எடப்பாடிக்கு நாள் குறித்த ஜெயக்குமார்! பின்னால் நடக்கும் பகீர் திட்டம் - Nanjil Sampath Interview
HTML-код
- Опубликовано: 6 июн 2024
- #MGRTV #ops #opanneerselvam #eps #edappadipalanisamy #admk #admknews #annamalaibjp #amitshah #spvelumani #cvshanmugam #sengottaiyan #admkvsbjp #modi #mkstalin #dmk #electioncommissionofindia #election #elections2024 #opsvseps #sasikala #ttvdhinakaran #aiadmk #jayakumar #exitpoll #exitpoll2024 #tamilnadu #loksabhaelection2024 #bjp #bjpindia #bjpvsdmk #bjpnews #nanjilsambath #nanjilsampathinterview
நமது சமூக வலைதள குழுக்களில் இணைவீர்
Follow us and Give Your Support
FACEBOOK :
/ kcpadmk
TWITTER :
/ kcpalanisamy1
INSTAGRAM :
/ kcpalanisamyaiadmk
MGRTV RUclips:
/ @mgrtv_aiadmk
Koo:
www.kooapp.com/koo/kcpalanisa...
Hoote:
hoote.page.link/Wu6jqXwMF6tuG...
Telegram :
t.me/joinchat/qgZz7zqEmYthMTNl
Linkedin:
/ kcpalanisamyaiadmk
Google Podcast:
podcasts.google.com/feed/aHR0...
WhatsApp NUMBER : 75300 01234
Every Sunday@11:00AM and Wednesday@5:30PM
Join Zoom Meeting Us
us02web.zoom.us/j/5945119322
Meeting ID: 594 511 9322
நாஞ்சில் சம்பத் கூறியது சரியான கருத்து
இவருக்கு.ஒருபதவியும்கிடைக்கவில்லயை
நன்றி கேட்டவன் நய வண்சகன் எடப்பாடி
A i ad m k general secretary pathavikku varughindraya?
திரு எடப்பாடி அவர்கள் தன்னை, எம்ஜிஆர், ஜெயலலிதா போல நினைத்ததற்கு இந்த தேர்தல் நல்ல பாடம் கற்றுதந்தது.
அவன..... அவர்கள்... னு சொல்ல கூட தகுதி இல்லாத பயல்
Innum appadi thaan nenaikiran. I can't bear that.
Nice speech after a long time. 😂
Very clear talk. True.
ஐயா நீங்கள் திரு வைகோ அவர்களுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருந்தீர்களா என்பதை உங்கள் மனதை தொட்டு சொல்லவும்
நாம் தமிழருக்கு கீழே போயிருச்சு 😢😢 எங்கே போய் சொல்றது ...ரொம்ப வருஷம் ஆண்ட கட்சி இந்த நிலைமைக்கு போயிருச்சு ....
நாம் தமிழரே எச்ச பைய
நாஞ்சில்சம்பத்சொல்வது 100%உண்மை
எடப்பாடியை விரட்ட வேண்டும்.
எடப்பாடு பழனிச்சாமியே கட்சியை விட்டு வெளியேறு. உன்மை தெண்டர்களிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும்.
எடப்பாடி விலக வேண்டும்
எடப்பாடியை விரட்ட வேண்டும்
எட்டுத் தோல்வி எடப்பாடி இனி ஒன்பது தோல்வி டெட்பாடியார் என அழைக்கப்படுவார்
துப்பினா துடைப்பாரு எடப்பாடி
நான்ங்கு எருதுகளும் ஒரு சிங்கமும் என்ற கதைதான், இல்லையென்றால் திமுக 40 லிலும் காலியாகி இருக்கும் அதற்கும் எடப்பாடியே முழு பொறுப்பு.
இப்புடிச்சொன்ன பத்து பிக்காலிகள் நீயும் ஒன்று
அண்ணன் சொல்றது சரியான வார்த்தை🎉🎉🎉
எடப்பாடி தலைமை வைக்கிற வரைக்கும் கட்சி அழிந்து நாசமா போகப்போகுது
சரியான கேள்வி. எடப்பாடி பதவி விலக வேண்டும் அதிமுக அழிவு பாதைக்கு செல்கிறது😢😢😢😢
எடப்பாடி இல்ல எட்டப்பன் நம்பிக்கை தூரோகி தநாடு மக்கள் மற்றும் உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் இபிஎஸ் க்கு ஒட்டு போட மாட்டார்கள் இபிஎஸ் அதிமுக காலாவதியாகிவிட்டது இன்னும் படுதோல்வி சந்திக்கும்
9oooooo
Neeyellammanusadavayakaluda
நாஞ்சில் சம்பத் பேசியது உண்மை.. 100./
சரியாக சொன்னார்
நாஞ்சில் சம்பத் அண்ணா வணக்கம் நான் 1972-இல் புரட்சித் தலைவர் அவர்கள் கட்சி ஆரம்பித்த அன்று முதல் இன்று வரை புரட்சித்தலைவரின் தொண்டனாகவே இருந்து வருகிறேன் ஆனால் இந்த எடப்பாடியை என் போன்ற தொண்டர்கள் யாரும் மன்னிக்க மாட்டோம் எடப்பாடி பதவி விலகிக் கொண்டு நல்லவர்களுக்கு பாதையை அமைத்துக் கொடுப்பதே எடப்பாடி செய்த பாவங்களுக்கு மன்னிப்பு ஆகும்
திரையுலகில் தான் சம்பாதித்த பணத்தை கட்சிக்காக எம் ஜி ஆர் எங்கே அன்னக்காவடிகளாக இருந்து அதிமுகவில் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து வைத்திருக்கும் எடப்பாடி கூட்டம் எங்கே
எடப்பாடி தலைமையில் இருக்கும் வரை அண்ணா திமுக உருப்படாதே
100% உண்மையிலும் உண்மை!... 👆🏾👆🏾👆🏾
Sir, u r 101% right. But no one is there in the party to accept this truth...
எடப்பாடி இருக்கும் வரைதான் டிஎம்கே முன்னேறும்
அ தி முக டில்லி க்கு அடிமையாக
இருக்க கூடாது
திமுகவிடம் பணம் வாங்கிட்டாங்க கட்சி எப்படி போனா அவங்களுக்கு என்ன
இந்த ஆளு எல்லா கட்சியிலும் இருந்தாரே... ஆனா சொல்றது சரியான கருத்துதான்.
கம்பிரமா இருந்த அஇஅதிமுக எடுபுடி வந்து கேவலமான கட்சியாக மாற்றிவிட்டான்.????? கேள்விகுரி ஆகிவிட்டது MGR அம்மா கட்சி😭😭😭
கம்பீரமாக இருந்த கட்சியை தலை குனிய செய்த எடப்பாடி
🎉 எடப்பாடி உடைய ஈகோ
அண்ணன் நாஞ்சில் சம்பத் அண்ணன் அவர்களுக்கு நன்றி அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிற வரைக்கும் அண்ணா திமுக என்ற கட்சி அளிக்கும் வரை அவன் ஓய மாட்டான் இனி நாம எல்லாம் பேசி என்ன ஆகப் போகுது முடிஞ்சது முடிஞ்சு போச்சு அந்தக் கட்சி அழிப்பது மட்டும் தான் அவங்களுடைய என்னமா இருக்கு நீ மக்கள் கையிலயும் தொண்டர்களின் கையிலும் தான் இருக்கு தொண்டர்கள் விழுந்து எழுச்சியோடு போராடினால் தான் அந்த கட்சியை காப்பாற்ற முடியும் எடப்பாடி பழனிச்சாமியை போன்ற இப்போது வைத்திருக்கும் தலைவர்களை அனைவரையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் அப்பொழுதுதான் புரட்சித்தலைவர் கட்சியை காப்பாற்ற முடியும் இல்லையென்றால் அந்த கட்சி இருந்த தடமே தெரியாமல் ஆக்கிவிடுவார்கள்
நாஞ்சில் ஒரு............ பல கட்சிகளுக்கு சென்று வருவபவர்.அவரைப்பற்றி கண்டுக்க வேண்டாம்.இன்று இங்கு நாளை எங்கோ
ஒன்றுபட்ட அதிமுக உருவாக எடப்பாடி வழிவிட வேண்டும். அந்த ஒரு நபரின் அச்சமும் அகங்காரமும் மட்டுமே தடை.
துரோகத்தின் ஒட்டுமொத்த உருவம் எடப்பாடி
எடப்பாடி மட்டும் இல்லை முன்னாள் அமைச்சர்கள் கட்சியை விட்டு தொரத்தவேண்டும் நாங்கள் கட்சி தொண்டர்கள்
நாஞ்சில் சம்பத். அண்ணன் சொல்வது ரொம்ப சரி சசிகலா தலைமையில் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் கட்சி 100 parcent வெற்றி கிடைக்கும்
தொடர் தோல்வி எடப்பாடி பதவி விலக வேண்டும்
எடப்பாடி ராஜினாமா பண்ணிட்டு வேற யாரும் உட்கார வைக்கணும்
உருப்படியான கருத்து சம்பத்
சரியான பதில் தான் உங்கள் கருத்து சரியான து
அவனுக்கு பழனிச்சாமிக்கு சூடு சொரணை இருக்காது.
Uruppafathsvan
இடைத்தேர்தலில் (விளவங் காடு) 5267 வாக்குகள் மட்டும் கிடைக்கிற அளவு ஆளுமை கொண்ட EPS ம் அவருக்கு பக்க பலமாக இருக்கும் அனைவரும் பொறுப்புகளை ராஜினமா செய்ய வேண்டும் கழக வேஷ்ட்டியை கட்டக் கூடாது.
நன்றி கெட்ட எடப்பாடி தலைமையில் இருக்கும் வரை கட்சி வெற்றி பெற்ற முடியாது தலைமை மாறினால் வெற்றி நிச்சயம்
முழுமையாக நிராகரிக்கப்பட கூடிய எடப்பாடி
100% Correct
நன்றி இனமான சொந்த சொந்த அண்ணார் அவர்களே தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை அண்ணன் அவர்கள் நின்று இருக்க வேண்டியதில்லை
Good,100% unmai
எடப்பாடி திடிர் டெல்லி பயணம்.ஒரு வேலை 10 ம் தேதி மோடி பிரதமர் ஆக முடியாமல் போனால் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் பதவி கொடுப்பார்களா
siruchu vayiru valikudhu brother 😅😅
😅😅😅😅 ayioo ayioo
Super
வணக்கம் நாஞ்சில் ஐயா
நல்ல மனிதர்கள் பேட்டி எடுக்கவும்
எடப்பாடிவெளிஏரிநாள்.கட்சிஒண்றுபட்டு.கொடிகட்டுபறக்கும்
சிலுவம்பாலயம் பழனிச்சாமி ஊர்ல போய் ஏர் ஓட்டவேண்டியதுதான்.ஆவடி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
உண்மை சொன்ன sir ku நன்றி
உண்மையான பேச்சு அதுதான் உண்மை கூட எடப்பாடி ஒரு தலைவன் அல்ல
தீம்கா..ஜெயிக்கவெச்சது..எடப்பாடிதான்
Eps கட்சிய விட்டு விலகவேண்டும்
வினை விதைத்தவன் வினை அறுப்பான். அடுத்தவன் முதுகில் குத்திய எடப்பாடி அரசியல் வாழ்க்கை பூஜ்ஜியம் தான்
கட்சியைத் thondarkal இடம் ஒப்படைக்க வேண்டும்.
நல்லா கேளு. என்னதான் உங்கள் மீது விமர்சனம் இருந்தாலும் மக்கள் கேட்க நினைக்கிற கேள்வியை நன்றாக கேட்டீர்கள்
எடப்பாடி பழனிச்சாமி இந்த அண்ணா திமுக ஒழிக்காமல் தூங்க மாட்டான்
Super super
எடப்பாடி தலைவர் இல்லை........
அவர் ஒரு மேஸ்திரி.........
சசிகலா is the original owner.......
எதுக்கு....
நாசமா பொச்சி இரட்டை இலை எடப்பாடி உடனை ராஜிநமாசெய்
நாஞ்சில் சம்பத் அவர்களின் நேர்காணல் மிகச் சிறப்பு
அருமை அருமை🎉🎉🎉🎉🎉❤❤❤❤
நாஞ்சில் சம்பத் கூறுவது அனைத்தும் உண்மை
🎉
மோடி அவர்களே சுவாமி விவேகானந்தர் தான் காப்பாற்றினார் மிக விரைவில் ஆயி அதிமுகவிற்கு இளம் தலைவர் வரப்போகிறார்
உண்மை உண்மை நான் ஆண்டிபட்டி தொகுதியை சேர்த்தவன்.அதிமுக அரசியல் வரலாற்றில் 2024 MP தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக வாங்கிய ஓட்டு 31000 தான் சதவிகத்தில் பார்தால் 17% 1980ல் வாங்கிய சதவீதம் 69%
ஆண்டிபட்டியில் லோகீராஜன் வரதராஜன் எனகன"செய்கிறாா்கள் பழனிச்சாமியிடம் பணம் ஒதுங்கி கொண்டாா்கள்
Super sir
Super speech❤❤
பேசும் போது வார்த்தைகளை
விடாதே நான் அதிமுக அல்ல
நீ மனிதனே அல்ல
என் மாவட்ட தில் பிறக்க
அருகதை இல்லாதவன்
Yes சரி
உண்மை
எடப்பாடி ஓரம் போ கட்சி நாசமா போயிடும் ராஜினாமா செய்
எடப்பாடி தான் பொறுப்பு ஏற்கவேண்டும்
வாழ்த்துக்கள் சார்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Naravayan
ETTTAPPN GROUP OLIKANUM
அருமையான பதிவு
Super..sir
எடப்பாடி பழனிச்சாமி நல்ல ஜாதியில் பிறந்தவனாக இருந்தால் செத்துடுவான்
என்ன பெரிய தோல்வி இல்லாமல் சின்ன தோல்வியா? என்னப்பா கேட்கிற கேள்வி? சின்ன பிள்ளைக்கு கூட தெரியும், இது பெரிய தோல்வி என!!!!!
துரோகத்துக்கே துரோகிசாமி எடப்பாடி ரோசம் என்றால் என்ன என்று கேட்கும் ஆள்
கட்சி நாசமாக போனாலும் எடப்பாடிக்கு அதைப்பற்றியெல்லாம் எந்தக்கவலையும் இல்லை ஏனென்றால் பணபலம் ஐயா சொல்லுவது 100 உண்மை நான் 6 மாதம் முன்பே இந்த நிலைவரும் என்று சொன்னேன் அதோபோல் கட்சி அடிபாதாலத்தில் இதை சொன்னால் வாக்கு சதவிகிதம் அதிகம் என்று ஒரு கேவளமான பேச்சு இந்த வாக்கு எடப்பாடிக்கு இல்லை எம்ஜிஆர் அம்மா அவர்களுக்கு போட்ட வாக்கு இன்னும் எந்த நிலை பார்ப்போம்
நான் உண்மை அதிமுக தொண்டன் பொது சொத்தை என் சொத்து என்று உரிமை கொண்டால் பலன் கிடைக்கவே கிடைக்காது
Super 👌
👍👌
💯
Super Nanjil
100%correct..😢😢
Very very Correct Message Aiyya 💯🌹🙏
எடப்பாடி ஜெயக்குமார் உதயக்குமார் இருக்கும் வரை கட்சி தோல்விதான்
ஒன்றுபட்ட அதிமுக வர வரைக்கும் இந்த தோல்வி நீடித்து இருக்கும்
Iya you are also brave
நாஞ்சில் சம்பத் சம்பத் செல்வது பாரதிய ஜனதாவும் அதிமுகவும் கூட்டணி அமைத்திருந்தால் தென் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக அளவு வாக்குகளை பெற்றிருக்கும்
U r political bayilvan
Echa
U were in mdmk ,enjoyed , was in admk ,enjoyed , now in dmk, still enjoying ,capital is his Mouth AND SPEACH . Nothing else .Nanjil land gave Nanjil Manokaran a decent and respectable leader .And how about mr najil Sampath ? Can we compare ?
காலம் கனியும்
எடப்பாடி பழனிச்சாமி, waste
குரங்கு கையில் சிக்கிய பூமாழை போல், எடப்பாடியிடம், அதிமுக சிக்கி சின்னாபின்னமாகிறது. ஆண்டவா!
விழும்😊
சின்னம்மா பொதுச் செயலாளர் எடப்பாடி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் இப்படி இருந்தா எல்லாத்துலயும் வெற்றி பெறலாம் இல்லைன்னா படுதோல்வி அடையும்
ஏடபாடி ராஜினாமா செய்ய வேண்டும் பொது செயளாலர் பதவி தொண்டன் தேர்ந்தெடுக்க வேண்டும்
நீங்கள் நேர்மையான அரசியல் வாதியா
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் அமைப்பு முறை மீண்டும் வரவேண்டும்.