@ Santhosh விராலி இலை கிடைத்தால் அதை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அந்த நீரில் தினம் குளிக்க வேண்டும். விராலி இலையை நல்லெண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை செயல் இழந்த காலில் கையிலும் தினம் தடவி வர கட்டாயம் குணமாகும்.
வேல் மாறல் மற்றும் சண்முக கவசம் படியுங்கள் அல்லது கேளுங்கள். வேல் மாறல் மற்றும் வேல் வகுப்பு படிக்கும் முன்பாக தேவேந்திர சங்க வகுப்பு படிக்க வேண்டும். சண்முக கவசம் படிக்கும் முன்பாக குமாரத்தவம் படிக்க வேண்டும்.முருகன் துணை இருப்பார். விரைவில் நலம் பெறுவீர்கள்.
Asmin paraathman nanu paathma kalpae dwamitha muthapidha padmayonihi anantha boomaa mama rogaraashim nirundhi vaathaalaya vaasa vishno Please repeat this 48 timez daily before swami. This is narayaneeyam dasakam for illness
அம்மா எனது மனைவி என்னை விட்டு பிரிந்து நான்கு வருடம் ஆகிறது நான் நிறைய வேதனையிலும் கவலையிலும் வாடுகிரேன் தயவு செய்து இரைவினிடம் பிரார்த்தனை செய்து எனக்கு அருள் சையுமரு கேட்டுகொள்கிறேன் By Ponnumani
I have subscribed many RUclips channels , but my mind doesn’t get pulled to anyone’s voice and I don’t feel the divinity in their voice… your voice is blessed 🙏🙏🙏
Very excellent devotional speech gave to all DEVOTIES about pamban swami gal Lord. Muruga. My blessings to smt. Mangaierkarasi.lord Muruga will give blessings also her gurugi variyar swamigal Erode sridar
கருணை வள்ளல் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடியே துணை ❤️ சகோதரி அவர்களுக்கு எனது வணக்கம் 🙏 சுவாமிகள் ஞான சரித்திரத்தை படித்துவிட்டு மேடைகளில் பேசினால் நல்லது நடக்கும்!!!. சுவாமிகள் அவதரித்த ஊர் இராமேஸ்வரம். முனீஸ்வரன் மீது பாடச் சொன்னது முனியை முருகனாக எண்ணி பாடலமே என்று விண்ணப்பித்தார் முனியாண்டி பிள்ளை. சுவாமிகளும் அப்படியே பாடினார். முனியை முருகனாக பாடினார் . நாகநாதர் சிவாலய கும்பாபிஷேகம் விழா தரிசனத்திற்கு செல்லும் வழியில் படகில் செல்லும் வழியில் முனிவர்கள் சிவசிவ மந்திரத்தை உச்சரித்தனர் . அப்போது ஸ்ரீமத் சுவாமிகளின் நாவையும் பற்றிக் கொண்டது சிவசிவ மந்திரம். நன்றி!! . ஸ்ரீமத் சுவாமிகளுடைய ஞான சரித்திர புத்தகம் திருவான்மியூரில் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு KARUNAI VALLAL PAMBAN SWAMIGAL RUclips CHANNEL. ஸ்ரீமத் சுவாமிகளின் அபிமானி. 🙏🙏🙏🙏
அன்புடிய சகோதரி அவர்களுக்க வணக்கம் உங்களுடைய பதிவை பார்ப்பேன் சந்தோஷம்மா என்னூடைய மகனுக்கு திருமணம் 12 ஆண்டுகள ஆகிவிட்டது இருந்தாலும் என் மகனும் மருமகளும் இருவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள் இருந்தும குழந்தை வரம் கிடைக்கவில்லலை நீங்கள் முருகனிடம் எங்களுக்குக்காக பிராத்தனை செய்ய செய்ய வேண்டும் இறைவனை நன்றி
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
My mother is admitted in hospital and will have to go through a surgery. Please pray or give your blessings for my mom’s physical health, emotional health and recovery.
பாம்பன் சுவாமிகள் ஐயா அவர்கள் பாம்பனில் இருக்கும் பாலசுப்ரமணிய கோவலில் உள்ள முருகனை வழிப்பட்டு வந்தார். நூற்றாண்டு கடந்த அந்த முருகனை மக்களுக்கு தெரியவில்லை
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.
பாம்பன் சுவாமிக்கு முருகப் பெருமான் நேரில் தரிசனம் கொடுத்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன் வலசையில் ஆலயம்உள்ளது சுவாமிகளின் திருவுருவச் சிலை உள்ளது
முகூர்த்த மாதங்களில் அதிகமாக திருமணங்கள் நடைபெறும் ஆலயம் . சித்ரா பெளர்ணமி பாம்பன் சுவாமிகள் குருபூஜை கந்தசஷ்டி விரதம ஆறு நாட்கள் ஆலயத்தில் தங்கி இருப்பார்கள் பங்குனி உத்திரம் விசேடமாக இருக்கும் பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானை நேரில் தரிசித்த இடம் அதனால் தான் முகப்பெருமான் பாம்பன் குமர குருதாசத என் அழைக்கப்படுகிறார்.
என் நோய் நீங்கி ஆரோக்கியமாக உழைத்து எல்லோருக்கும் உதவி புரிந்திட அருள் புரிவாய் முருகா, எல்லோரும் பிராத்தனை எனக்காக செய்ய வேண்டுகிறேன்
நீங்க ஆரோக்கியம் இருப்பிங்க...உங்களுக்கு எந்த நோயியும் இருக்காது..
முரு கா உங்களை வணங்கியவர்கள் காப்பாற்றபா அவங்க கை கால் சரியாகுனும் அருள் புரிய வேண்டும் 🎉🎉🎉🎉
அம்மா நான் முருக பக்தன் தினமும் அவரை பூஜிப்பேன் இப்போது எனக்கு ஒரு கை கால் செயல் இழந்துவிட்டன நான் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் நன்றி அம்மா
@ Santhosh விராலி இலை கிடைத்தால் அதை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அந்த நீரில் தினம் குளிக்க வேண்டும். விராலி இலையை நல்லெண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை செயல் இழந்த காலில் கையிலும் தினம் தடவி வர கட்டாயம் குணமாகும்.
வேல் மாறல் மற்றும் சண்முக கவசம் படியுங்கள் அல்லது கேளுங்கள். வேல் மாறல் மற்றும் வேல் வகுப்பு படிக்கும் முன்பாக தேவேந்திர சங்க வகுப்பு படிக்க வேண்டும். சண்முக கவசம் படிக்கும் முன்பாக குமாரத்தவம் படிக்க வேண்டும்.முருகன் துணை இருப்பார். விரைவில் நலம் பெறுவீர்கள்.
@@ambikasubramani65112:33
முருகன் அருள்வார்🦚🙏
Asmin paraathman nanu paathma kalpae dwamitha muthapidha padmayonihi anantha boomaa mama rogaraashim nirundhi vaathaalaya vaasa vishno
Please repeat this 48 timez daily before swami. This is narayaneeyam dasakam for illness
அம்மா எனது மனைவி என்னை விட்டு பிரிந்து நான்கு வருடம் ஆகிறது நான் நிறைய வேதனையிலும் கவலையிலும் வாடுகிரேன் தயவு செய்து இரைவினிடம் பிரார்த்தனை செய்து எனக்கு அருள் சையுமரு கேட்டுகொள்கிறேன்
By Ponnumani
திருச்செந்தூர் முருகனிடம் சென்று சரணடையுங்கள் 🙏🙏🙏
Don’t worry. It will be fine
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
உயரிய கருத்துக்களை எளிய தமிழில் கூறிய பாங்கு சிறப்பானது.
ஒம் சரவண பவ அமைதியா இருக்குமா மனசு இந்த சொற்பொழிவ கேட்ட பிறகு நன்றி அம்மா அற்புதம் 🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ மனதிற்குள்ளே போற்றி வழிபடுவோம் முருகன் அருளால் எல்லா நலன்களும் பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
என்வாழ்க்கையில் பலஅற்புதங்களைநிகழ்த்திமன நிம்மதியான வாழ்க்கைக்குவழிவகுத்த இறைவனுக்கு நன்றி நன்றி
முழு பதிவையும் வெளியிட்டால் எங்களுக்கு நன்மை கிடைக்கும். அருமை அம்மா.
அனுபவத்தில் சொல்கிறேன் இது முற்றிலும் உண்மை ஓம் சரஹணபவ🙏🦚
ரொம்ப சந்தோசமா உங்க சொற்பொழிவு கேட்டது கந்தபுராணம் சொற்பொழிவு இருந்தா கொடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் ❣️🙇🏻♂️🙏🏻🦚🐓துணை ஓம் ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் திருவடியே சரணம் ஐயா 🦚🐓❣️🙇🏻♂️🙏🏻
என் கண் பிரச்சனை தீரவேண்டும் ஓம் முருகா
அற்புதம் சகோதரி கேட்க்க கேட்க்க மிக இனிமை
பாம்பன் ஸ்ரீ மத் குமர குரு தாசர் சுவாமிகளை வணங்குகிறேன் .
சரவணபவ
🙏💐
மிகவும் பிரமாதமாக சொன்னீர்கள் நன்றி அம்மா👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩. நீங்கள் சொல்வது போல் நடக்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
மிகவும் நன்றி🙏❤ அம்மா தங்களது பதிவு மிகவும் அருமை தெளிவான விளக்கம்
ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அருமையான அற்புதமான பதிவு நன்றி காலை வணக்கம் சகோதரி
ஓம் குமரகருதாச குரூப்யோ நம ஓம் சரவண பவ🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I have subscribed many RUclips channels , but my mind doesn’t get pulled to anyone’s voice and I don’t feel the divinity in their voice… your voice is blessed 🙏🙏🙏
Very excellent devotional speech gave to all DEVOTIES about pamban swami gal Lord. Muruga. My blessings to smt. Mangaierkarasi.lord Muruga will give blessings also her gurugi variyar swamigal Erode sridar
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏💐 . குருவே சரணம் திருவடி சரணம் 💐🙏. கந்தா குகனே சரவணபவனே நமோ நமஹ சரணம் 🙏💐
ஓம் சரவணாபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ... முருகா சரணம் உங்கள் பாதம்... நல்லதே நடக்கிறது... நன்றி இறைவா... 🙏
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
ஓம் சரவண பவ💚💚
உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க உள்ளம்
உருகுகிறது அம்மா😊❤
அம்மா என் மகன் பிறந்தநாள் ஆசிர்வாதம் பன்னுங்க ள்
Rombo nandri Amma unga speech manasuku santhosham ma iruku thank you maa❤❤❤❤❤
கருணை வள்ளல் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடியே துணை ❤️ சகோதரி அவர்களுக்கு எனது வணக்கம் 🙏 சுவாமிகள் ஞான சரித்திரத்தை படித்துவிட்டு மேடைகளில் பேசினால் நல்லது நடக்கும்!!!.
சுவாமிகள் அவதரித்த ஊர் இராமேஸ்வரம்.
முனீஸ்வரன் மீது பாடச் சொன்னது முனியை முருகனாக எண்ணி பாடலமே என்று விண்ணப்பித்தார் முனியாண்டி பிள்ளை. சுவாமிகளும் அப்படியே பாடினார். முனியை முருகனாக பாடினார் . நாகநாதர் சிவாலய கும்பாபிஷேகம் விழா தரிசனத்திற்கு செல்லும் வழியில் படகில் செல்லும் வழியில் முனிவர்கள் சிவசிவ மந்திரத்தை உச்சரித்தனர் . அப்போது ஸ்ரீமத் சுவாமிகளின் நாவையும் பற்றிக் கொண்டது சிவசிவ மந்திரம். நன்றி!! .
ஸ்ரீமத் சுவாமிகளுடைய ஞான சரித்திர புத்தகம் திருவான்மியூரில் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு KARUNAI VALLAL PAMBAN SWAMIGAL RUclips CHANNEL.
ஸ்ரீமத் சுவாமிகளின் அபிமானி.
🙏🙏🙏🙏
👃👃👃👃👃👃 Thanks to speaker and organized Team.. Good work.
அன்புடிய சகோதரி அவர்களுக்க வணக்கம் உங்களுடைய பதிவை பார்ப்பேன் சந்தோஷம்மா என்னூடைய மகனுக்கு திருமணம் 12 ஆண்டுகள ஆகிவிட்டது இருந்தாலும் என் மகனும் மருமகளும் இருவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள் இருந்தும குழந்தை வரம் கிடைக்கவில்லலை நீங்கள் முருகனிடம் எங்களுக்குக்காக பிராத்தனை செய்ய செய்ய வேண்டும் இறைவனை நன்றி
Please visit orathur village near Maduranthakam.The Marundhewarar temple swapna varahi sannidhi ❤
Krithigai viratham irundhu parunga nambikaiya thodarnthu
குழந்தை வரம் தரும் பதிகம் பாட நிச்சயம் ஈசன் வரம் அருள்வார்
வேல்மறல் படியுங்கள் அன்பரே 🙏🙏🙏🌺
அற்புதமான விளக்கம். மிக்க நன்றிங்க அம்மா !!
I went to this temple recently and now you are speaking about him
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
அற்புதமான பதிவு நன்றி🙏
🙏🙏🙏Om sivaya nama .om saravana bava🙏🙏🙏. Iniya kaalai vanakkam amma.
ஓம் சரவண பவ
கந்தா
கதிர்வேலா
கார்த்திகேயா
காங்கேயா
குகனே
அக்னிபு
சேனானி
மஹாசேனானி
சரவணனே
சண்முகனே
சுப்பிரமணியோம்
அருணகிரிநாதர்,
பாம்பன் சுவாமிகள் போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤மிகமிக அருமை❤❤❤
❤ஓம் சரவண பவ❤
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நற்பவி
Upload the full vedio please. U r the inspiration for me .
இந்த பதிவை வழங்கியதற்கு மிக்க நன்றி அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏🌹🌹
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
🙏🌹🙏🌹🙏🌹❤️
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம்
மிக்க நன்றிகள் குருமாதா 🙏
முருகா சரணம்❤❤❤❤ ஓம்ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச குருப்யோ நமே நமஓம்❤ ஓம்சரவணபவாயநமஓம்❤
சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ...🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏
Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வேல் மாறல் பற்றி பதிவிடுங்கள் 🙏🙏🙏
Excellent speech Mam.......u r awesome
My mother is admitted in hospital and will have to go through a surgery. Please pray or give your blessings for my mom’s physical health, emotional health and recovery.
இறைவன்அருளால்நல்லபடியாககுணமாகட்டும்ஃஹி
Prayers for your mother's health recovery 🙏🙏🙏
@@chitrasuresh1755 கண்டிப்பாக்வேண்டுவோம்ஃமுருகன்துணையுடன்ஃஹி
Thanks all for your prayers and blessings, her surgery is completed and discharged from hospital. She is recovering slowly. Thank you all very much
@@krithikaraj8836 ஓகேமேடம்ஃநல்லபடியாகபார்த்துக்கொள்ளுங்கள்ஃநல்லதேநினைப்போம்
Nandri amma arumayaga irundhadhu ungal urai pamban swamigalaibpatri neengal kooriyadhu arumai
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா 🦋
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
அம்மா உங்களின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் அம்மா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
வெற்றிலை தீபம் பற்றி பதிவு தாருங்கள்... please amma....
எல்லாம் வல்ல இறைவன் திருவருள் சரவணபவ🎉
அருமையான தகவல்
ஓம் சரவணபவ
Namakkal district, Kolli Hills, Maasi Periyanna Swamy, Anna Kamatchi Amman Varalaru & Valipadu seiyum muraikal patriyum koorungal Amma
Thank you
ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
Fantastic message madam, please upload full video. Om saravana bhava. Om kumaragurudasa gurubyo namaha
Amma arumai ungal sorpozhivu
Hi Amma please tell us about valpuri vinayagar and edampuri vinayagar which one we can have in home poojai
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ🙏
எங்கள்குருநாதர்.மிக்கநண்றி.அம்மா❤❤
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகா
அம்மா நமஸ்க்காரம் உங்களுடன் அடியேன் கைலை வரனும் நான் திருவாரூர்
Madam voice is similar like Honourable Jayalalitha mam
Yes
காலை செந்தமிழ் வணக்கம் அம்மா .. _^_
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
Arumai mam Arupotham Amma nanri Amma unggalukku 👏👌👍💖🙏🙏🙏💕💕💕
சந்தோஷம்மா❤ஹி
இனிமையான பதிவு
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சரவண பவ
பாம்பன் சுவாமிகள் ஐயா அவர்கள் பாம்பனில் இருக்கும் பாலசுப்ரமணிய கோவலில் உள்ள முருகனை வழிப்பட்டு வந்தார். நூற்றாண்டு கடந்த அந்த முருகனை மக்களுக்கு தெரியவில்லை
நீங்கள் உரையாடல் nice
ஓம் சரவண பவ
வணக்கம் அம்மா பாம்பன் சுவாமிகள் அருளிய பதிகம் பற்றிய பதிவு அருமை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.
எங்கள் ஊர் அருகில்தான் உள்ளது சித்ரா பௌர்ணமி சுவாமிகள் குருபூஜை கந்தசஷ்டி சிறப்பாக இருக்கும்
கந்தர் அலங்காரம் 100 பாடலின் விளக்கத்தை Update pannunga na dailyum kandhar alangaram kekkaran athan artham therinjukanum virupapadaran
சத்தியமாவது சரவணபவவே🙏
ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்
Vetrivel muruganukku arogara
பாம்பன் சுவாமிக்கு முருகப் பெருமான் நேரில் தரிசனம் கொடுத்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன் வலசையில் ஆலயம்உள்ளது சுவாமிகளின் திருவுருவச் சிலை உள்ளது
Yesss..rameshwaram pogum pothu antha temple poitu vandhom...semma peaceful place.....nalla vibe....
முகூர்த்த மாதங்களில் அதிகமாக திருமணங்கள் நடைபெறும் ஆலயம் . சித்ரா பெளர்ணமி பாம்பன் சுவாமிகள் குருபூஜை கந்தசஷ்டி விரதம ஆறு நாட்கள் ஆலயத்தில் தங்கி இருப்பார்கள் பங்குனி உத்திரம் விசேடமாக இருக்கும் பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானை நேரில் தரிசித்த இடம் அதனால் தான் முகப்பெருமான் பாம்பன் குமர குருதாசத என் அழைக்கப்படுகிறார்.
அரியமான் கடற்கரைக்குஅருகில் உள்ள ஊர்தான் பிரப்பன்வலசை
Amma innum podunga sorpoliviu amma ✨✨✨🌾
Mam murugan god will slove all problem.pray daily
ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்
Bala tiripura sundari tayar patri oru video podunga amma
Epidi bala tirupura sundari padipuku ethra deivamaga vilanguranga
Good morning amma 🙏❤️
ஓம் சரவணபவ🙏🙏🙏🕉️🕉️🕉️
Nanrikal akka 🙏 thanks 👍
ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி ❤❤❤
காலை வணக்கம் அம்மா ❤😊🎉
முத்தாலம்மன் வரலாறு பற்றிய பதிவு தாங்கள் அம்மா
உவரி சுயம்புலிங்கம் சுவாமி வரலாறு பதிவிடுங்கள் அம்மா 🙏🙏🙏
Sollunga amma.please.amma.
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் எறுமுகம் 🙏🙏
Good morning sister 😊❤🎉
அக்கா வைபவ லட்சுமி பூஜை பற்றி சொல்லுங்கள்.
Pl upload the full video soon. Kindly i request