"ISI-China குறியில் தமிழகம்" திடுக் ஸ்கெட்ச்! ஓடிவந்த Ajit Doval! | Lt Col Thiagarajan Interview
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- #Chanakyaa #ajitdoval #china #jaishankar #isi #rnravi #modigovt #externalaffairs #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
தமிழ்நாட்டில் நாட்டுப்பற்று இல்லா அரசியல்வாதிகள் ஓட்டுக்காக ஆடும் நாடகம்
கட்டாயம் நமது ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களின் பதவி தொடர்வது நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் நமது தமிழகத்தில் அபாயம் அதிகமாக உள்ளது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்பது உறுதி.
நமது பாரதம் பாது காக்க ஒன்றாக செயல் படுவோம். ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம்
3 பக்கம் கடல் :கடல் வழியே அந்நியர்கள் ஈசீயாக வரலாம்.தேப்பற்றுள்ள மக்கள் கடற்கரை ஏரியாவில் வாழ்ந்தால்தான் இந்தியா ம இந்தியர்கள் பாதுகாப்பாக வாழ முடியும்
தமிழகம் சில வருடங்கள் முன்பே தீவிரவாதிகளுக்கு வெகு பாதுகாப்பான, வசதியான இடமாக மாறிவிட்டது உண்மையில் அருமையான புகலிடமாக இன்றும் இருக்கிறது. தீவிரவாதிகள் பொருளாதார மையமாக இருக்கிறது
குறிப்பாக இஸ்லாத்தின் தீவிர பற்று காரணமாக பல இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளுக்கு உதவுகின்றனர்.
உள்நாட்லேயே இயங்கும் சில அர்பன் இடது சாரி தீவிர நக்ஸல்கள் இவர்களுடன் அரசியல் தொடர்பு உடையவர்களையும் விசாரிக்க வேண்டும்
தீவிரவாதியை விசாரித்து என்ன செய்ய
தமிழ் நாட்டை ஹிந்தி கார்ன் சட்டம் செய்தாள் அதெப்படி ஜனநாயகம்.
தமிழன் எல்லோருமே கேனக்கூதியா?
கேரளா வந்து ட்ரைனிங் பன்ணி தமிழ் படிக்க வைத்து பங்களாதேஷ் கரர்கள் உள்ளே வந்து விட்டார்கள் சிலர் அடைக்கலம் கொடுத்து வருகிரர்கள் இது பெரிய அட்சுறுதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு ஓர் இந்திய னாக சிரிய ஆலோசனை நமது நாட்டின் ஒரு குடிமகன் ரேசன் காடு கேட்டு விண்ணபித்தால் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு மூன்று அல்லது நான்கு மாதங்கள் அலைய விட்டு அதன் பின்னர் லஞ்சம் கொடுத்து அதற்கு பிறகு ஏதோ போனால் போகட்டும் என்று ரேசன் காடு கிடைக்கும் ஆனால் ஏங்கோ வெளி நாடுகளில் இருந்து வந்த நபருக்கு எந்தவொரு கேள்வி களும் கேட்பது இல்லை பணம் கொடுத்தால் உடனே கிடைத்து விடுகிறது ரேசன் காடு மட்டுமல்ல எல்லா விதமான காடுகளும் உடனே கிடைத்து விடுகிறது அதை தடுப்பதற்கு ஓரே வழி மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் யாரும் லஞ்சம் என்று வாங்கி விட்டால் உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் இதை செய்தால் ஒரளவுக்கு குற்றம் குறையலாம் மத்திய அரசு செய்வார்களா?. பார்ப்போம் நன்றி
Right
ரேஷன் காட் கொடுப்பது மாநில அரசுகள். பணம் கொடுத்தால் போதும் கிடைக்கும் என்ற மனப்பான்மையை விதைத்த மாநில கட்சிகளின் தேசவிரோத போக்கு காரணமாகிறது. அந்நிய மக்களை உள்ளே வந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை மக்களும் உணரவில்லை. உணர்த்துவது அரசின் கடமை. தேசிய சிந்தனை என்பது ஒரு கட்சிக்கானது என்றும் சிறுபான்மை அரசியல் என்றும் பிரித்து விட்டனர். சுதந்திர தினமும் குடியரசு தினமும் தேச ஒற்றுமை பாதுக்காக்க என்பதை மறந்து விடுமுறை தினமாக மக்களுக்கு காட்டி வருவது கட்சிகளுக்கு மனசாட்சி இன்மையை காட்டுகிறது.
தமிழக மக்களுக்கு மிக கொடூரமான நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே திருந்துவார்கள் எப்போது பணம் வாங்கி வாக்களிக்கறோமோ நாம் திருந்த மாட்டோம்
அறிவார்ந்த அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கவில்லை எனில் கஷ்டம் தொடரும்
படித்த அரசு ஊழியர்களுக்கே அந்த எண்ணம் இல்லாமல் இருப்பது என்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். கிடைக்கிறவரை பணம் சம்பாதிப்போம் என்ற எண்ணத்தை அரசு ஊழியர்களிடம் நிறைந்துள்ளது. எந்த வேலையில் அதிக லஞ்சம் வரும் என்று அறிந்து அதில் சேர ஆர்வமாக உள்ளனர். இப்படி பட்டவர்கள் பள்ளி பருவத்திலிருந்தே தேசபற்று இல்லாமல் வளர்ந்துள்ளனர். அறிவார்ந்த அரசியல்வாதின்னா அது பகுத்தறிவாளர்கட்சிதான் என மக்கள் மனதில் திணித்துள்ளனர்.
பாக் ஒரு கூர்மையான வாள் எனில், இலங்கை மொட்டை வாள்! எதை வைத்து குத்தினாலும் காயம்தான்.😡
இலங்கை சம்பந்தமான சரியான வெளிநாட்டுக் கொள்கை இந்தியாவிற்கும் இல்லை.
அருமையான பதிவு ஜெய்ஷிந்த்
இந்தியர்கள் விழித்துக் கொள்ளவேண்டிய தருணம் ராகுல் காந்தி,மம்தா, நமது முதல்வர், கேரளாவின் முதல்வர் போன்றவர்கள் தமது சுயநலத்திற்காக நமது நாட்டின் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் செயல்களுக்கு உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது
Union Govt. tax devolution between state is a financial terrorism . First union Govt. should treat all the states equally.
புல்வாமா தாக்குதல் எப்படி நடந்தது. ராணுவ வீரர்களை கைவிட்டது யார். போலி தேசியவாதிகள் நாட்டை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆமா ஆமா ஆமா 😮😮😮😮உருட்டு உருட்டு நல்லா உருட்டு மோடி வீட்டு toilet கழுவ நீ ரெடியா இரு
தமிழர்கள் மோடியை எதிர்க்கலாம் 0:23 ஆனால் பிரதமர் மற்றும் இந்தியாவை எதிர்க்கவோ விட்டுக்கொடுக்கவோ மாட்டோம்.
Not all tamilans
மேற்கு வங்காளம் போல் மாறி கொண்டு வருகிறது தமிழ்நாடு
விடியலில் விளைந்த வினை.
Throw Stalin out of power. Everything will be allright
Red giant என்பதே சைனா வை குறிக்கும் சொல். அதன் பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் dmk வைத்து உள்ளனர். 😢😢😢
ஜெய்ஹிந்த் ❤
மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த நிறைய பேர் பங்களாதேஷ் மக்களுக்கு கோவையில் இடம் கொடுத்திருக்கிறார்கள்
😱🥹
Athenna kuripitta matham. Openah muslimnu solunga. Yean muslim area la searching ku ethirpu therivikuranganu ipa puriyutha.
Hindus caste parkuranga. Hindus saganum, nanum BC community than
@@footballtech3291 ஏண்டா கிறித்தவ இசுலாமிய மதத்தில் சாதியே இல்லனு சத்தியம் பண்ணுடா பார்ப்போம்.தேசத்துரோகி...
@@vinupower அந்த எதிர்ப்புக்கு பின் அரசியல்கட்சிகார்ர்கள் இருக்கிறதால்தான் அரசு அதிகாரிகளால் செயல்படமுடிவதில்லை. மீறி செயல்பட்டால் அவர்கள் மிரட்டப்பட்டு மாற்றப்படுகிறார்கள். தேசத்தை காப்பது கூட ஆபத்தை விளைவிக்கும் பணியாகிவருகிறது. தேசபற்றை விதைக்க மறுக்கும் அரசியல்கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். நீதிமன்றங்கள் இந்த நடவடிக்கைகளில் தீவிர எச்சரிக்கையை கட்சிகளுக்கு கொடுத்து தேசத்தை பாதுகாக்கும் கடமை உள்ளது. அரசியல் கட்சி என்ன வேணும்னாலும் செய்யலாம் என்ற அதிகாரம் எந்த சட்டத்தில் உள்ளது. தேசவிரோதமாக செயல்படமாட்டேன் அவ்வாறு செயல்படுவதை தடுப்பேன் என்று உறுதிமொழி எடுத்து பதவி ஏற்று அந்த உறுதிமொழியை மறந்துவிடுவது நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.
JAI JAVAN JAI HIND 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Thanks for the meaningful dialogue! Hope for the best! Jai Hind! Jai Shriram!
தமிழகத்தில் குலசேகரப் பட்டினம் விவெளி ஆராட்சி மைய்ய தொடக்க விழாவின் போது தமிழக அரசின் விளம்பரத்தில் கூட ராக்கெட் மேல் நமது தேசியக் கொடியின் படம் வரைய வேண்டிய இடத்தில் சீனக் கொடியை வரைந்தது விளம்பரம் செய்தனர். தூத்துக்குடி MP திருமதி கனிமொழி அவர்கள் அதையும் நியாயப் படுத்தினார்கள் . மக்களுக்கு ஒன்றும் புரிய வில்லை. மத்திய அரசு விளக்கம் கேட்டார்களா என்று தெரியவில்லை!!!
நாடு முழுவதும் NRC யை முழுமையாக தீவிரமாக விரைவாக நடத்தி ஊடுருவல் காரர்களை கண்டு பிடித்து தயவு தாட்சண்யம் இன்றி அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் அதற்கு அனைத்து மாநில அரசுகளும் மக்களும் ஆதரவு கொடுத்தால் மட்டுமே நாடு பாதுகாப்பாக இருக்கும்!! அதற்கு வேண்டிய சட்டங்களை இயற்ற வேண்டும். Vote Bank Politics இருப்பது வரை சிலர் வெளிநாட்டு கைக்கூலிகளுடன் சேர்ந்து ஆட்சியை மாற்ற பொகிறேன் என்ற பெயரில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் வெளிநாட்டு மேற்கத்திய ஊடகங்கள் Toolkit parties, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் NGO
க்களுக்கு நிதி உதவி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் துரோகிகளை கண்காணிப்பது மிக மிக அவசியம்.
Red giant movies என்பதே சைனா பேர் தான் 😢😢dmk + china கூட்டணி
If DMK / Stalin promises as much ,if not more flow of low grade alcohol & Rs 20 lax compensation for deaths after consuming spurious alcohol ,Periar mann tamilnadu will elect DMK.Midi is in no urgency to end " safe kaa swath ,blabla nonsense ,which is new name for the status quo of corruption & other Goldmals smuggling etc as now established & smoothly machinised. Do u see any earth shaking actions by Midi to change the " ground realities" Wasted 10 years.
Isi சீனா திராவிடம் காங்கிரஸ் எல்லாம் ஒண்ணுதானே....
Good insight 🙏🏼Common public should get more awareness about the importance of nationalism in people heart . Need more reporting like this in channels so that people will get more information about our national defense 🙏🏼🙏🏼🙏🏼
மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடுபகுதிகளிளும்நடமாட்டம்உள்ளதாகதெரியவருகிறது
வாழ்த்துக்கள் 🙏😂
தமிழ் நாட்டில் அவர்களுக்காக வாழும் நிறைய கட்சிகள் உண்டு.
வணக்கம் தியாகராஜன் சார்.வாழ்த்துக்கள் அருண்ரமேஷ். புவனம் முழுவதும். அமைதிப் பூங்காவாகதிகழஇறைவனை வேண்டுகிறேன் வந்தே. மாதரம் 🙏
History is a Mirror to the Past& a Guide to the Future.
அமைதி பூங்கா இல்லை கொலை நகரம் ரத்த பூங்கா பாலியல் பூங்கா கொள்ளை பூங்கா தமிழகம் ஒரு கொள்ளையரின் கூடாரம் யாராலும் மறுக்க முடியாது இந்த தமிழ்நாட்டை இறை சக்தி தான் காப்பாற்ற வேண்டும்
சீரியஸ் ஆன விஷயங்களை ஆதாரத்துடன்.பட்டியல் இட்டு தமிழக காவல்துறையிடம் விளக்கம் கேட்கலாமே அதற்கு அரசின் பதில் என்ன என்பதை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்
இதெல்லாம் தமிழக காவல்துறைக்கும் மாநில உளவுதுறைக்கும் தெரியாமலா இருக்கும். அதற்கு ஏன் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை அவர்களை யார் தடுப்பது. தடுப்பவர்கள் என்ஐஏவிடம் ஒப்படைக்கலாம். ஆனால் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக திருப்பி விடப்படுகிறார்கள். இந்த நிலையில் மக்களும் இந்த ஆபத்தை உணரவில்லை.ஜனநாயகத்தின் 4வது தூண் எனும் ஊடகங்களும் இந்த ஆபத்தை வெளியிடுவதில்லை என்பது தேசத்தின் ஆபத்தை அதிகரிக்கிறது.
Namaskaram Anna
Thank you for the details
No punishment for them poor government
ஸ்டாலின் in அமெரிக்கா n ராகுல் ia also goibg to அமெரிக்கா
மோடியும் தான் 👍
Jai shree ram jai hind
என்னய்யா, ஒரு நல்ல பதில் கொடுத்துக் கொண்டிருப்பவரை எப்படி மறிக்க முடிகிறது. தயவுசெய்து சிந்தித்து செயல்பட வேண்டும்🙏
😂😂chanakya is a stupid and unorganised channel.i watch it for entertainment value
Four years before it always started now it's going to bad to worse to worser to worserest, Bangladeshi and Rohingias are pouring inside Thamilnadu and whole of India
MRA = Modi Ji + R.N. Ravi + Ajit Doval is best combination ever.Jaihind!!!
+ Jai Shankar
Not tamilnadu, targeted india I feel thru tamilnadu support
As colonel says there is a possibility of Bangladesh people coming to tamilnadu by train. Industries, hotels, lodges, Textile shops, garment industries, MSME all should strictly verify the identity of their employees.
ஐயா கடலின் ஆபத்து மூன்று பக்கம் இந்தியாவினது. இதன் சுற்று என்ன என சிந்திக்க.
😅. தென் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் பணிபுரியும் பெரும்பாலான வங்கதேசத்தினர். அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது. மாநில அரசு தூங்குகிறது.
ஆளும் கட்சியின் ஆதரவின்றி இது எப்படி சாத்தியம். சிறுபான்மை ஆதரவு என்ற போர்வையில் இது நடத்தப்படுகிறது. ஆனால் இதை மக்கள் எவ்வாறு உணரமுடியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இலங்கைக்கு சரியான வெளிநாட்டு கொள்கை இல்லை
Meaningful and awareness creating discussion. Great
Jaihind
Please take action against antinationalists immediately.
சரியா சொன்னீங்க. குருட்டுத்தனமான மூடநம்பிக்கை கொண்ட பொய் புரட்டு பேசி நாட்டை அவமதிக்கிற, மதம் பேர்ல போலி தேசபக்தி காட்டி இந்திய மக்களையே இந்திய மொழிகளையே தாக்குற போலி தேசியவாதிகள் நசுக்கப்படனும்.
The Tamil Nadu coast is the second longest in India at 1,076 kilometers and has been a cornerstone of the state's prosperity for ages. The coast is home to a rich maritime heritage and provides livelihood opportunities for many people.
Educate people in Tamilnadu but .. they are doing foolish in Politics... So we are all careful in our future..... Jai Hind... Jai Dovel...
பயங்கரவாதிகள் நோக்கம் இந்துக்கள் ஒழிக்கப் பட வேண்டும் என்பதே!! அவர்கள் வழிபாட்டு தலங்களில் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க படுகிறது 😂😂
உண்மை
@@balasubramaniyan6852அப்படியா 😂😂
@AkbarAli-fi5by
Amam 😂😂😂. Egapata arrest nadandhuruku within one month.
@@AkbarAli-fi5bysyaitan islam ammanda
Nanum hindu than naan muslims ku than support pannuven. Because all over world there's United.. hindu dvd ya pasanga dog 💩 la kuda caste parkuranga
தமிழகத்தி்ல அப்பா விஜய் மகன் விஜய் மாறுவேட விஜய்-காந்த் எல்லாம் இருக்கும்போது நமக்கென்ன கவலை.... நாங்க அப்டியே ரெண்டு விசில் சரக்கு ன்னு போயிடே இருப்போம்... எல்லா சினிமா la visai paarhupaaru
Better late than never
Jai Hind
இவர சொல்வது முற்றிலும் உண்மை
Theared from ISI or income tax department and nirmala setharaman to tamil nadu...china and ISi comvination is more danger is nirmala setharam and income tax department to middle class people...
You have aadhar card to verify
இப்படியான ஊடுருவல் வரக்காரணம் என்ன என்று ஆராயுங்கோ?
ஏன் இந்திய மீனவர்கள் இலங்கைக்கு அத்துமீறி வாறார்களே?
அதுவும் ஒரு காரணமும்,வழியாகவும் அயல் நாட்டு ஊடுருவல் நடக்கவும்,செயல்படவும் வழிஅமையும் அல்லவா?
JAIHIND JAIHIND JAIHIND
Sack the DMK govt in Tamilnadu.
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை அச்சுறுத்தல் இருக்கும்
இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
திராவிட ஆட்சியில தானே எல்லா வகையிலும் முன்னேறி இருக்கோம். கடந்த பத்து வருடமாக நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் வரும் வழி பிஜேபி ஆளும் மாநிலங்கள்.
இதற்கு காரணம் இங்கு உள்ள ஆளும் கட்சியின் தேச விரோத செயல்பாடுகள் முக்கிய காரணம். சீரியஸ் ஆன விஷயம் என்றால் ஆட்சியை கலைப்பதில் தயக்கம் கூடாது
இந்தியா திறந்த மடமாக மாறி வருகிறதா?
எல்லை மாநிலம் கடலோர மாவட்டங்களில் வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் வந்தேரிகளை கணக்கு எடுக்க வேண்டும்.
போலியாக அடையாள அட்டைகள் வழங்குபவர்கள் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் வந்து விட்டது.
தேச பாதுகாப்பு விஷயத்தை சாதாரனமாக எடுத்துக்கொண்டு மொழி இனம் என்று வெட்டி அரசியலில் இந்த அரசு கவனம் செலுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பரிதாபம்.
தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் நான் மேற்கு பெங்கால் என்று கூறிவிட்டு பங்களாதேஷ் ஏஜெண்டுகள் மூலம் ஆதார் கார்டு
Weak state governments?
I am also an Innovator of a machine that can generate huge green electric energy. I do not get any support fromconcerned official.
K.S.Nagarajan
Chennai.
1.9.2024.
😂😂😂, 2020 modi gave 4000 sq km to china... Modi an agent of china, right...
Very good analysis. Grateful for a fruitful discussion
ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 21 இல் .
Why dmk leaders afraid of Governor.
Result enna
Will the centre protect tn from IS and China
8724&1320 JAIHIND JAIHIND
5581 JAIHIND
If we can create crores of entrepreneurs cum employees as a TRUST through my Innovative machine, our country will be safe.
K.S.Nagarajan
Chennai.
1.9.2024.
ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN
under Dots crowds alive in politics Nation should undergo Turbulence Mode only threat in simple..whoever voting to such crowds also same category only.
Tamilnattu cm first maranum.annamalai varanum.appo than tamilnadu safe ha irukum.
Is politics education. Funny.
7646 JAIHIND
One thing i can't understand. Why India can't do the same thing in china & Pakistan? Other country persons easily enters inside India. Does our immigration system, Intel, spy network is that much worst?
issue is border problem. See images of india & bangladesh border. They can cross easily.
@@theainewsguy china have largest territory. If any country wish to trigger drug mafia, it can be done easily. Still India is not doing against china. Whether the border is tough or easy landscape, if our immigration & border security, Intel department are strong, it can be preventable.
@@balanagarajan7905 I agree with you brother!
@@theainewsguy 👍
I red all thees in newspapers
2058 JAIHIND
Chaina is in india.
He is paranoid 🤣😂.
Tamilnadu will always be peaceful
CHINA =DON'T MISJUDGE AT ENYCOST LOC AND LAC AND MYANMAR BORDER AREAS AND ALSO NEIGHBOURHOOD COUNTRIES MUST TOOLKITS BE INDIAN BUY INDIAN
வீரதீரமான மொத்த சங்கிகளையும் எல்லையில் நிறுத்தினால் யாரும் உள்ளே வரமுடியாது சாரே
ஸ்டாலினை வீட்டுக்கு (மாமியார் வீடாக இருந்தாலும் சரி) அனுப்பி விட்டு ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்தால் எல்லாம் சரியாகும் . R NR Uடு சமர்த்தன்
வீட்டுக்கு அனுப்பினால் உடனே பரிதாப்பட்டு ஐயோ பாவம் என தேர்தலில் ஓட்டு போடும் மக்களை வைத்துக் கொண்டு புடுங்கிற ஆணியெல்லாம் வீணாகிவிடுகிறது. மக்களுக்கு தேசத்தில் என்ன நடக்கிறது என்ன ஆபத்து உள்ளது என்பதை உணர்த்த கல்வியில் முயற்ச்சிக்க வேண்டும். தேசபற்றை ஊட்டும் கல்வி தேசத்தை காப்பது நம் கடமை என்ற உணர்வை கொடுக்கும் கல்வியை தரவேண்டும்.
CAA has to be implemented. All musli.s have to be checked whether they can speak tamil. If they cant they are immigrated then check their aadhar card dates and who are all the supporters or the muslims have to be punished. It is like slow poisioning sliwly they had. Have immigrated here. Not only in Tamilnadu in karnataka and zkerala also many of tgem immigrated. Train officials should have informed to the government. As politicians and thugs are being ruthless, people are scared to inform also. By different reasons our country has lots of enemies and intruders. First of all when waqf is ended it is goingvto be very difficult. CENTRAL Government has to take ACTIONS IMMEDIATELY.
AjithDoval is not governor..
Rahul should not be in elections as he has foreign country passports. Also meeting chinese officials. Secretly habing meetings. JEALOUSY countries want to suppress our prgresses are motivating muslims . It is high time tamilians have to be watchful along with government officials.
Nothing informative
மத்திய அரசு நடுநிலையாக இருக்க வேண்டும்.
அதிகாரம் இருக்கிறது என்று சில மாநிலங்களை புறக்கணித்தால் மற்ற நாடுகள் அதைப் பயன்படுத்தி பிரிவினையை ஏற்படுத்துவார்கள்
இந்த நடுநிலை மாநில அரசுகளுக்கும் இருக்க வேண்டும். எம்ஜியார், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தேசநலனுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் மத்திய அரசுடன் ஒத்துழைப்பு கொடுப்பார். அது போன்ற ஆட்சியை இன்று மாநில அரசு நடத்தினால் மத்தியஅரசுக்கு மாநிலத்தை அடிமையாக்குகிறார்கள் என கிளப்பிவிட்டு அரசியல் செய்கிறார்கள்.
ஆனால் இன்று நிலை தலைகீழ். எதை கூறினாலும் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவது மாநில உரிமை என்று திசை திருப்பிவிட்டு தேசவிரோத்ததுக்கு வழிவகுப்பது வாடிக்கை ஆகிவிட்டது. ஜனநாயகத்தின் 4வது தூண் எனும் ஊடகங்களும் இதை கண்டிப்பதில்லை.
A very bad you tube .Zero value.only.His views not acceptable .
இனியும் அதிகமாக திகில் ஊட்ட வேண்டும்
MAJOR,MADAN, POLA, PESAKOODIYA,NAPARIDAM,URAIYADUNKAL, .EVAR,MUKKI,MUNANKI,PESUVADHU, BOOR,ADIKKUDHU ,CHANAKKIYA,VARA,VARA,JOCKER,POLA IRUKKINKA.
எப்பா சாமி விஷயத்தை சொல்லாம வழ வழான்னு இழுக்கிற சார் முதல்ல பதட்டபடாம பேசுங்க எவ்வளவு பெரிய டாபிக் பேசறீங்க 👍👍👍
நிலைய வித்வான்
ஜோக்கர்
டெல்லிராஜ கோபால்
ரீல் மாஸ்டர்
இன்று ஓய்வா?
தமிழகத்தில்
திராவிடர்
ஆட்சியை
ஒழிக்க
சதிதிட்டம்
வந்தவர். தமிழக
முதல்வரை
சந்திக்காமல்
புழற்கடை
வழியாக ரவியை
சந்திக்க காரணம் 1?
ஒன்றிய அரசின்
சதிதிட்டம் தானே
எங்களுக்கு
உங்களை விட
100% நாட்டு
பற்று உள்ளது
எல்லையை
பாதுகாப்பது
ஒன்றிய அரசின்
கடமை -
11 வருடம்
ஆட்சி செய்த
மோடி அரசு
தமிழகம் - இலங்கை
இடையே
பார்டர் .11.00
இருப்பதை
கண்டுபிடித் தே...
பெரிய விஷயம்
தலை சாதியாக
இருந்தா
வால் சாதியாக
இருக்கும்
அண்டை நாடுகள்
அனைத்தும்
சீனா பக்கம்
சாய காரணம்
என்ன?
வெளியறவு
கொள்கையில் ஒட்டை
எங்கே? BJP-யில்லா
மாநிலங்களில்
ஆட்சி கவிழ்ப்பதிலே
100% குறியாக
இருப்பதே
காரணம்?
ஆனாலும்
ராணுவ அதிகாரி
தியாகராஜன்
கூறும் கருத்து
ஏற்புடமையாக உள்ளது
சிறப்பு
The idealogical ecosysyem in our state is congenial to these forces. Nations inimical to India find fertile ground in the state. The dravidian idealogy is antithetical to patriotism of seeing Bharat as a nation. When such ideology rules the State the threat from nefarious forces exist and growing.
ஆர் எம் ரவி பாலஸ் ஸ்டேட்டில் அடிச்சு துரத்தி தமிழ்நாட்டுக்கு வந்திருக்க அதை பத்தி எல்லாம் பேச மாட்டேன் நீ அவரை பத்தி பெருமையா பேசுற😂😂😂😂😂😂
Srilankave indiavode inaithal than.india.makkal tamil.makkal.nimmathiyaka valamudiyum
தமிழ்நாட்டுக்கும் ஹிந்தி யா வகுக்கும் சரிபட்டுவராது பேசாம தமிழ்நாட்டை சீனாவுக்கு கொடுத்துருங்க.
அப்படி கொடுத்தால். பாகிஸ்தான் இலங்கை போல மக்கள், ஆட்சிக்கு எதிராக போராட வைத்துவிடும். கலவரங்கள் அதிகரிக்கும்.
திராவிட நாதாரிகள் அவனுக்கு உதவும்.
It is long back observation, now only dovel is acting