Dear Dushyanth you are so humble to say that you are not yet a realised person to take Bhagavad Gita.The way you connect every knowledge and your brainy expressions prove that internally you are in the process of realizing like most of us .with your vast knowledge and ability you are far above us hence you are most apt person to take up Bhagavd Gita ,by doing it all of us will go up in the ladder together.please think over
Iam 74 year old old woman.What a great scholar.Mother's mind "Dirkhayushman Bhava"An ordinary woman ,I do not know whether I can say like this.Anyway God's grace ,Adiyen know your Discourses "to read only".Now l am clear what is what.❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏Santho sham Infinite times
Very very informative.we-have learnt many compositions of Kulasekara azhvar but didn’t know the details .Dear Dushyanth hadto give in detail.Highly educative and enjoyable too Thank you dear Dushyanth
பகவத்கீதை இன்னும் ஏன் கூறக் தொடங்கலேன்றதுக்கு தந்த விளக்கத்திற்கு தலைவணங்குகிறேன்....நிறையவே தன்னடக்கம்....தற்பெருமை இல்லா குணம்....தங்களுக்கே தகுதியில்லை என எண்ணும்போது எனக்கெல்லாம் எத்தனை ஜென்மாக்களுக்கும் அந்தப் புரிதல் குணம் வருமோ அறியேன்...பச்சை கலர் குர்தாவுக்கு மேட்சா....எனும்போதே....என்னிடம் இல்லாத கலரில் எந்தப் புடவை உள்ளது எனத் தேடும் எனது மனநிலையை ஒப்பிட்டு தலை கவிழ்கிறேன்...ஒருவேளை தாங்கள் சமீபத்திய பதிவுகளில் எல்லாம் குர்தா அணியவில்லையே அது கூட இதனால்தானோ என்றும் ... 🤔🤔🙏🙏🙏
மனம்நிறைந்த நன்றிகள்ங்க...முன்பெல்லாம் இரவு உறங்கச்செல்லும் முன் பெருமாளோட சாங்க்ஸ் ஏதாச்சும் கேட்டுட்டு தூங்கினா மறுநாள் நல்லா இருக்கும்ன்னு ஒரு நம்பிக்கை....ஆனால் இப்போ வந்து அப்போ இப்போன்னு ஒரு குறிப்பிட்ட நேரம்லாம் கிடையாது...எப்ப யோசிச்சாலும் நினைவுல உங்க உபன்யாச வார்த்தைகள் கேட்கற அளவுக்கு இருக்கேன்றதை உணர்றேன்.... ஆக உறங்கச்செல்கையில் டீவிவ என்ன சினிமா ஓடவிட்டிருந்தாலும் சரி....அதில் ஒன்றும் ஆழ்ந்து லயித்துவிடவில்லை...மேலோட்டமாக கவனித்தவாறே.... உள்ளுக்குள் ஓடற உபன்யாசத்தில் கொஞ்சம் சிந்தித்தவாறே உறங்கிப்போகிறேன்...அப்போ தோணும்...இந்தபதிவு நல்லா இருக்குது....முழுசா கேட்கல....அதிகாலையே எழுந்து கேட்கணும்னு நினைச்சிட்டே படுத்துப்பேன்.... இன்றுகூட அப்படியே எழுந்தாச்சு....அவ்ளோ அருமையா பேசியிருக்கீங்க....எவரது இடைஞ்சலுமே இல்லாம கேட்ட திருப்தி வேறு.....மனம்நிறைந்த நன்றிகள்🙏🙏
தங்கள் உபன்யாசம்தனை ஒருமுறையேனும் நேரில் கேட்டு ரசிப்பதென்பது எனக்கு ஸ்தல யாத்திரைக்கு நிகரான வரம்தான்...நிறையவே யோசிக்கறேன்....முதன்முறை உபன்யாச அனுமதி பெறுகையில் எவ்வாறு நேரத்தோடு வந்துவிடுவேனா என்றெல்லாம்...ஏன்னா இவர் திருநெல்வேவி எனில் தனது அண்ணா அக்காவிடமே டிக்கெட் புக் பண்ண சொல்வார்....தூத்துக்குடி என்றால் தனது தாய்மாமா பையனிடமே....ஆக அவர்களுக்கெல்லாம் விளக்கம் தந்து வருவதென்பதுதான் தாமதப்புடுமோவென்ற பயம்.....அதில் வேறு கூகுளில் தேடினதில் தங்கள் உபன்யாசத்திற்கு தாமதமாய் உபன்யாசம் தொடங்கிய பின் வந்தால் அனுமதி மறுப்பு....கத்தி கபடாவோடு வரும் சோடாபாட்டில் ரவி சைக்கிள் செயின் பக்கிரிக்கெல்லாம் அனுமதி மறுப்பு ..அதன்பின் வாருணி பாணமோ தண்ணீரோ தம்மோல்லாம் அடிச்சா நாலு அடி வச்சே கூட வெளியே தள்ளிடுவோம்ன்ற மாதிரி 😄😂🤣. ...நிச்சயமாக தங்கள் உபன்யாசம் நேரினில் கண்டருள பெருமாளின் கருதணைதனை வேண்டுகிறேன்....திருநெல்வேலி வருகையில் மிஸ் பண்ணிட்டா அழுவேன்றதையும் உணர்றேன்....ஆக எப்படியாகினும் டிக்கெட்லாம் வாங்கித் தந்திடுவார்னும் நம்பறேன்....🙏🙏🙏🙏🙏
குலசேகர ஆழ்வார் எப்படி உபன்யாசம் கேட்டு ரசிப்பார்ன்றதையும் கொஞ்சம் என் அறிவுக்குப் புரியறமாதிரி சொல்லுங்களேன்.....நீங்க நல்லா உபன்யாசம் பண்றீங்க... ஆனால் எனக்கோ குலசேகர ஆழ்வார் மாதிரி ஈடுபாடு கொள்ளத் தெரியவிலாலை...🙏🙏
சார் ஜோதிட பரிகாரம்னு சொல்றதை எல்லாம் கோவில்ல வந்துதானே செய்றாங்க... அது ப்ளவுஸ் பீஸோ...எள்ளில் விளக்கோ ,மிளகு விளக்கோ 108தேங்காயோ எதுவானாலும் அந்த பரிகாரம் செய்றதா இருந்தா அப்போ கடவுள்ட்டதானே வராங்க....அதற்கு ஏன் ஜோதிடர்கிட்டே போய் கேட்கணும்...🤔🤔இப்போ பாருங்க நான் கூட என்னவருக்கு ஒரு பரிகாரம் சொன்னேன் ....ஜோதிடரைக் கேட்காமலே....பத்து நாட்களாய் கோவில் ஸ்பீக்கர் ஓடல...ஒருமணிநேரத்துக்கு ஒருமுறை அழகாய் மணியடித்து கீதாச்சாரம் கூறும் அதிகாலை ஐந்து மணிக்கு சுப்ரபாதம் பாடும்...ஏன் பாடலேங்கன்னு கேட்டா... ஸ்பிக்கர் குழாய் அவுட்டாம்...மூன்று நாட்களாய் வேலை பார்க்கறாங்களாம் ஓடலையாம்...அத்ற்கு ஏன் யோசிக்கறீங்க...சட்டென அதை தூக்கி தூரப்போட்டுட்டு...உடனே இரண்டு ஸ்பீக்கர் குழாயை வாங்கி மாட்டுங்க....ஏன்னா இந்த ஊருக்குள்ள...உங்க பொண்டாட்டி காதுதான் ஓவர் அவுட்...கோவில்ல ஸ்பீக்கர் வாங்கி வச்சோம்னா...அங்கே பாடல் ஒலிக்க ஒலிக்க ...என் காதுகள் க்ளியராகும்.....நீங்களும் நாலு தடவை ஹாரன் அடிச்சு அழைக்க வேண்டியதில்லை....கூடவே உங்களுக்கு ஹாஸ்பிட்டல் செலவும் மிச்சம்ன்னேன் பாருங்க....இதெல்லாம் ஜோதிடர்கிட்டேயா கேட்டேன் ...நமக்கா தோணவேணாமா...இப்போ பாருங்க ஜோதிடர் செலவும் மிச்சம் நானே பரிகாரம் சொல்லிட்டேன்....😄🙏🙏
ஏங்க நீங்க கழுத்தில் அணிந்திருக்கும் செயினில் பெருமாள் மற்றும் தாயார் டாலரா அணிந்திருக்கீங்க.... அந்த டாலர்ல இருக்கிற சாமிக்கு சந்தனக்காப்பு இடுவீங்களா....ப்ச்...உங்க வீடியோஸ் ஷாட் பதிவுல வரும்ல அதுல பார்த்தேன்.... இந்தப் பக்கங்கள்ல பெருமாள் டாலரே கிடையாது....ஓரே முருகரும் கணபதியும்தான்....முருகர்ன்னா அது வெறும் ஓம் வடிவம்தான்....பிரணவத்தை உச்சரிக்ககூடாதுன்றப்போ....ஓம் டாலரை அணியலாம்தானா....🤔🤔🙏
Dear Dushyanth you are so humble to say that you are not yet a realised person to take Bhagavad Gita.The way you connect every knowledge and your brainy expressions prove that internally you are in the process of realizing like most of us .with your vast knowledge and ability you are far above us hence you are most apt person to take up Bhagavd Gita ,by doing it all of us will go up in the ladder together.please think over
I hear your discourse everyday on my way to work in the New York Metro.Its a pleasure to hear your speech, god bless !
Only 'By sufferrings one can washout their SINS'. Your Grand Mother is great she told the correct message.Thanks to her and you also.🙏🙏
It is my pleasure and privilege to listen to sh. Sridhar's discourse every night from bed for about at least two peaceful hours
As I listen more and more I feel myself getting cleansed from inside out, and feel such a sense of peace. Forever grateful to you! 🙏
Iam 74 year old old woman.What a great scholar.Mother's mind "Dirkhayushman Bhava"An ordinary woman ,I do not know whether I can say like this.Anyway God's grace ,Adiyen know your
Discourses "to read only".Now l am clear what is what.❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏Santho sham Infinite times
Very nice Upanyasam. Excellent 👍👍👍
Om namachivaya pootri, om agathiyar pootri, om namo narayana Naya
Om namo Narayana !
Very nice upanyasam pranamams
🙏👍🙏 vanakkam 🙏👍🙏 vanakkam by Paalmuruganantham
Brother. Pranams. Very nice to hear from you.
Great great .You told the greatest Truth.Caste has nothing to do with caste.Aho ,my bhagyam.🌷🙏🙏🙏🍬🍬🐄
.
The more I hear in the old age ,I am clear about
Our Hindu Dharma.❤❤
Versatile upanyasam🙏
pramadham.thanq.very much
Thank you swami.I got so many information,interesting, funny and it is very rare topic 🤣🤣🤣🤣🙏🙏🙏👌👌👌👍👍👍👍
MOSTLY AWAITING.. SO MANY THANKS
Amma unmai bagavan than pesum devamacha yepdium nama arthangalai soli kudukirar
Very very informative.we-have
learnt many compositions of Kulasekara azhvar but didn’t know the details .Dear Dushyanth hadto give in detail.Highly educative and enjoyable too Thank you dear Dushyanth
Super ubanyasam. we are really blessed to always listen to Dushyant
A great orator!
Nice to met you on Today at Abudhabi UAE
🙏🏽🙏🏽
🙏
I never knew about 14 alwars.. Looks like new invention of Sri Sridhar ji😀
Well said... Azhwar counts may get added in future too by such upanyasakars.... 🤣🤣🤣🤣
Yes, you are correct it is a new invention 😂😂😂😂
Soooooo happy.😄😃😀
My humble pranams
Mukundamalap
🙏🙏🙏
Thank you👍🙏🙏🙏
namaskaram swamy Nimma Ella upanyasam nu kelidini swamy.new update ge wait madta irtini.rashmikishore iyengar
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🌹
Super super
Very nice
Great sir
superb
பிரம்ம குமாரிகளா....ஏங்க நான் இதெல்லாம் தெரியாம ஒருவாரம் போய் கேட்டிருக்கேன் சார்....😮🙏🙏
First comment me
அது பைரவர்லேயும் சொல்வாங்க சார்... அத்தி வரதர்லேயும்...என்னமோ போங்க...எதுவுனாலும் எனக்கு நன்மையே ஏன்னா எனது ராசி மீனம்... அப்போ பாதசேவைதான்....😂🙏🙏
Sorry Bhakthi has nothing to do with caste.It is the question of Mind only.😄❤❤❤❤❤
பகவத்கீதை இன்னும் ஏன் கூறக் தொடங்கலேன்றதுக்கு தந்த விளக்கத்திற்கு தலைவணங்குகிறேன்....நிறையவே தன்னடக்கம்....தற்பெருமை இல்லா குணம்....தங்களுக்கே தகுதியில்லை என எண்ணும்போது எனக்கெல்லாம் எத்தனை ஜென்மாக்களுக்கும் அந்தப் புரிதல் குணம் வருமோ அறியேன்...பச்சை கலர் குர்தாவுக்கு மேட்சா....எனும்போதே....என்னிடம் இல்லாத கலரில் எந்தப் புடவை உள்ளது எனத் தேடும் எனது மனநிலையை ஒப்பிட்டு தலை கவிழ்கிறேன்...ஒருவேளை தாங்கள் சமீபத்திய பதிவுகளில் எல்லாம் குர்தா அணியவில்லையே அது கூட இதனால்தானோ என்றும் ... 🤔🤔🙏🙏🙏
மனம்நிறைந்த நன்றிகள்ங்க...முன்பெல்லாம் இரவு உறங்கச்செல்லும் முன் பெருமாளோட சாங்க்ஸ் ஏதாச்சும் கேட்டுட்டு தூங்கினா மறுநாள் நல்லா இருக்கும்ன்னு ஒரு நம்பிக்கை....ஆனால் இப்போ வந்து அப்போ இப்போன்னு ஒரு குறிப்பிட்ட நேரம்லாம் கிடையாது...எப்ப யோசிச்சாலும் நினைவுல உங்க உபன்யாச வார்த்தைகள் கேட்கற அளவுக்கு இருக்கேன்றதை உணர்றேன்.... ஆக உறங்கச்செல்கையில் டீவிவ என்ன சினிமா ஓடவிட்டிருந்தாலும் சரி....அதில் ஒன்றும் ஆழ்ந்து லயித்துவிடவில்லை...மேலோட்டமாக கவனித்தவாறே.... உள்ளுக்குள் ஓடற உபன்யாசத்தில் கொஞ்சம் சிந்தித்தவாறே உறங்கிப்போகிறேன்...அப்போ தோணும்...இந்தபதிவு நல்லா இருக்குது....முழுசா கேட்கல....அதிகாலையே எழுந்து கேட்கணும்னு நினைச்சிட்டே படுத்துப்பேன்.... இன்றுகூட அப்படியே எழுந்தாச்சு....அவ்ளோ அருமையா பேசியிருக்கீங்க....எவரது இடைஞ்சலுமே இல்லாம கேட்ட திருப்தி வேறு.....மனம்நிறைந்த நன்றிகள்🙏🙏
தங்கள் உபன்யாசம்தனை ஒருமுறையேனும் நேரில் கேட்டு ரசிப்பதென்பது எனக்கு ஸ்தல யாத்திரைக்கு நிகரான வரம்தான்...நிறையவே யோசிக்கறேன்....முதன்முறை உபன்யாச அனுமதி பெறுகையில் எவ்வாறு நேரத்தோடு வந்துவிடுவேனா என்றெல்லாம்...ஏன்னா இவர் திருநெல்வேவி எனில் தனது அண்ணா அக்காவிடமே டிக்கெட் புக் பண்ண சொல்வார்....தூத்துக்குடி என்றால் தனது தாய்மாமா பையனிடமே....ஆக அவர்களுக்கெல்லாம் விளக்கம் தந்து வருவதென்பதுதான் தாமதப்புடுமோவென்ற பயம்.....அதில் வேறு கூகுளில் தேடினதில் தங்கள் உபன்யாசத்திற்கு தாமதமாய் உபன்யாசம் தொடங்கிய பின் வந்தால் அனுமதி மறுப்பு....கத்தி கபடாவோடு வரும் சோடாபாட்டில் ரவி சைக்கிள் செயின் பக்கிரிக்கெல்லாம் அனுமதி மறுப்பு ..அதன்பின் வாருணி பாணமோ தண்ணீரோ தம்மோல்லாம் அடிச்சா நாலு அடி வச்சே கூட வெளியே தள்ளிடுவோம்ன்ற மாதிரி 😄😂🤣. ...நிச்சயமாக தங்கள் உபன்யாசம் நேரினில் கண்டருள பெருமாளின் கருதணைதனை வேண்டுகிறேன்....திருநெல்வேலி வருகையில் மிஸ் பண்ணிட்டா அழுவேன்றதையும் உணர்றேன்....ஆக எப்படியாகினும் டிக்கெட்லாம் வாங்கித் தந்திடுவார்னும் நம்பறேன்....🙏🙏🙏🙏🙏
Swamy nivu history n maths sersi heltira adake namge nim upanyasam esta swamy
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குலசேகர ஆழ்வார் எப்படி உபன்யாசம் கேட்டு ரசிப்பார்ன்றதையும் கொஞ்சம் என் அறிவுக்குப் புரியறமாதிரி சொல்லுங்களேன்.....நீங்க நல்லா உபன்யாசம் பண்றீங்க... ஆனால் எனக்கோ குலசேகர ஆழ்வார் மாதிரி ஈடுபாடு கொள்ளத் தெரியவிலாலை...🙏🙏
சார் ஜோதிட பரிகாரம்னு சொல்றதை எல்லாம் கோவில்ல வந்துதானே செய்றாங்க... அது ப்ளவுஸ் பீஸோ...எள்ளில் விளக்கோ ,மிளகு விளக்கோ 108தேங்காயோ எதுவானாலும் அந்த பரிகாரம் செய்றதா இருந்தா அப்போ கடவுள்ட்டதானே வராங்க....அதற்கு ஏன் ஜோதிடர்கிட்டே போய் கேட்கணும்...🤔🤔இப்போ பாருங்க நான் கூட என்னவருக்கு ஒரு பரிகாரம் சொன்னேன் ....ஜோதிடரைக் கேட்காமலே....பத்து நாட்களாய் கோவில் ஸ்பீக்கர் ஓடல...ஒருமணிநேரத்துக்கு ஒருமுறை அழகாய் மணியடித்து கீதாச்சாரம் கூறும் அதிகாலை ஐந்து மணிக்கு சுப்ரபாதம் பாடும்...ஏன் பாடலேங்கன்னு கேட்டா... ஸ்பிக்கர் குழாய் அவுட்டாம்...மூன்று நாட்களாய் வேலை பார்க்கறாங்களாம் ஓடலையாம்...அத்ற்கு ஏன் யோசிக்கறீங்க...சட்டென அதை தூக்கி தூரப்போட்டுட்டு...உடனே இரண்டு ஸ்பீக்கர் குழாயை வாங்கி மாட்டுங்க....ஏன்னா இந்த ஊருக்குள்ள...உங்க பொண்டாட்டி காதுதான் ஓவர் அவுட்...கோவில்ல ஸ்பீக்கர் வாங்கி வச்சோம்னா...அங்கே பாடல் ஒலிக்க ஒலிக்க ...என் காதுகள் க்ளியராகும்.....நீங்களும் நாலு தடவை ஹாரன் அடிச்சு அழைக்க வேண்டியதில்லை....கூடவே உங்களுக்கு ஹாஸ்பிட்டல் செலவும் மிச்சம்ன்னேன் பாருங்க....இதெல்லாம் ஜோதிடர்கிட்டேயா கேட்டேன் ...நமக்கா தோணவேணாமா...இப்போ பாருங்க ஜோதிடர் செலவும் மிச்சம் நானே பரிகாரம் சொல்லிட்டேன்....😄🙏🙏
ஏங்க நீங்க கழுத்தில் அணிந்திருக்கும் செயினில் பெருமாள் மற்றும் தாயார் டாலரா அணிந்திருக்கீங்க.... அந்த டாலர்ல இருக்கிற சாமிக்கு சந்தனக்காப்பு இடுவீங்களா....ப்ச்...உங்க வீடியோஸ் ஷாட் பதிவுல வரும்ல அதுல பார்த்தேன்.... இந்தப் பக்கங்கள்ல பெருமாள் டாலரே கிடையாது....ஓரே முருகரும் கணபதியும்தான்....முருகர்ன்னா அது வெறும் ஓம் வடிவம்தான்....பிரணவத்தை உச்சரிக்ககூடாதுன்றப்போ....ஓம் டாலரை அணியலாம்தானா....🤔🤔🙏
Yedrucha Labham
🙏