We should be our role model don't allow any to this role in our life so we should become the role model of others so remember don't allow any one to play part in your life
No not that இந்த தியானத்தில் ‘ஸோஹம்’ என்னும் அஜபா மந்திரத்தை மனதில் எண்ணிக்கொண்டு சுவாசத்தை இழுத்துவிட்டுவர வேண்டும். சுவாசத்தை உள்ளே இழுக்கும்போது ‘ஸோ’ என்ற மந்திர எழுத்தை மனதில் எண்ணி இழுக்க வேண்டும். சுவாசத்தை வெளியேவிடும்போது ‘ஹம்’ என்ற எழுத்தை மனதில் எண்ணி வெளியே விட வேண்டும். இது ‘செபிக்காத மந்திரம்’ என்று சொல்லப் படும் அஜபா ஜெப தியானமாகும். மனதை ஒருநிலைப் படுத்த் எந்த தியானத்தையும் தெளிவாக தெரிந்து கொண்டு செய்யலாம்
வணக்கம் தியானம் செய்து முடித்த உடனே என்னுள் சலங்கை ஒலி சங்கொலி மயில் கூவுது புல்லாங்குழல் இசை மத்தள ஓசை குப்பு இசை மணியோசை இந்த ஒளியெல்லாம் என்னுள் ஒலித்தது
இந்த செயலின் அறியாமையை என்னவென்று எனக்கு புரியவில்லை ஆனால் எனக்கு உங்களுடைய விளக்கம் எனக்கு ஆனந்தத்தை அளித்தது இதை நான் வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை நன்றி கோடான கோடி நன்றிகள்
நான் தியானம் செய்யும் போது திடீரென்று மின்னல் போன்ற ஒளி வருகிறது அந்த நிகழ்வு வந்தவுடன் சுய உணர்வு இல்லாமல் ஆகி விடுகிறது எங்கே இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இருக்கிறது
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஒலி கேட்கும். அது மெல்லிய சப்தமாக இருக்கும் .அது மட்டுமல்லாது அது ஒரு பேரானந்த நிம்மதியை விவரிக்க முடியாத ஒரு ஆனந்த நிலையை தரக்கூடியதாக இருக்கும்.நன்றி.,வாழ்க வளமுடன் !!!
பகவான் ஓஷோ இந்த பிரபஞ்சம் வழங்கிய வைர பொக்கிஷம் அவரை வணங்கி வாழ்வோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🎆🎆🎆🎆🪷🪷🪷🪷🪷
மிக நன்றி அருமை சகோதரி அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🍎🙏
Valga valamudan nandri nandri 🙏🙏🙏
நன்றி.,வாழ்க வளமுடன்🙏
thank you🙏
சிவாயநம அம்மா🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Thanks maam
Thank you very much.,vazhga valamudan!!!
நன்றி 🙏
நன்றி.,வாழ்க வளமுடன் !!!
நன்றி வாழ்க வளமுடன்
Thank you.,vazhga valamudan!!!
மிகவும் அருமை நன்றிகள் பல
நன்றி.,வாழ்க வளமுடன்🙏
மிக்க நன்றி.
நன்றி.,வாழ்க வளமுடன் !!!
Great great
நன்றி .,வாழ்க வளமுடன்!!!
super explaination 🙏👌🙏🙏
Thank you so much 🙂
Naan amaithiyayum irunthaalum pirapancha satham kuudipoochu
anubathirukkiren indha kuralai
very nice., Vazhga valamudan!!!
We should be our role model don't allow any to this role in our life so we should become the role model of others so remember don't allow any one to play part in your life
From germany
Ninge kettu irukingala Akka?
Antha kural yarudayathu?
Kadavulai pesa vaike mudiyuma kaa?
Inner voice means Nadha olli ,isin it? Edai taan ajaba endru sollurangale.pl reply.
No not that
இந்த தியானத்தில் ‘ஸோஹம்’ என்னும் அஜபா மந்திரத்தை மனதில் எண்ணிக்கொண்டு சுவாசத்தை இழுத்துவிட்டுவர வேண்டும். சுவாசத்தை உள்ளே இழுக்கும்போது ‘ஸோ’ என்ற மந்திர எழுத்தை மனதில் எண்ணி இழுக்க வேண்டும். சுவாசத்தை வெளியேவிடும்போது ‘ஹம்’ என்ற எழுத்தை மனதில் எண்ணி வெளியே விட வேண்டும்.
இது ‘செபிக்காத மந்திரம்’ என்று சொல்லப் படும் அஜபா ஜெப தியானமாகும்.
மனதை ஒருநிலைப் படுத்த் எந்த தியானத்தையும் தெளிவாக தெரிந்து கொண்டு செய்யலாம்
We cannot see mind in scan but feel sound
🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓
நன்றி.,வாழ்க வளமுடன்!!!🙏
Mam ungalukku antha anubavam iruka?🙏
வாழ்க வளமுடன் !!!கேட்க முடிந்தது .மனதை நுண்ணிய நிலையில் வைத்து தவம் இயற்றும் பொழுது கேட்க முடிந்தது.
Why this add ditabence???
வணக்கம் தியானம் செய்து முடித்த உடனே என்னுள் சலங்கை ஒலி சங்கொலி மயில் கூவுது புல்லாங்குழல் இசை மத்தள ஓசை குப்பு இசை மணியோசை இந்த ஒளியெல்லாம் என்னுள் ஒலித்தது
மனம் அமைதி நிலைக்கு வந்ததை ஆழ்மனம் ரசித்திருக்கிறது ...
இந்த செயலின் அறியாமையை என்னவென்று எனக்கு புரியவில்லை ஆனால் எனக்கு உங்களுடைய விளக்கம் எனக்கு ஆனந்தத்தை அளித்தது இதை நான் வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை நன்றி கோடான கோடி நன்றிகள்
Naan oru cilinikil irunthean amaithyana idam oru kaaddi naduvil irunthathu. Naan payaththil roomukkul adi eaduththu vaithean appo 5 murai Om enra manthiram kaaddi oliththathu Enakku nadakkum earpaddathu aluthean sivane enkayappa irukireenka. Enru keaddu aluthean iraivan irukiraar enru kaaddinaal 🔱❤️
Fgg
நான் தியானம் செய்யும் போது திடீரென்று மின்னல் போன்ற ஒளி வருகிறது அந்த நிகழ்வு வந்தவுடன் சுய உணர்வு இல்லாமல் ஆகி விடுகிறது எங்கே இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இருக்கிறது
தியானத்தின் உண்மையான நிலையே தன்னுணர்வற்ற நிலைதான் ஐயா!!!தியானம் உங்களுக்கு தெளிவாக கிட்டுகிறது ...வாழ்க வளமுடன்!!! நன்றி
வாழ்க வளமுடன் நான் தியானத்தில் கேட்டேன் சலங்கை ஒலி சத்தம் அது தானா
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஒலி கேட்கும். அது மெல்லிய சப்தமாக இருக்கும் .அது மட்டுமல்லாது அது ஒரு பேரானந்த நிம்மதியை விவரிக்க முடியாத ஒரு ஆனந்த நிலையை தரக்கூடியதாக இருக்கும்.நன்றி.,வாழ்க வளமுடன் !!!
ORNAMENTAL & ANCHOR inner sounds Spell SIVA SIVA