கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 1963
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #TamilChristianSong
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
.
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா
ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே…
பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே
இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே
இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே
தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின்
எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு
ஒன்றாக பதிந்து விட்டார் ….
அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்நானமும் பெற்றாரே
துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே
முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே
.மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே
பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி
ஆசிகள் அளித்தாரே
உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி
நம்மையும் காப்பாரே
.கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார்.
நான் ஒரு இந்து எனக்கு ஏசு மிக மிக பிடிக்கும் ஏசு நல்லவர்
நான் பிறப்பதற்கு முன்னால் பாடிய பாடல் இன்னும் பல ஆண்டுகளாக நினைத்திருக்கும். மனமுருகி பாடி நம்மையும் உருக்கிவிட்டார். நன்றி!
எல்லா மதத்தினரு like செய்யும் பாடல் old is gold jesus song 🙏
God Bless allof you
ஜாதி மதம் என்பது பொய் அன்பரே
Valthukkal
நான் ஒரு இந்து எனக்கு பிடித்த பாட்டு......
Amen praise the lord
நான் இந்து சேர்ந்தவன் இந்த பாடல் எனக்கு மிகவும் ஆமென்
நான் இந்து இந்த பாடலை மிகவும் விரும்பி கேட்பேன்
Hi bro கடவுள் முன் நாம் அனைவரும் அவருடைய குழந்தைகள்l
கிறிஸ்த்துவ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 2023 ல இந்த பாடலை கேட்க. யார் இருக்கார்
நான் இந்துவாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இந்தப்பாடல் பிடிக்கும் ஆண்டவர் இயேசு எனக்கு உயிர்
சுமார் 60 வருடங்கள் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த பாடலை இன்னும் விரும்பி கேட்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இந்த பாடலுக்கு மாடல் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்
இந்த பாடலை காதால் கேட்காத மனிதரும் இல்லை.இந்த பாடலை கேட்க கூடாமல் வெறுத்த மனமும் ஒருவரிடமும் எந்த மதத்தினரிடமும் இல்லை.
மிகவும் உன்னதமான பாடல்.
நான் ஒரு இந்து எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
Yes
Correct bro. I am Hindu. During my school time I was impressed.
I am a human being❤🎉
இசை தட்டில் 52 வருடம் கேட்ட பாடல் இப்போது செல் போனில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பாடலை கேட்பது அவ்வளவு ஆனந்தம் பரவசம், வாழ்த்துக்கள்
இந்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைத்து மதமும் பக்தியைதான் போதிக்கிறது என்ற உண்மையை மனமாற ஏற்று உணரும்போது மனிதகுலம் மேன்மையுறும் அமைதியுடன் வாழ்வுபெறும்.
மனிதநேய சிந்தனை .... நன்றி ... !
இந்த பாடலை 50 வருடங்கள் முன் சிறு வயதில் கேட்ட ஞாபகம் வந்து மனதை மயக்குகிறது. என்ன ஒரு குரல்.
என் சிறு வயதில் எங்க ஊர் கீரனூர் அருகே உள்ள நாஞ்சூரில் உள்ள சர்ச்சில் ஞாயிறு அன்று காலை ஒலிக்கும்.அருமையாக இருக்கும்.சிறுவயதில் நடந்தே சென்று வந்தது ஞாபகம் வருது.பக்கத்துவீட்டு அக்காவுடன் போவேன்.நான் ஒரு இந்து.அருமையான நாட்கள்.சந்தோசமான காலங்கள்
இந்த பாடலை தேவாலயங்களில் ஒலிக்கவிடுங்கள் .இயேசுகிறிஸ்து நம்மை நாடி வருவார்.அருமையான பாட்டு.குரல் அருமையோ அருமை
இந்த பாடல் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்க கேட்க மிகவும் பிடித்த பாடல்
பாடலை கேட்கும்போது மனது பரவசப்படுகிறது. எனக்கு மிகவும் பிடிக்கும்.
நிலங்களை உழுவதை போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகபிதா சொன்னபோது...🙏😌✨💫👌👌😍
Mikavum arumai ullam panpata vandum
இன்றும் எங்கள் ஊரில் இந்த பாட்டு தினமும் காலையில் 5 மணிக்கு தேவாலயத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான பாடல்
1966,ல்இருந்துஇந்தபாட்டைகேட்டுகேன்டு.இருக்கிறேன். அருமையான பாடல். நான். இந்து. 🙋🙋🙋🙋🙋. 🎉🎊🎉🎊🎉🎊
இன்று எவ்வளவோ பாடல்கள் வந்தாலும், கேட்டாலும் இந்த இனிமை என்றுமே கிடைக்காது. நன்றி ஏசப்பா.
டேப் ராதா மாணிக்கம் உணர்வு பூர்வமாக தேவனை தேடிய பாடல் வரிகள்.. கேட்பவர்கள் மனம் கனக்க பரமபிதா இயேசுவின் வரலாறு சொல்லும் விதம் என் கண்களில் கண்ணீர் மல்க செய்தது.. உலக மக்களுக்கு பொதுவான நம்பிக்கை தரும் தேவனின் வழிகாட்டுதலோடு வேண்டுதல்.. நீங்கள் ரட்சிக்கப்படுவீர்கள்..
எல்லோரும் கேட்க கூடிய மிக அழகான பாடல் இந்த பாடலை கேட்கும்போது மனம் உருகிவிடும் .....
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத அருமையானதோர் பாடல்.
நான் இந்து ஆனால் இந்த மாதிரியான பாடல்களை
விரும்பி கேட்பேன்
நான் ஒரு இந்துதான் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 30 வருசத்துக்கு முன்னாடி கேட்டுட்டு கண்டேன் இப்போதும் கேட்டு கொண்டு இருக்கிறேன்
மதம் தாண்டி.... உணர்த்தும் வரிகள்
God bless you
நான் இந்து இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
நான் ஒரு மனிதன் சிறுவயதிலிருந்தே நான் கேட்கிறேன் எனக்கு வயது 61இனிமையான பாடல்❤👌💯
நானும் இந்து தான் ஆனால் எனக்கு இந்த பாடல் ரெம்ப பிடிக்கும் நான் சிறு வயதில் இருந்து கேட்டு ரசித்தப் பாடல்
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் நானும் ஒரு இந்து தான்
மதவெறி நாய்🐩🐩🐕🐶 கிடையாது
சிறு வயதில தேவாலயதில் விடியற்காலை 5மணிக்கு எழுந்து படிக்க வைத்த பாடல் என் தேவன் இந்த பாடல் மூலம் இன்றும் எழுப்பி வருகிறார்
என்னால் மரக்க முடியாத10வயது பாடல் இன்றும் அதிசயம் செய்பவர் இயேசுவுக்கே புகழ்
மறக்க முடியாத
இயேசுவுக்கே புகழ்
இசைக்கு மதம் கிடையாது என்பதை உணர்த்தும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று. இலங்கை வானொலியில் காலையில் ஒலிபரப்பப்படும் பக்திப் பாடல்களில் ஒன்று.
என்னை சிறுவயதில் ஈர்த்தது- Voice+Lyrics+Music.🙏
இனிமையான பாட்டு 🙏🙏
Very fine
உண்மை pro
Yes
இன்று வரை என்னை ஈர்த்து கொண்டு தான் இருக்கிறது
பிற மதத்தினர் கூட கேட்டு மகிழும்
இனிய பாடல்.
இயேசு அனைவரையும் காத்து ரட்சிக்கட்டும்.
ஜாதி மதம் என்பதெல்லாம் பொய் அன்பரே
God bless you
இந்த பாடலை கேட்டால் மனதுக்கு நிம்மதி அளிக்கின்றது இந்த பாடல் வரி பாடிய ராகம் விதம் இதற்க்கு மதிப்பு கணக்கிட முடியாது 🙏👏👏👏👍
Nowords my heart feel very happy.
மதங்கள் கடந்து அனைவரும் ரசிக்கும் அருமையான பாடல்.
😮நான் ஒரு இந்து,இ ருப்பினும் இந்த பாட்டின் கம்பீரம் எனக்கு பிடிக்கும்.
இசைக்கு... பாடலுக்கு... ஏது மதம். இனிமையான பாடல். கண்ணை மூடி ரசித்து மகிழ்வேன்.
இயேசுவின் நாமத்தில் தடைகளை எடுத்து போடவும் ஆண்டவரே இந்த ஏழை விதவையின் கண்ணீர் விடை கொடு ராஜா😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏
ஆமென்
Amma, pls, handover to Our Lord Jesus Christ your's all badon. He is only our comforter.
சாரிபாத் விதவை போல உங்களையும் குறைவில்லாமல் ஆசீர்வதிப்பார் நம் ஆண்டவர். Amen.
ராதா மாணிக்கம் தனது கணீர் குரலில் ஏசு கதை முழுவதையும் பாடலில் கண் முன்னே கொண்டு வந்துவிடுகிறார்...
ஆஹா... மலர்கிறதே நினைவலைகள் மீண்டும்
உடன்குடி T.D.T.A. ஸ்கூலில் படித்த
நாட்களை நினைத்து,
பள்ளிக்கு செல்லும் வழியில்
ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த
அற்புத பாடல்,
கேட்டுக்கொண்டே நடையை கட்டுவோம் பள்ளிக்கு தாமதமாக,
தாமதற்திற்கான தண்டனையை
தர தயாராக இருப்பார் வாத்தியார்
புளியமரத்தின் அடியில்,
வாங்கிய அடி தாளாமல் மனதிற்குள் திட்டிக்கொண்டே செல்வோம் வாத்தியாரை வகுப்பறைக்கு செல்லும்முன்,
அடி வாங்கினாலும் இப்பாடலை
இன்று கேட்கும்போது மனதினுள்
உள்ள சந்தோஷம் பட்டாம்பூச்சியாய்
பறக்கிறது வானத்தில்... அருமை!
உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...
இந்த பாடலை 50 வருடங்களுக்கு முன்பு கிராமபோன் தட்டில் கேட்டேன். அடுத்து கேசட், C D, இன்று கைப்பேசி யில் கேட்கிறேன். சலிக்கவில்லை.
"மதம் பிடித்த மனங்கள்" மதங்களை மறந்து... மனதால் ரசிக்கும் பாடல்...
கல்லையும் உருக வைக்கும் பாடல் அனுபவித்து பாட இவரை விட இனி எவர் ஒருவராலும் முடியாது காலத்தால் அழிக்க முடியாத இனிய ஒரு பாடல்.
நான்ஒருஇந்துஇந்தபாடல்எனக்குரெம்பபிக்
இந்த பாடல் வந்தது எப்போது என்பது வேறு.
எக்காலத்திலும் எப்போதும் கேட்கும்போதே ஒரு பக்தி பரவசமூட்டும் பாடல்.
எத்தனை முறை கேட்டாலும் எல்லா மதத்தினருக்கும் பிடித்தப்பாடல்.
நான் சிறுவனாய் இருக்கும் போது என்னை மிகவும் ஈர்த்தது இந்த பாடல், தினமும் அதிகாலையில் ஒலிபரப்பப்படும் இந்த பாடலை அநேக நேரம் கேட்டிருக்கிறேன், இப்போது கேட்டாலும் அதை விட அதிகமான ஈர்ப்பு என் நேசர் மீது உள்ளது
Super higher songs
கேக்கும் போது மனம் அமைதியாக இருக்கு..🙏🏻
🙏🙏🙏
ஆமாங்க நான் சின்ன வயதில் மிகவும் மிகவும் பிடிக்கும் இந்த பாடல் காலையில் 5 மணிக்கு போடுவார்கள்
Amen 🙏😊
1990 வரை எங்கள் ஊரில் உள்ள ஏசு கோயிலில் இந்த பாடலை விஷேச நாட்களில் கேட்பேன்! தமிழில் ஏசு பற்றிய சிறந்த பாடல் இது ஒன்றே! ஒன்றே!
மனஅமைதி தரும்இந்தபாடல் கேட்க்கும்போது மரியே வாழ்க
Oh my God... என்ன ஒரு இனிமை கேட்க கேட்க திகட்டாத குரல்... விளக்கம்... Constant rhythm.... நான் என் சிறுவயது முதலே இந்த பாடலை கேட்கிறேன்... எப்பவும் அதே ஞாபகம்... 1970's இல் இருந்தே....
Whenever I hear this song feel Goosebumps.... Praise the Lord 🙏
வெகுவருடமாயிற்று. இப்பாடலைக் கேட்டு என் மனதை மட்டுமல்ல அனைவரின்மனதையும் பெரிதும் கவர்ந்த அருமையான ஆழமான கருத்துள்ள பாடல்இது. இயேசு. அனைவரையும். பாகுபாடின்றி ஆசீர்வதிப்பார் PRAISE. THE. LORD
இந்த பாடலை கேட்கும் போதேல்லாம் கண்ணீர் வரும். ஏசுவின் ரத்தம்
ஐயா, இந்த பாடலை எல்லாம் 1963 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது .
இந்த பாடல் அன்றும். இன்று. என்று இழைமை தான். இந்த படலுக்கு முதுமை இல்லை✝️✝️✝️
நான் இந்து தான் ஆனால் கர்த்தரயும் இப் பாடல் லை பிடிக்கும்
I am also
நானும் இந்து தான் எனக்கும் ஏசு இந்த பாடலும் பிடிக்கும்
I AM A HINDU ,BUT
I LIKE THIS SONG VERY MUCH. THE GREAT SOMU.🎉
அப்பா இயேசு எனக்கு நல்லவர்
சிறு வயதிலே மார்கழி மாதத்தில் எங்கள் ஊரில் உள்ள தேவாலயத்தில் காலை 5 மணிக்கு இந்த பாடல் போடுவார்கள். இன்றும் இந்த பாடல் மனதை ஈர்க்கிறது. ஆண்டவரின் வாழ்கையை ஒரே பாடலில் வரைந்து விட்டார் பாடலாசிரியர்
🔥🔥🔥
Yes i like this song
இந்த பாடலை கேட்கும்போது என் சிறுவயது ஞாபகம் வருகிறது
ஆம் ஆம் ஆம்
My favourite
எல்லாஅறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் மூலாதாரமாக இருக்கும் இயேசுவின் தேடுங்கள் கண்டடைவீர் என்ற உயிருள்ள வார்த்தை
சமார் 40 வருங்களாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம்கூட சலிப்புத்தட்டாத பாடல்.
I am Hindu. I like this song very much
இந்தப் பாடல் மனதை தொட்ட பாடல் நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலக பிதா சொன்னபோது என்ற வார்த்தைகள் அருமை.....
நான் சிறு வயதில் பள்ளிக்கு செல்லும் போது கேட்ட பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
நண்றிஇயேசப்பா
அருமையான அற்புதரின்புனிதர் பாடல் நான் சிறுவயதில் அதிகம் கேட்பேன்இப்பாடலை
Super song brother
I m hindu
I like it very much from my childhood itself .
God is great
இந்த பாடல் என்னை சிறு வயதில் உள்ள ஞாபகத்திற்க்கு அழைத்து சென்றது.மறக்க முடியுமா???நிச்சயம் முடியாது....மிக்க நன்றி ஐயா....
Arumaiyana padal rasippathodu nillamal kanneraiyum varavazhaikkiradhu
Yes I am also going 1976 childhood memories
எனக்காவும் சிலுவை சுமந்த என் தந்தை ஆனால் இன்று என்னை தவிக்க விட்டு விட்டார் நான் ஒரு இந்து.......
நிலத்தை உழுவது போல் உள்ளத்தை உழு என்று இறைவன் சொன்ன போது ஒன்றாக கலந்து விட்டார்.
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை இந்த வருடம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்த்துடன் இருந்தான் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் மன அழுத்தத்தை போக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தந்தீர்கள் இயேசு அப்பா அவன் இப்போது நன்றாக இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென் உங்கள்
மனதை இலகுவாக்கும் இன்னிசை கொண்டும் இயேசு பாடல் இன்ற ல்ல என்றும் கேட்டும் பாடல்
நிலங்கள் உழுவது போல் உள்ளங்களை உழுங்கள் என்றார் இந்த வரிகள் என் மெய் சிலிர்க்கும்
இந்த பாடலை கேட்கும் போது நான் என்னை மறந்துவிடுவேன்.நான் பிறப்பதற்கு முன்னால் பாடிய பாடல் இது......
இனிய கீதம் இயேசு காதை இனிதாய் ஒலித்த காலம் தொட்டே என் குருதியில் கலந்த கீதமென்றால் அது மிகையில்லை என்பேன் என்பது நிதர்சனம் நிச்சியம் உண்மை ஆகும்
மனதிற்கு அமைதி அளிக்கும் இயேசுவின் பாடல்களை கேட்டு மனம் மகிழ்ந்து இருக்கிறேன்.
ஆமென் இயேசு அப்பா.
Super fine song
இயேசய்யா ஸ்தோத்திரம்
Jesus god ✝️✝️✝️✝️✝️
அருமையான பாடல் 1963 முதல் இன்று வரைக்கும் நான் ரசிக்கும் பாடல் என்றால் இதுதான் ❤❤❤❤❤
மனதை நெகிழ வைத்த பாடல். என்ன ஒரு அருமையான குரல்.பாடியவருக்கு மிக்க நன்றி.
பாடல் ஆசிரியர் ராதாமாணிக்கம்
mathathinai vaithu manithargalai prithupparkartheergal intha padal annaivargum pothuvanathu....nalla ennamey oru manithanai nalvali padutha mudiym...thotiram ....
40 ஆண்டுகாலமாக கேட்டு வருகிறேன் இணைய உலகில் நினைக்கும் போது கேட்டு வருகிறேன். 😂😂😂😂
மிகவும் அருமையான குரல், இசை மற்றும் பாடல் வாரிகள்....இன்றும் இந்த பாடல் கேக்கும் போதும் என் இதயம் என்னுடைய சிறு வயது வேத கோவில் காலை நேர ஞாபகம் தான் வருகிறது.... 👍👍👍🙏🙏🙏
நான்சிறுவயதில்கேட்டபாடல்..எனக்குவயது.66/2022..இன்றும்கேட்டுக்கொண்டிருக்கிறேன்.கடவுள்மறுப்பாளனாக இருந்தும்.பாடலின்ராகமும்பாடகரின்அருமையானகுரலும்.பாடலில்சொல்லப்பட்ட ஏசுவின்வாழ்க்கையும்.....
இன்றுவரைகேட்டுக்கொண்டிருக்கிறேன்.
நான் ஒரு இந்து. ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த பாடல் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர். எல்லோரையும் இராட்சிக்க வேண்டும்.
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். சங்கீதம்-51:17
நான் மனிதன் என்பதே சரி..நான் இந்து..சந்து..பொந்து..கிறிஸ்டியன்..இஸ்லாம்...என்றெல்லாம் சொல்வோர் இன்னும் சிந்திக்கும் அறிவு பெற வில்லை .... Religion should not split the people..If it splits, it cannot be a Religion...OSHO...(I speak Tamil, so I am Tamilian...❤
Ama Anna
மனதிற்கு நிம்மதியான பாடல்
Iraivan oruvan
தட்டி பார்த்தேன் திறக்கவில்லை.
இயேசுவின் அன்பு அரவணைப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இடையில் உள்ள ஒரு தடை செய்யப்பட்ட நிலை. நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி கலந்த பாராட்டு. கர்த்தர் வழிகாட்டி இருக்கிறார் என்று நம்புகிறேன் அன்பு நிறைந்த மனம் நினைக்கிறது துடிக்கிறது முடியாமல் தவிக்கிறது தனிமையில்...
ஆமென் இயேசு அப்பா.
இயேசுவை மனதார தேடுங்கள்
நிச்சயமாக அவரை கண்டடைவீர்
ஸ்தோத்திரம் செலுத்துங்கள்
நான் என்னுடைய 14_15 வயது முதல் திரு.நடராஜ முதலியார் அய்யா அவர்கள் பாடிய பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன் எனக்கு இப்பொழுது வயது 57
ஐயா இது திரு. டேப் இராதா மாணிக்கம் அவர்கள் பாடிய பாடல்
இந்த பாடல் நடராஜ முதலியார் ஐயா அவர்கள் பாடியதா?
Paadal padagar name plz
கிறிஸ்தவ திருமண வீட்டில் முதலாவது ஒலிப்பது இந்த பாடல் தான் ❤❤❤
என் சிறுவயதில் என்னை தடுத்து நிறுத்திய இந்த இனிமையான தேனமுதை நினைத்தால் மனம் இன்றும் துள்ளுது.....
நான் இந்து ஆனால் இந்த பாடலை கேட்டால் சின்ன வயசு
ஞாபகம் வருதே
I am a Hindu.But also I love this song and Jesus somuch
நான் இந்தப் பாடல் அவரவர் வாழ்க்கையில் அற்புதமான பாடல் நான் கிறிஸ்தவ மாறியதற்கு இந்தப் பாடல் எனக்கு உதவியது
Really im Muslim but really i love it song so great word so much 🙏 i love the words of song
இறைவனைத் தேடி ஒரு அடிவைத்தால் அவர் நூறு அடிநம்மை நோக்கி வருவார்.அன்புடன் கேளுங்கள்.நிச்சயம் தருவார்.
நான் ஒரு இந்து.எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்.இயேசுவை நேரில் கண்டது போல் இருக்கும் அருமையான பாட்டு.குரல் அருமை
எனக்கும் இந்த பாடல் பிடிக்கும் நானும் இந்துதான்
உண்மைதான் . நானும் உங்கள் போன்றவர்களில் ஒருவன். இப்பாடல் மட்டும் அல்ல , எத்தனையோ பாடல்கள் , கேட்கும்போ தெல்லாம் எனக்கு ஞாயிறு காலையில் போர்வையை இழுத்து மூடி படுத்து உறங்கியது நியாபகம் வந்து செல்கின்றது. அருமையான குரல் அந்த தாத்தாவிற்கு .
பதிவேற்றியமைக்கு சம்பந்தப்பட்ட குழுவிற்கு நன்றி .
இதே போல, நிறைய தமிழ் பாடல்களும் உண்டு. எல்லாவற்றினையும் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.
எனக்கும் தான் பிடிக்கும்
O bro.those believe ChritJesus is a Christian- he can claim whatever is in heaven.
👑👑👑👑👑👑👑👑👑
என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சகல ஆசீர்வாதங்களும் என்றென்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்
🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
I am Hindu but enga oorla morning 5 manikku intha song ketdu than enthuripan morning suprabatham love you jeses
கிறிஸ்தவப் பாடலில் நான் கேட்க விரும்பும் ஒரே பாடல் இதுதான்
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.
அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட பாடல்❤️❤️❤️❤️
🎶My Favourite Song 🎶
🙏 Praise The LORD 🙏
🛐 Thank You JESUS 🛐
✝️✝️✝️ AMEN ✝️✝️✝️
எனது 4 வது வகுப்பில் படிக்கும்போது கேட்ட பாடல்..இப்போது 64 வயது..அதே வசீகரம்.. நான் பிறப்பால் ஹிந்து..
இந்த பாடல்லுக்குஈடு எந்த பாட்டும்கிடையாது..⛪✝️🌟💯👌👌👌🤩🤩🤩😍😍😍🤗🤗🤗🙏🙏🙏
ungal varthai miga miga sariyana onru. ullathai urukkukinra padal.
எஸ்🙏
எம் மதமும் சம்மதம் மனித நேயம் மலரட்டும்
அற்புதமான பாடல் ஒன்றே
எங்கள் ஊரின் கொடியேற்ற பாடலே இது தான்.
இந்த பாடலை எழுதியதிலிருந்து எங்கள் ஊரின் கொடியேற்ற பாடலாக உள்ளது.
வேண்டும் என்றால் எங்கள் ஊரின் திருவிழாவுக்கு வந்து பாருங்கள்.
என்மனது கவலையில் இருக்கும் போது எனக்கு ஆறுதல் தரும் பாடல்
ஐயா இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் என் மனது கலங்குகிறது. மேலும் என் மனது இலகுவாகிறது
அருகில் உள்ள ஊரில் தினமும் காலை 5மணிக்கு இந்த பாடல் ஒலிக்கும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஆம். நானும் கேட்டிருக்கிறேன்
பாடலை கேட்டாலே பரமானந்தமே. ..நன்றி
Sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram sthothram