Это видео недоступно.
Сожалеем об этом.
ஆமா! நான் சாதி வெறியன் தான்! நடிகர் ரஞ்சித் ஆவேசம்! | Ranjith | Kavundampalayam |
HTML-код
- Опубликовано: 23 июн 2024
- கோவை கோனியம்மன் கோவிலில் கவுண்டம்பாளையம் திரைப்பட குழுவினர் வழிபாடு மேற்கொண்டார். இந்த வழிபாட்டிற்கு பின்னர் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய ரஞ்சித், கவுண்டம்பாளையம் ஜூலை 5 வெளியாகிறது. நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக எடுக்கப்பட்டுள்ளது. கோவை பகுதியை சுற்றி படம் எடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டது.
பணக்கார பிள்ளைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும் நாடக காதல்தான். வரதட்சணை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெற்று வருகிறது. சுயமரியாதை திருமணம் என சொல்லி எவ்வளவு கொடுமை நெல்லையில் நடந்துள்ளது. சுயமரியாதை திருமணத்தை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும்.
சுயமரியாதை , சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்கள் பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்க கூடாது. அப்படி சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள்தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களை பிரித்து கல்யாணம் நடத்தி வைப்பதற்கு, சேர்த்து வைக்க வேண்டியது தானே.
நான் நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். விவசாய தற்கொலை ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை...? கள்ளுகடையை திறக்க வேண்டும்.. கள்ளுகடையில் வருமானம் இல்லாத காரணத்தினால் இவர்கள் விரும்புவதில்லை.. மதுவை வைத்து தான் வளர்ச்சி.
தமிழ்நாடு மதுவில் வரும் வருமானத்தில் தான் வளர்ச்சி அடைந்து வருகிறது.
200 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. A சான்றிதல் இடம்பெற்றால் ஆபாச காட்சிகள் இல்லை. மாட்டுக்கறி வசனம் குறித்த கேள்விக்கு, மாட்டை தெய்வமாக வழிபடுகின்றோம். அதனால் அதற்கு பொங்கல் வைக்கின்றோம்.
நாய், பன்றி, காக்கா இதற்கெல்லாம் பொங்கல் உள்ளதா? என் படத்தின் மீது கோபம் வந்தால் அவர்களும் நாடக காதலை ஆதரிப்பவர்கள். அரசியல் கட்சி ஆரம்பிக்க திட்டமில்லை, சேரவும் திட்டமில்லை. கள்ளச்சாராயம் விற்பவர்கள் சேர் பிடித்து சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர். கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா? நாளை தலைமுறை காப்பாற்ற அரசியல் மாற்றம் வேண்டும்.
தேர்தல் வந்த காரணத்தினால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர்.
சாலை திரும்பும் இடங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. ஸ்லோ பாய்சன் அது. கள்ளச்சாராயம் ஒழிக்க முடியாது. பிளாஸ்டிக்கும் இவர்களால் ஒழிக்க முடியாது. கவுண்டம்பாளையம் படத்திற்கு நிறைய எதிர்ப்பு உள்ளது. அரசியல் மிகப்பெரிய வியாபாரம். இன்னும் அரசியல் கடைகள் உள்ளது.. புதிய கடைகளும் திறக்கப்படவுள்ளது. நல்ல அரசியல் கட்சி வர வேண்டும் ஆசை எனக்கும் உள்ளது என நடிகர் ரஞ்சித் பேசியுள்ளார்.
#kavundampalayam #ranjit #paranjith #love
நாங்கள் அனைவரும் ரஞ்சித் பக்கம். ஆனால் அரசியல் பண்ணும் எவனும் நியாயமானவர்கள் பக்கம் பேச மாட்டார்கள்.
நிஜமா நீங்க பேசுற எல்ல சேனல் லும் தெரிகிவிட்ருக்கீங்க அண்ணா... நிஜவே நீங்களா ஆம்பள 👍🙏👏
உங்களை போல் துணிச்சல் எந்த நடிகனுக்கும் இல்லை. எல்லா அரசியல்வாதிகளுக்கும் செருப்படி.
ரஞ்சித் சார் இந்த கமெண்டில் பலரை கதற வைத்து விட்டீர்கள் நன்றி இன்னும் இதுபோன்று பல படங்கள் எடுத்து வெற்றியடைய வாழ்த்துக்கள் உங்களுடைய படத்தை கிராமங்களில் மிகவும் வரவேற்கிறார்கள் நன்றி
சாதிவெரியர்கள் உங்கள் படத்திற்கு கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார்கள் கவலை வேண்டாம் நாடக காதல் பத்தி படம் எடுப்பவர்கள் பெண்பிள்ளைகளுக்கு மண்டையில் உரைக்கிறமாதிரி ஒரு படம் எடுங்க காதலிக்கும் போது காதலிக்கும் பையன் என்ன சாதி என்ன மதம் என்று பார்த்து காதலிக்க சொல்லிக்கொடுக்கலாம் அல்லவா? காதல் செய்யும் பெண்களுக்கு சொந்த அறிவும் சுய அறிவும் இருக்காதா? அதற்கு ஆலோசனை சொல்வது போன்ற படம் எடுங்களேன்.
நீ எந்த கட்சிக்காரன்
தீய நோக்கத்தோடு திட்டமிட்டு செய்யப்படும் காதலை கயமைக் காதல் என்று கூற வேண்டும்
சூப்பரா சொன்னிங்க அரசியலை பற்றி
எல்லா. சாதிலுகுள்ளையும். நிங்கா. சொல்லூம். காதல்
I welcome Ranjith views MSV Bangalore Karnataka
அடுத்த. சாதியை. குறை சொல்லகூடாது. நாடகா. காதல். என்ன
உலக நாடுகளின் மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதலில் உள்ள நாடு இந்திய அதை
கண்டித்து ஒரு படம் எடுங்க ரஞ்சித்
Ranjith anna.speech super.movive eppo realise.congrats.
Sunny appo padam edukkuratha vittutdu.un kitta kaasu irukka ,ellathukkum venam un samugatha sarntha naalu perukku nallatha sei.arasiyal va un samuga makkalukkaka poradu .nalla ariva sollikodu ,valinadathu.periya poolu mari pesura.kaasu sambathikkathanda ,intha padam edutha,unna mattum illa unna maari iyakkunar ellarukkum solren padam eduthiya realese pannuniya poi kitte iru .padatha odavaikkanumnnu , interview la periya lod langodu maari pesittu irunthiga ,theva illama antha varthaiya en vaila irunthu vara vachidatha.
மணிப்பூர். பற்றி. பேசவே இல்லை
Velai vaipil jaathi illanu solluvangala
சரியான தகவல் ரஞ்சித்🎉🎉
mass
Manithan.solkindra.naayangal.enna.pramman.undaakkum.maayangal.enna.paar........RAAM
July 15ah July 5ah😂😂😂😂
பெண்கள் அறிவாற்றல் உள்ளவர்கள் ஜீன்ஸ் பேண்ட் பாத்து காதல் செய்ய மாட்டார்கள்
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
Maattu Kari nee sonnathil irunthu yarum saappida porathilla.Unvaayil Boola vaithukkol.
yethu sontha pillaya kollai seitha kanneer rah, caste endra disease - cure aaghathu, but nee neegha nala pannugha caste thookhi kondarthu , enghaluku best thaan, but kolai panna vendam, already sitravastham pandringhley athu pothum pa , yethuku extrah kolai lam pandringha.
Respec choice of boy and girl.
Nee panni kathal enna entru solluda kalyanam naadaga kathal senja koomatta.
Immatured fanatic and hatred speech. Relevant constitutional provisions and machinery should look into this speech seriously to avoid communal clashes.
நடிகர் ரஞ்சித்தின் மாட்டு இறைச்சி விளம்பரம் சூப்பர்
பாவம் ரஞ்சித் ஒரு ஜான் வைத்துக்கு என்ன என்ன பேசுறான் பாருங்க... தற்குறி 😂😂😂😂😂
True 🎉
ரஞ்சித் நீங்கள் செய்தது நாடக காதல்
Medalaan caste vachi Kalla katta paakuraan.. 😂😂😂
Your wife which caste
Very very worst movie and interview.
நீயே ஒரு சாதி வெறியன் உன்னைப் பற்றி ஒரு படம் தயார் செய்து வருகிறது
நடிகர் ரஞ்சித் பிரியா ராமன் மற்றும் ராகசுதா இரண்டு நாடக காதல் செய்தவர்
குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டதால் அவருக்கு தக்க தண்டனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர்
பிரியா ராமன் மற்றும் ராகசுதா இரண்டு நாடக காதல் செய்தவர் நடிகர் ரஞ்சித்
பெண்கள் படிப்பறிவு உள்ளவர்கள் ஜீன்ஸ் பேண்ட் பாத்து காதல் செய்ய மாட்டார்கள்
பெட்ரோல் விலை, எரிவாயு விலை, பணவீக்கம், இந்த கேடி மோடியை ஆதரிக்கிறது
18 வயது நிறைவடைந்தால் அவர்களுக்கு எந்தஒரு முடிவும் எடுக்கலாம் என சட்டம் உள்ளது
நடிகர் ரஞ்சித் இரண்டு நாடக காதல் செய்தவர்
அப்போபடம் பேர் ஏன் ஜாதியாக வைக்கனும்
வாழ்த்துக்கள் ரஞ்சித் சார்
நடிகர் ரஞ்சித் கௌண்டம்பாளயம் படத்தின் மூலம் மாட்டு இறைச்சி ஆண்மை விளம்பரம் செய்து வருகிறார்
இவன் ஒரு காமெடி பீஸ் 😁😁😁
பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பட்டியல் மக்கள் ரெண்டு சாதியிலும் ஏழைகள் இருக்கிறார்கள். இரண்டு சாதி காரனும் நாடக காதல் செய்து வருகின்றனர். ஆனால் நடிகர் ரஞ்சித் ஒரு குறிப்பிட்ட சாதி காரன் மட்டுமே நாடக காதல் செய்வதாக கூறி வருகிறார்.
அதுசரிடா! நீ பிரியாராமன காதலிச்சிதான கல்யாணம் பண்ண? அப்புறம் ஏன்டா விவாகரத்து பண்ண? அதுக்கப்புறம் இரண்டாவது கல்யாணம் பண்ண! அதையும் விவாகரத்து பண்ண! மறுபடியும் பிரியாராமன்கிட்டயே போய்ட்ட! இதுக்கெல்லாம் பேரு என்ன சாமி!
நடிகர். ரஞ்சித்க்கு சுவையான மாட்டுக்கறியை டெடிக்கேட் பன்னுகின்றேன்
நிஜமா நீங்க பேசுற எல்ல சேனல் லும் தெரிகிவிட்ருக்கீங்க அண்ணா... நிஜவே நீங்களா ஆம்பள 👍🙏👏
Dai kunjithu.. fake id la unakke nee comment pannikuriya
நடிகர் ரஞ்சித்தின் மாட்டு இறைச்சி விளம்பரம் சூப்பர்
நிஜமா நீங்க பேசுற எல்ல சேனல் லும் தெரிகிவிட்ருக்கீங்க அண்ணா... நிஜவே நீங்களா ஆம்பள 👍🙏👏