நமஸ்காரம் சுவாமி ரொம்ப அற்புதமான சொற்பொழிவு கேட்கறதுக்கு எங்களுக்கு பெரிய பாக்கியம் செய்திருக்கணும் கம்பராமாயணத்தை மிக எளிமையாகவும் அதே சமயத்துல பலரும் தொடாத விஷயங்களை எல்லாம் நல்ல தெளிவாகும் சொன்னீர்கள் சுந்தரகாண்டத்தில் அனுமனே சீதையிடம் இடத்துல ராமாயணத்தை சொல்லுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம் , அனுமன் உபாசகராக இருக்கக்கூடிய தாங்கள் இந்த ராமாயணத்தை சொன்னது நாங்க கேட்கிறது பெரிய பாக்கியம் என்று நினைக்கிறேன் . தங்களுடைய 102 பதிவுகளையும் முழுமையாக கேட்ட ஒரு மன நிறைவு கிடைத்திருக்கிறது சுவாமி இன்னும் பலமுறை தோணும்போதெல்லாம் அதை எடுத்து கேட்க வேண்டும் என்று மனம் நினைக்கிறது இந்த ஞான தானத்தை வழங்கிய தேவரீர்னுடைய திருவடிக்கு தண்டம் சமர்ப்பிக்கிறோம்🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம்
நமஸ்காரம் சுவாமி ரொம்ப அற்புதமான சொற்பொழிவு கேட்கறதுக்கு எங்களுக்கு பெரிய பாக்கியம் செய்திருக்கணும் கம்பராமாயணத்தை மிக எளிமையாகவும் அதே சமயத்துல பலரும் தொடாத விஷயங்களை எல்லாம் நல்ல தெளிவாகும் சொன்னீர்கள்
சுந்தரகாண்டத்தில் அனுமனே சீதையிடம் இடத்துல ராமாயணத்தை சொல்லுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம் , அனுமன் உபாசகராக இருக்கக்கூடிய தாங்கள் இந்த ராமாயணத்தை சொன்னது நாங்க கேட்கிறது பெரிய பாக்கியம் என்று நினைக்கிறேன் .
தங்களுடைய 102 பதிவுகளையும் முழுமையாக கேட்ட ஒரு மன நிறைவு கிடைத்திருக்கிறது சுவாமி இன்னும் பலமுறை தோணும்போதெல்லாம் அதை எடுத்து கேட்க வேண்டும் என்று மனம் நினைக்கிறது இந்த ஞான தானத்தை வழங்கிய தேவரீர்னுடைய திருவடிக்கு தண்டம் சமர்ப்பிக்கிறோம்🙏🙏🙏
ஜெய் ஸ்ரீ ராம்
thankyou sir