"சுப" வீர பாண்டியனா ? "சுக" வீர பாண்டியனா !!?? By KARTHIK GOPINATH

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • FOLLOW US ON FACEBOOK:
    / ibharatham
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON RUclips:
    / @ilayabharatham
    Dear viewers , as per popular request we are sharing the bank account details where you can give your voluntary contributions. It’s purely voluntary. Thanks for the love
    Account Number : 6714446768
    Name : S Karthik Gopinath
    IFSC code : IDIB000R016
    Branch Name :Red Hills branch
    Bank Name : Indian bank

Комментарии • 495

  • @Mahamaha-gr4yo
    @Mahamaha-gr4yo 2 года назад +97

    உண்மைய‌ தைரியமாக பேசும் இரு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் தேசியம் தெய்வீகமும் உங்களால் வளரட்டும்

  • @raghuramancn6192
    @raghuramancn6192 2 года назад +326

    இரண்டு பயம் இல்லாத நேர்மையான யூடியபர்கள் சந்தித்து பேசுவது மிக அருமை.
    ஜெய் ஹிந்த்

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 года назад +68

    தமிழகம் ஆன்மிகம் நோக்கி மட்டுமே இனி செல்ல வேண்டும் தேசமும் தெய்வீகமும் நம் இரு கண்கள்.....

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 2 года назад +132

    கிஷோர் கே ஸ்வாமி அவர்களின் பாவாடை உதாரணம் மிக அருமை. நன்றி ஜெய்ஹிந்த் சார்

    • @narayanaswamyrajagopalan5058
      @narayanaswamyrajagopalan5058 2 года назад +4

      அந்த உதாரணம் சற்று மாற்றி கூறப்பட்டுள்ளது. நாடாவை அவிழ்த்துப் பார் என்று கூறியதாக அந்த நாட்களில் படித்த நினைவு.

  • @baladhandayuthamparamasiva1427
    @baladhandayuthamparamasiva1427 2 года назад +109

    உங்கள் இருவரையும் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளேன் தர்மத்தின் அடிப்படையில் போராடும் நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ எல்லாம் வல்ல இறைவன் துனை செய்யட்டும்

  • @ravichandhran1567
    @ravichandhran1567 2 года назад +88

    தேசமும் தெய்வீகமும்
    இணைந்து பேட்டி
    கொடுத்ததைப்பார்த்து
    மனம் நிறைந்து விட்டது.
    வாழ்த்துக்கள்.
    ஜெய் ஹிந்த்

  • @ramdevidevi967
    @ramdevidevi967 2 года назад +110

    கிஷோர் சார் நீங்கள் பேசுறது நல்ல இருக்கு....கருத்தாகவும் உள்ளது.... முன்னாடி விட பக்குவமா இருக்கு.. இது தொடரனும். இந்த சுந்தரவள்ளி எல்லாம் உங்களை தூண்டி விட கோப படுத்த பாக்குறாங்க... பொறாமை...

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 года назад +203

    தாமரை நல்லவர்களின் கூடாரம்!
    அண்ணாமலை ஆதாரம்!
    தி க அ யோ க் கி ய ரி ன் கூடாரம்!
    சு ப வீ ஆதாரம்! 🇮🇳🇮🇳🇮🇳

    • @maransaraswathymaran7625
      @maransaraswathymaran7625 2 года назад +11

      ஐயனே😀😀😀 அன்பு வணக்கங்கள்🙏🙏🙏

    • @maransaraswathymaran7625
      @maransaraswathymaran7625 2 года назад +11

      ஐயனே😀😀 அற்புதமான அழகு கவிதை... உண்மை

    • @kanagarajkavukani3780
      @kanagarajkavukani3780 2 года назад +8

      Super Thalaiva

    • @shreyavikram267
      @shreyavikram267 2 года назад +8

      correct கவிஞரே

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 2 года назад +10

      @@maransaraswathymaran7625
      மாறா, வணக்கம்!
      அன்புக் குழந்தையே
      மாறனோடு சேர்ந்து
      நானும் குழந்தை ஆகிறேன்!

  • @avs5167
    @avs5167 2 года назад +45

    நேர்மையான இரண்டு இளம் சிங்கங்கள் …keep it up ! Excellent post

  • @murugesans8554
    @murugesans8554 2 года назад +137

    ஒரு ஐந்து நிமிடம் அதுவும் தமிழில் பிழையின்றி பேசதெரியாத தத்தியை தலைவராக ஏத்துக்கிட்ட கோமாளிகளுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா 😂

  • @ramars6249
    @ramars6249 2 года назад +29

    இணைந்த கைகள் !அருமை அற்புதம்! கிஷோர் ஜி !கார்த்திக் கோபி ஜி! வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @sureshshanmugam1978
    @sureshshanmugam1978 2 года назад +94

    கிஷோர் கே ஸ்வாமி ஒரு தீர்க்கதரிசி. Additions will be there and not deletion from the list.
    Bharat Mata Ki Jai...
    Jai Hind... Jai Hind... Jai Hind...

  • @pvasanthi7623
    @pvasanthi7623 2 года назад +19

    🤣🤣🤣🤣தரை லெவல்ல இறங்கி சாத்துவோம்🤣🤣🤣🤣
    க்ரேட் கிஷோர்👏👏👏

  • @shreyavikram267
    @shreyavikram267 2 года назад +238

    கிஷோர் உங்களின் தைரியம் மிக அபூர்வமானது. Thanks Karthik for this conversation. Expecting more interviews like this from you Karthik bro.

  • @apsarajis227
    @apsarajis227 2 года назад +67

    இந்திய தேசியத்தின் இணையற்ற தம்பிகள் சொல்லுகின்ற சொற்கள் வருங்கால இளைஞர்களுக்கு நாவில் தேன் வார்த்தது போல் இருக்கிறது வாழ்க பாரதம் வளர்க நமது கலாச்சாரம் பண்பாடு

    • @apsarajis227
      @apsarajis227 2 года назад +6

      கிஷோர் கே சாமி சொல்வது கலாச்சார சீர்திருத்தவாதிகள் வருங்கால இளைஞர்கள் திருந்துவதற்கு இது ஒரு நல்ல உதாரணம்

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 2 года назад +63

    கார்த்தி ஜி🙏🙏🙏 கிஷோர் ஜி நேர்காணல் 👌👌👌திறந்த மனதுடன் தைய்ரியமான "" பதிவு ""

  • @ayyappangurukkal1616
    @ayyappangurukkal1616 2 года назад +52

    நன்றி அண்ணா வணக்கம். சற்றுகடுமையான. பதில். நன்றி கிஷோர்குமார். கார்த்தி. இருஅண்ணாக்களுக்கும்நன்றி.
    🙏🙏🙏🙏.ஜெய்ஜவான்

  • @raviramanujam5762
    @raviramanujam5762 2 года назад +111

    இன்று அனைத்து தமிழ் ஊடகங்களிலும் இன்றய உள்ளாட்சி தேர்தல் அவலங்கள் கண்ணில் படவில்லை....ஆனால் சசிகலா அதிமுகவில் சேர்த்துக்கொள்ள படவேண்டுமா ? வேண்டாமா ? என்று விவாதம் செய்து கொண்டுள்ளன.Kudos to RSB Media!

    • @radhanandagopal572
      @radhanandagopal572 2 года назад +6

      ஆமாம், வெறுப்பாக இருக்கிறது.

    • @maduraiseguvara
      @maduraiseguvara 2 года назад +2

      Kopukalin mel ulla pavadai naadaavai aviltthup parthal ulle theriyum, dravida naadu endru thaan sonnar.

    • @rameshd181
      @rameshd181 2 года назад +2

      don't bring rajagopalan here .he is acquited of all the fake charges .he is a good teacher and built 100 s of students careers

    • @drravivenkat
      @drravivenkat 2 года назад

      கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி
      உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும். இது எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. - ‘மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்’ என்ற நூலிலிருந்து.
      உண்மையான சமரசம்
      ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது. - ‘தந்தை பெரியார் அறிவுரை - 100’ என்ற நூலிலிருந்து.
      ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது. ...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. ...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும். - ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலிலிருந்து.
      "பெரியாரை பார்த்து அனைவரும் பயப்படுகிறர்கள்" - ஓசிசோறு/மணியம்மை கள்ள புருஷன் கே. வீரமணி". உண்மை .என்? படியுங்கள். "காமத்தை அடக்க முடியவில்லை என்றால், உன் தாயிடமோ, மகளிடமோ அதை தீர்த்துக்கொள். அவர்களும் பெண்கள்தான். உன் திருப்தியே உனக்கு முக்கியம் - விடுதலை ஏடு - 11 .5 .1953 - பெரியார். இத்தகைய அரக்கனை பார்த்து நிச்சயம் எல்லோரும் பயப்படுவார்கள்.

  • @Sivam725
    @Sivam725 2 года назад +3

    இவர்கள் அனைவரும் பெரியாரிஸ்ட்கள் அல்ல, சபலிஸ்ட்கள், தங்கள் வசதிக்காக செக்ஸிஸ்ட் பெரியார் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். ஜெய் ஹிந்த் ♥️

  • @kumarasamys782
    @kumarasamys782 2 года назад +39

    அருமையான பதிவு. ஜெய் ஹிந்த்

  • @velkumar3099
    @velkumar3099 2 года назад +137

    ஈவெரா சொன்ன வழிகாட்டுதல் படிதான் நடக்கிறோம் என்று கூறுபவர்கள் அவர் சொன்ன தாயிடமும் உடலுறவு வைத்துக் கொண்டால் கூட தவறில்லை என்பதையும் எல்லோரும் தவறாது கடைபிடிக்கிறார்களா?

    • @boomeruncles
      @boomeruncles 2 года назад +7

      Who knows may be

    • @rajav1119
      @rajav1119 2 года назад +5

      செருப்பு அடி கொடுத்து கேட்டா கூட இவர்களுக்கு உரைக்காது.

    • @drravivenkat
      @drravivenkat 2 года назад

      கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி
      உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும். இது எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. - ‘மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்’ என்ற நூலிலிருந்து.
      உண்மையான சமரசம்
      ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது. - ‘தந்தை பெரியார் அறிவுரை - 100’ என்ற நூலிலிருந்து.
      ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது. ...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. ...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும். - ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலிலிருந்து.
      "பெரியாரை பார்த்து அனைவரும் பயப்படுகிறர்கள்" - ஓசிசோறு/மணியம்மை கள்ள புருஷன் கே. வீரமணி". உண்மை .என்? படியுங்கள். "காமத்தை அடக்க முடியவில்லை என்றால், உன் தாயிடமோ, மகளிடமோ அதை தீர்த்துக்கொள். அவர்களும் பெண்கள்தான். உன் திருப்தியே உனக்கு முக்கியம் - விடுதலை ஏடு - 11 .5 .1953 - பெரியார். இத்தகைய அரக்கனை பார்த்து நிச்சயம் எல்லோரும் பயப்படுவார்கள்.

    • @soundarajanr6637
      @soundarajanr6637 2 года назад

      பெரியார்மண் என்று மூச்சுக்கு முண்ணூறு முறை முக்கும் ச்சே
      பெயரைச்சொல்லவே கூச்சமாக
      இருக்கிறது. அதற்கு இதுவரை
      எத்தனை ஆயிரம் .......

    • @ravibalan4348
      @ravibalan4348 2 года назад

      யாருக்கு தெரியும். எதையும் செய்ய தயங்க மாட்டாங்க. பெண்களை போக பொருளாக நினைப்பவர்களுக்கு இதெல்லாம் சகஜம்.

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 2 года назад +36

    அருமையான நேர்காணல் பதிவு வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் பாரத மாதா கீ ஜெய்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 года назад +56

    நீங்கள் உங்கள் வாயால் பேசத்தயங்குவதை திரு கிஷோர்Kசுவாமி அவர்கள் மூலம் தெளிவு படுத்தியமைக்கு நன்றிகள் பல...

  • @vaadivaasalgolisoda8248
    @vaadivaasalgolisoda8248 2 года назад +108

    மதுரை வாடிவாசல் கோலிசோடா சென்னை.உங்களிருவரின் நேர்மையான பங்களிப்பு இந்த தேசம் மேலும் மேலும் வளரும்.வாழ்க நம் பாரதம்.நன்றி

  • @santhanamm256
    @santhanamm256 2 года назад +37

    சுக வீர இதில் தனது மனைவி, தாய், சகோதரிகளையும் சேர்த்தே சொல்கிறார்.

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 2 года назад +4

    இந்த கும்பல் எல்லாமே கழிசடை கும்பல், நல்ல குடும்ப பெண்கள் உஷாராக இருக்கணும்

  • @nagendransasi1389
    @nagendransasi1389 2 года назад +61

    கார்த்திக்&கிஷோருக்கு வாழ்த்துக்கள்.🌹🌹🌹🙏

  • @balasubramaniyam3033
    @balasubramaniyam3033 2 года назад +4

    👍தம்பி சிறப்பு,நேர்மை...ஜெய்ஹிந்த்.பாரத் மாதா கி ஜே.தமிழனை ஹிந்தி படிக்க வைக்கவேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 2 года назад +15

    அருமையான பதிவு கார்த்திக்...கிஷோர் சுவாமி சார் போன்ற தைரியமான மனிதர்கள் நமக்கு மிக முக்கியம்

  • @vanithavn1570
    @vanithavn1570 2 года назад +82

    Omg really happy to c both of you in same channel …two bold hero’s dhan sollanum ..என்ன ஒரு அருமையாண தைரியமான interview …super 👏👏👏👏நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் பெற நான் ஈஸ்வரணை பிரார்த்திக்கிறேன்்்்hats of too both of you …after seeing ur videos we are also getting some boldness

  • @sannamalai1257
    @sannamalai1257 2 года назад +8

    அருமை கிஷோர் ஜி உங்களின் தைரியம் மிகவும் போற்றத்தக்கது ஜெய் ஹிந்து பாரத் மாத்தா கி ஜே 🙏🙏🙏🚩🚩🚩

  • @MuthuKrishnan-wn9vm
    @MuthuKrishnan-wn9vm 2 года назад +20

    கார்த்திக் & கிஷோர் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад +43

    திராவிட கும்பலில் இருந்த பலர் திருமணம் கடந்த உறவு உள்ளவர்கள். இது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

  • @தேவாதேவா-ன5த
    @தேவாதேவா-ன5த 2 года назад +2

    இரண்டு பேரும் நோ்மையின் சிகரம் இரண்டு சிங்கங்களின் கா்ஜனை தொடர வேண்டும் வாழ்த்துகள்

  • @vijayaraj9078
    @vijayaraj9078 2 года назад +20

    KKS and Karthik , your speech is 100% true. This must reach TN voters

  • @magicmoments6168
    @magicmoments6168 2 года назад +18

    சுக வீரன் தன் மகளயோ பேத்திய யோ... அனுப்புவாரா.. நல்ல காதல் கள்ள காதல் கற்று கொள்ள

  • @radhakrishnanpatchaimal549
    @radhakrishnanpatchaimal549 2 года назад +10

    அருமை....ஜி வாழ்த்துக்கள்...நூற்றுக்கு நூறு உண்மை கிஷோர் அவர்கள் சொல்வது.....

  • @drivings7652
    @drivings7652 2 года назад +19

    அருமையான பேட்டி. நன்றி 🙏

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 2 года назад +20

    மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால் மக்கள் ஒழுக்கமானவர்களை நேர்மையான மனிதர்களை புறக்கணிப்பது தான். சுபவீ சுந்தரவள்ளி பனிமலர் இவர்களை மைக் பிடித்து பேச அனுமதித்ததே தமிழன் சரியில்லை தவறான வழியில் செல்ல ஆயத்தமாகி விட்டான் என்று கருதலாம்

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 2 года назад +1

      True sister. Even in tamil cinema, heroines are chasing wrong doing and alcoholic person. I am 54 year old person, when I was in my 25th year, my dad said that , I will look for a boy who is not rich but very good character and hard working , non alcoholic person only. Now a days parents are also not giving importance to good character. This is saddest truth.

  • @bkumar75
    @bkumar75 2 года назад +22

    சபவீ "ஈஈஈஈஈ"ஆன தருணம்.... ராம்ஸாம் தொண்டர்கள் "சுபவீயை" விட அடுத்த நிலை ...Business modelக்கு முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள்.. தலை 16அடி...தொன்ஸ் 316அடி பாயும் உத்வேகம்.. இதற்கான வழிகாட்டி .... அந்த "கிழவனே".. 😊😊😊

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 2 года назад +52

    என்னுடைய உறுப்புகளை பயன் படித்தி பணம் சாம்பாதிப்பது என்னுடைய அறிவு திறமை என்ற அளவிற்கு இவர்களுக்கு பாலியல் சுதந்திரம் தேவை படுகிறது. ஆனால் இவர்கள் ஒரு சில குடும்பத்திற்குள் நுழைந்து அக் குடும்பத்தை சீரழிக்கிறார்கள்அதற்கு பெரியார் போர்வை தேவை படுகிறது.

    • @nmsk8494
      @nmsk8494 2 года назад +12

      அதனால் தான் கண்ணதாசன் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர் பகுத்தறிவு பேசிக்கொண்டு இருப்பவனை வீட்டுக்குள் விடாதே ... அவன் தாயிக்கும் தரத்திற்கும்.... மகளுக்கும் வித்தியாசம் தெரியாதவன்.... என்று சொல்லி உள்ளார்.....

    • @chitrababu4584
      @chitrababu4584 2 года назад +3

      Yes correct Unmai

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 2 года назад +16

    இருவரின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்.

    • @drravivenkat
      @drravivenkat 2 года назад

      கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி
      உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும். இது எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. - ‘மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்’ என்ற நூலிலிருந்து.
      உண்மையான சமரசம்
      ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது. - ‘தந்தை பெரியார் அறிவுரை - 100’ என்ற நூலிலிருந்து.
      ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது. ...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. ...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும். - ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலிலிருந்து.
      "பெரியாரை பார்த்து அனைவரும் பயப்படுகிறர்கள்" - ஓசிசோறு/மணியம்மை கள்ள புருஷன் கே. வீரமணி". உண்மை .என்? படியுங்கள். "காமத்தை அடக்க முடியவில்லை என்றால், உன் தாயிடமோ, மகளிடமோ அதை தீர்த்துக்கொள். அவர்களும் பெண்கள்தான். உன் திருப்தியே உனக்கு முக்கியம் - விடுதலை ஏடு - 11 .5 .1953 - பெரியார். இத்தகைய அரக்கனை பார்த்து நிச்சயம் எல்லோரும் பயப்படுவார்கள்.

  • @lss6237
    @lss6237 2 года назад +5

    என் தேசம் என் சுவாசம் 🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த் 🚩🚩

  • @vijayakrishnan5192
    @vijayakrishnan5192 2 года назад +6

    கார்த்திக் ‌கிஷோர் நல்ல பதிவு 👍

  • @prakashradhakrishnan4842
    @prakashradhakrishnan4842 2 года назад +34

    You Guys are doing extraordinary job. TN people will praise you and keep people like you in their heart. Salute for all your courage. This Includes Maridaas and Pandey.

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 года назад +5

    அருமையாக இருந்தது. நல்ல ஜோடி

  • @murugesanr7699
    @murugesanr7699 2 года назад +9

    Super 👏 JAI HIND 🙏🙏🙏🙏🙏

  • @அனுபவம்-ல7ள
    @அனுபவம்-ல7ள 2 года назад +10

    எனது நீண்ட நாள் கோரிக்கை யை ஏற்று கருவாட்டுச்சாம்பார் மீசைவைத்த சொரி யார் பற்றி பேசியதற்கு நன்றி

  • @palanisamypalanisamy9543
    @palanisamypalanisamy9543 2 года назад +34

    கிஷோர்... கிஷோர் தான் பழைய கெத்து தவறாமல்... நன்றி... கார்திக் 🙏

  • @thirukoilursadagopanjayant3378
    @thirukoilursadagopanjayant3378 2 года назад +3

    🙇‍♀️🙋‍♂️வாழ்க வளர்க ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்

  • @rajthiluck6320
    @rajthiluck6320 2 года назад +12

    நாம் சொல்வதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும் அதைச் சொல்ல தரமற்ற வார்த்தைகளை உபயோகிப்பதால் அந்த உண்மையின் வீரியம் குறையும்... இளைய பாரதத்தில் அத்தகைய சொற்களை நீக்கி விடலாமே!

  • @brmk2951
    @brmk2951 2 года назад +6

    தரமான பதிவு கார்த்திக்
    வாழ்த்துக்கள்

  • @kk-vw2ee
    @kk-vw2ee 2 года назад +8

    கிஷோர் நீங்க உண்மையில் ஒருப்பெரிய அறிவாளி &தீர்க்கதரசி

  • @murugesans8554
    @murugesans8554 2 года назад +8

    வாழ்த்துக்கள் கார்த்திக்..!!

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 2 года назад +9

    We are happy u invited kishore k swamy

  • @வெற்றிவேல்முருகன்-ங8ழ

    வீரபாண்டிய செட்டிக்கு இருக்கும் பிரச்சனை என்ன ?? என்ன தான் தான் முன்னேறிய வகுப்பில் அதுவும் பணக்கார வகுப்பில் பிறந்தாலும் ஓங்கோல் குடும்பத்து வண்டு சிண்டுக்கெல்லாம் வணக்கம் போட்டு வாழ வேண்டி வருகிறதே...இதே மத்த முன்னேறிய வகுப்பில் இருக்கும் ஆட்களுக்கு அப்படி இல்லையே...அந்த வயித்தெரிச்சல் தான்

  • @raviramanujam5762
    @raviramanujam5762 2 года назад +22

    Nice interview with Kishore Swamy.

  • @janakiramanmuthukrishnan2573
    @janakiramanmuthukrishnan2573 2 года назад +12

    சூப்பர் பவுல்

  • @partpar333
    @partpar333 2 года назад +13

    கிஷோர் k சுவாமி & கார்த்திக் 🇮🇳🙏😊💃🕺💃🕺

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 года назад +5

    கார்த்திக்
    நாம என்ன எல்லாம் சொன்னாலும் ..... ஏழை சொல் அம்பலம் ஏறாது
    நாமெல்லாம் நமக்காக mediaஇல்லாத ஏழைகள்
    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

    • @mnseetharaman
      @mnseetharaman 2 года назад

      200 உபி களின் டிசைன் அப்படிங்க

  • @rambaskaran1729
    @rambaskaran1729 2 года назад +2

    Great Bold Speech seeking Truth and Justice for
    FRANCE THAMIYACHI!

  • @SR-hj4kh
    @SR-hj4kh 2 года назад +7

    அடிக்கடி. கிஷோர் பேட்டியை எதிர்பார்க்கிறோம்.

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 2 года назад +6

    Vazthukal thiru karthikG &thiru kks🙏❤

  • @moseskalyan9177
    @moseskalyan9177 2 года назад +13

    This is true Karthik,

  • @moseskalyan9177
    @moseskalyan9177 2 года назад +21

    Karthik this is a good presentation with kks

  • @panneerselvam2396
    @panneerselvam2396 2 года назад +15

    கிஷோர் வந்துட்டாரு. இனி கிழி தான். அடித்து, பிழிந்து தொங்க விட்டுருவாரு.

  • @sreenevasan7958
    @sreenevasan7958 2 года назад +9

    திருமணம் கடந்த உறவில் பிறந்த அதிபர் மற்றும் குடும்ப அமைச்சர் ராமசாமி மவன் வீரபொண்டியன் மற்றும் விரைவீக்கமனி குடும்பம் மற்றும் தி க பட்டிகள்

  • @SivaSiva-fx5wv
    @SivaSiva-fx5wv 2 года назад +4

    வாழ்க வளமுடன்

  • @kalmat1306
    @kalmat1306 2 года назад +33

    wonderful way KKS sir has explained the actual truth using their jargon words . hats off to his guts to speak out. let us join hands to bash them in their coins . super KG to bring in KKS n sharing his thoughts. both of you stay safe. happy weekend. 🛕🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 года назад +8

    உளமார்ந்த நன்றி சகோதரர்களே! Really scary??? 😲😲😲😲😲😲

  • @mayamohini5447
    @mayamohini5447 2 года назад +15

    Kishore K. Swamy means, thousand volt bulb on Karthik sir's face. Some kind of naughtiness on Karthik sir's face. That is what is called true affection.

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk 2 года назад +2

    சுக வீர பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்!.

  • @jayaveldriver6078
    @jayaveldriver6078 2 года назад +3

    இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @lathav3528
    @lathav3528 2 года назад +30

    KISHORE PLEASE TAKE CARE OF YOUR HEALTH.

  • @babus3810
    @babus3810 2 года назад +3

    Super message bro valthukkal. Kishore k Sami ku valthukkal

  • @sathiyappriyanvenugopal2582
    @sathiyappriyanvenugopal2582 2 года назад +4

    100 % true !!! Fantastic analysis and speech 👌🏾👌🏾

  • @janarthanamk7520
    @janarthanamk7520 2 года назад +7

    Highlight of this episode is "yaarukku yengey experience irrukkiratho, avarhal athai pattri thaan pesuvargal. Nice posting! Thanks to Mr Kishore and Karthik. God bless you all!

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 2 года назад +6

    Bold courageous kishore sir god bless u thank karthik for this interview

  • @umamaheswari604
    @umamaheswari604 2 года назад +17

    What kishore says 💯 true. But it should be understood by common people

  • @ramkumar-dh7ou
    @ramkumar-dh7ou 2 года назад +4

    Well come Kishore swamy

  • @miruthulanagarajan5127
    @miruthulanagarajan5127 2 года назад +2

    உண்மை வெல்லும் ஜெய்ஹிந்த்.

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 года назад +4

    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சா சிங்கங்கள்

  • @ruthranruthra4621
    @ruthranruthra4621 2 года назад +1

    அருமை ஜி தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் ஜி

  • @thangamalargold3773
    @thangamalargold3773 2 года назад +7

    பெரியார் பற்றி பெருமையாக பேசுற பெண்களிடம் வேறு எதையும் நாம் எதிர்பார்ப்பது நமது தவறு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 года назад

      ஒருவேளை அந்த பெயரை விசிட்டிங் கார்டா யூஸ் செய்கிறார்களோ ?

  • @ravikumarchellappa2226
    @ravikumarchellappa2226 2 года назад +10

    Well done 👍 and said . Keep it up . Kishore/ ultimate comments . Thanks .

  • @Siva13275
    @Siva13275 2 года назад +2

    Truth should prevail
    Happy for you
    .

  • @nmsk8494
    @nmsk8494 2 года назад +17

    சுபவீ மீது குற்றச்சாட்டு கடுமையானது.... இப்படி இருக்க
    இவர் பாடநூல் கழகம் பொறுப்பில் இருந்து வரும் பாட புத்தகங்கள் குழந்தைகள் எப்படி... நல்ல ஒழுக்கமாக வளரும்.....

    • @mnseetharaman
      @mnseetharaman 2 года назад +1

      அவர்களுடைய நோக்கமே தமிழக ஆன்மீகத்தை ஒழிப்பதே அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவரே அசுப வீ

  • @RaviKumar-nr1wc
    @RaviKumar-nr1wc 2 года назад +18

    டைட்டிளே சும்மா கிழி
    😭😭😭

  • @t.karthikeyanraja4105
    @t.karthikeyanraja4105 2 года назад +3

    We support kk swamy

  • @subramaniankandan3933
    @subramaniankandan3933 2 года назад +2

    ஆபாச வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ஆபாச பேச்சுத்தான் வரும்

  • @karthikchandru6290
    @karthikchandru6290 2 года назад +10

    Thank you so much KG.. I had just quoted in your last video of one on one interview with KKS ji that we would be so happy to see you both again in lot of such interview. Here you go you gave us another one.. Awaiting for more such indepth analysis by both.. Awaiting for more KG.. Jai Hind. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sankaranarayanans3938
    @sankaranarayanans3938 2 года назад +8

    Nice to see both of you with different personalities in same channel , one will present information in a very professional way while other one will be thara local 😂

  • @raomsr8576
    @raomsr8576 2 года назад +1

    Karthik choosen right person to expose the facts.
    KKS given correct status.
    JAIHIND

  • @manoalamelu6427
    @manoalamelu6427 2 года назад +13

    Two legend 👍👍👍

  • @vijayalaksmiraghuraman8074
    @vijayalaksmiraghuraman8074 2 года назад +2

    Hats off to you both ! Fantastic video ! Evvalavu thuppinaalum thudaithu vittu kollum eena piravigal.jai hind ! Be Indian!

  • @sudhakasthurirangan7292
    @sudhakasthurirangan7292 2 года назад +10

    Kudos to you both stalwarts who can explain things so clearly in such a civilised manner . Keep it up ! Educated and civilised Tamils are with you.

    • @drravivenkat
      @drravivenkat 2 года назад

      கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி
      உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும். இது எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. - ‘மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்’ என்ற நூலிலிருந்து.
      உண்மையான சமரசம்
      ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது. - ‘தந்தை பெரியார் அறிவுரை - 100’ என்ற நூலிலிருந்து.
      ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது. ...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. ...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும். - ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலிலிருந்து.
      "பெரியாரை பார்த்து அனைவரும் பயப்படுகிறர்கள்" - ஓசிசோறு/மணியம்மை கள்ள புருஷன் கே. வீரமணி". உண்மை .என்? படியுங்கள். "காமத்தை அடக்க முடியவில்லை என்றால், உன் தாயிடமோ, மகளிடமோ அதை தீர்த்துக்கொள். அவர்களும் பெண்கள்தான். உன் திருப்தியே உனக்கு முக்கியம் - விடுதலை ஏடு - 11 .5 .1953 - பெரியார். இத்தகைய அரக்கனை பார்த்து நிச்சயம் எல்லோரும் பயப்படுவார்கள்.

  • @gopalans2034
    @gopalans2034 2 года назад +3

    Superb Karthik & KK Swamy. 👏👏👏👏👏

  • @mahadeva4056
    @mahadeva4056 2 года назад +2

    சிவாய நம 🌹🙏🙏

  • @vishva5551
    @vishva5551 2 года назад +1

    வாழ்த்துக்கள் சார் ஜெய் ஹிந்த்

  • @cmview380
    @cmview380 2 года назад +4

    Super karthi 🔥🔥🔥🔥🔥🔥🔥