உழைப்பும் கூட்டுறவு சார்பு வாழவைக்கும்.சார்புநிலை கூட்டுறவால் வரும்.இந்த சார்பு கூட்டுறவை மதங்கள் கடவுள் நம்பிக்கையால் உருவாக்குகின்றன.கூட்டுறவால் வரும் சார்புதான் பற்றுக் கோடு நன்றி.
பரமஹம்சருடைய கதையொன்று நினைவுக்கு வருகிறது. 'எல்லாம் நாராயணன் என்று சொன்னாயே, மத யானை என்னை தூக்கி எறிந்து விட்டதே ' என்று துறவியிடம் கேட்டானொ ருவன். 'அப்பனே, யானைப் பாக நாராயணன் பேச்சை நீ கேட்கவில்லையே ! தவறு யானையுடயதல்ல, உன்னுடையது ' என்றாராம் துறவி. எல்லாவற்றுக்கும் இறைவனை குற்றம் சொல்வது தான் எவ்வளவு எளிதாக இருக்கிறது !
தனித்தமிழ் தூயதானது நன்றாக தங்களின் பேச்சில் வெளிப்படுகிறது நன்றி.
அருமையான பேச்சு❤
உழைப்பும் கூட்டுறவு சார்பு வாழவைக்கும்.சார்புநிலை கூட்டுறவால் வரும்.இந்த சார்பு கூட்டுறவை மதங்கள் கடவுள் நம்பிக்கையால் உருவாக்குகின்றன.கூட்டுறவால் வரும் சார்புதான் பற்றுக் கோடு நன்றி.
அற்புதமான உரைங்க ஐயா ❤❤❤❤
V good speech.
Super sir..,
👏👏
பரமஹம்சருடைய கதையொன்று நினைவுக்கு வருகிறது. 'எல்லாம் நாராயணன் என்று சொன்னாயே, மத யானை என்னை தூக்கி எறிந்து விட்டதே ' என்று துறவியிடம் கேட்டானொ ருவன். 'அப்பனே, யானைப் பாக நாராயணன் பேச்சை நீ கேட்கவில்லையே ! தவறு யானையுடயதல்ல, உன்னுடையது ' என்றாராம் துறவி.
எல்லாவற்றுக்கும் இறைவனை குற்றம் சொல்வது தான் எவ்வளவு எளிதாக இருக்கிறது !
பதில் சிந்திக்க வைக்கிறது.
இல்லாத நாட்டில் இல்லாதவனே
இறைவன்
இருக்கும் நாட்டில் இருப்பவர்???@@georgevictor5084
@@duraidurai3622சிந்திப்பவன் எப்படிடா இறைவனை நம்புவான்?
@@மாகருப்பண்ணன்கேள்வி என்னென்ன தெரியாத........
Excellent ❤