள் நிச்சயம் வழி உண்டுபன்வார் நாத்திகர்களை ஒழிப்பதற்கு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
👌🙏🙏🙏
கருத்துக்களை ஏற்போர் பிறவியின் நோக்கத்தை எய்துவர்.பழிப்பவர்கள் இழிநிலை அடைவர்.
இதுவும் நன்மைக்கே. எல்லாம்
கடந்து போகும்.
🙏😍🙏
🙏🙏🙏💯💯💯✨️✨️✨️
திருச்சிற்றம்பலம்
தக்க தருணம் வரும், ஐயா... இதை நினைவில் கொள்ளுங்கள்...
வருத்தப்பட வேண்டாம்...
🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏👍👍😍
அருட் பெரும் ஜோதி
வள்ளளார் நெற்றியில் இருந்த திருநீர் எங்கே?
நாய் வாலை நிமிர்த்த முடியாது.
அவர்களுடைய மரணம் மிக
கொடூரமாக இருக்கும்.சத்தியம்.
ஐயா மிகவும் உயர்ந்த தெய்வீக செய்தி இது திராவிடகூமுட்டைகளுக்கு இது எல்லாம் நன்றாக தெரியும் மஞ்சள் துண்டு போட்டு ஆட்சிபிடித்தவர்கள் அவர்கள் அவர்களுக்கு தேவை ஆட்சி செய்யவேண்டும் இதை ஒதுக்கீங்டுகள் வள்ளல் பெருமான் வழியில் நம்பிக்கையுடன் பயணம் செய்து வருகிறீர்கள் நன்றி ஐயா எங்கள் குடும்பத்திற்கு தங்கள் ஆசியுடன் வள்ளல் பெருமான் ஆசியும் செய்ய வேண்டுகிறேன் நன்றி அருட் பெறும் ஜோதி அருட் பெறும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெறும் ஜோதி இவர்களுக்கு அதிகம் பதிலளிக்க வேண்டாம் நிறைய குற்றம் சொல்லி சீன்டிகொண்டே இருப்பார்கள்
நண்பரே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
என்பதுதான் சரியான எழுத்துகள் .
தாங்கள் எழுதியுள்ளது தவறான எழுத்துகள்
கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழியும்