முடிந்தது என்று சோர்ந்து போகாதே காரியங்களை கர்த்தர் வாய்க்கப்பண்ணுவார் காரிய சித்தி கர்த்தரால் வரும்
HTML-код
- Опубликовано: 14 окт 2024
- / @holybiblemessage-cz8ny "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"..
ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன்....
@latheisha_kenisha #kidstube360 @kidstube360
Amen
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1
Amen amen
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
சங்கீதம் 27:1
Amenappa
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
Amen 🙏
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1
en makaluku oru male baby tharuvatharga jepungal iyya
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
ரோமர் 12:17
Amen
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
சங்கீதம் 27:1