புதிய சட்டத்தை கொண்டு வந்த அமித் ஷா | அரண்டு போய் கிடக்கும் திமுக | பேசிய அடுத்த நொடியே இனி கைது
HTML-код
- Опубликовано: 9 июл 2024
- புதிய சட்டத்தை கொண்டு வந்த அமித் ஷா | அரண்டு போய் கிடக்கும் திமுக | பேசிய அடுத்த நொடியே இனி கைது | ThamaraiTV
#thamaraitv #dmk #chidambaram #loksabha #parliament #nirmalasitharaman #modi #congrss #rahulgandhi #thirumavalavan #kanimozhi #rnravi
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.
அருமை இந்த சட்டத்தை வரவேற்க்கிறோம்
திமுக காரன் எல்லாம் உள்ளே போகனும்
உள்ளே போக வேண்டாம். ஒரேயடியாக மேலே போகட்டும். ஜெயில் சாப்பாடு எல்லாம் மிச்சமாகும். சொத்துக்களை எல்லாம் சொந்தக் கார்களிடம் செல்லாமல் மத்திய அரசுடைமை ஆக்க வேண்டும்.
மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே !
Then how they win in election 😂😂😂
@@varadarajangopalan5908வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல்,கள்ள ஓட்டு போடுதல்,வாக்காளர் பட்டியலில் விடுபாடுகள்,தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் திமுக கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ளல் இவை அனைத்துமே திமுகவின் வெற்றிக்கு காரணமாகிறது.பாரத் மாதா கீ ஜே.
தேசத்தை ஊராட்சி ஒன்றியமாக தரம் குறைந்து ஒன்றியம் ஒன்றியம் எனபேசுவதேகுற்றமாகாதா ?
நிச்சயமாக அப்படி சொல்பவர்கள் தேசதுரோகிகளாக தான் இருக்க வேண்டும் அவர்களுக்கும் தண்டனை பாடம் வழங்கவேண்டும்
உதாரணத்திற்க்கு செல்வபெருந்தகை கடுமையான சட்டம் இருந்திருந்தால் இன்று இவர் கட்சி தலைவர் ஆகி இருக்க முடியுமா
உண்மை 💯 காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருக்கா
இன்னும் கடுமையான தண்டனை சட்டம் வேண்டும்.
வாழ்க மோடி அரசு
@@prajesh2490 hello.. மக்கள் நலனுக்காக..தான்... சட்டமே.தவிர....அரசுக்காக...சட்டமில்லை...நண்பா...
மக்களின்...ஒவ்வொரு..நிமிட...உழைப்பின்..மூலம்...தரப்படும்...வரிப்பணம்..மூலம்தான் அரசே இயங்குகிறது...என்பதை..ரோம்பப்... பேர் மறந்து போய்...அதிகாரத் தோரணையில்...சிலர். செய்யும்.... Atrocity...அவர்களை...எதிர் காலத்தில்...தண்டிப்பதை..நீங்கள்...இன்றைய..செய்தித்தாள்களில்...படிக்கவில்லையா...
உங்களைப் பற்றி....: நீங்கள்..ஒன்னு...அரசியல்..வாதியாக...இருக்க வேண்டும்....அல்லது...அரசு.
ஊழியராக...இருக்கவேண்டும்...or Bjp...தீவிர..உறுப்பினராக..இருக்கவேண்டும்
நாங்கள்....மக்களில்...ஒருவர்...
சரியான விளக்கம்
R.S. பாரதியின் சர்ச்சைப்பேச்சுக்கள் தண்டனைக்குரியதாகுமா?
ஆயுள் தண்டனை அல்லது மரணதண்டனை என்பது சரியானது அல்ல.
மரணதண்டனை மட்டுமே கொடுக்க வேண்டும்.
good
🎉🎉🎉💯💯💯💯👍
Marana dandanai yendral yepadi kondrargalo appadiye kollapadavendum. Yenendral yepadi tulla tudika kolai seidomo ade dan namakum yendra nilai erundal mattume kolai seiya mattargal
திமுகவின் எந்த நபரையும் விடாது நாடு கடத்தினால் தமிழகம் வளம் நலம் பெறும்
அற்ப்புதமான.பதிவு.ஐயா.பாராட்டுக்கல்
ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்தீர்கள் ரவி
இது உண்மை நான் புதிய சட்டம் திருத்தும் வரவேற்க வேண்டும்.
எடுத்த எடுப்பில் very clear statement about offenders! Superb!
பொன்மடி குற்றவாளி 3 ஆண்டு தண்டனை பெற்று ccriminal ஆகவேே அமைச்சர் ஆகியைத உச்சநீதிமன்ற அனுமதியுடன் பதவி ஏற்றதை எந்த சட்டம் அனுமதி க்கிறது
இந்த மாதிரி சம்பவங்கள் இந்தியாவில் மட்டும் தான் நடக்கும்.மத்திய அரசில் உள்ள கருப்பு ஆடுகள் அமித்ஷாஜி போன்றவர்கள் ஊழல்வாதிகளுடன் மறைமுக உறவில் உள்ளார் என்பதே உண்மை.பாரத் மாதா கீ ஜே.
காவல் நிலையத்தில யாரேனும் புகார கொடுத்தால் காவல் துறை உடனே வழக்குப பதிவு செய்து அதற்கான சான்றை புகார்தாரருக்கு அளிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
மிக அருமையான விமர்சனம் ஐயா விர்கு நன்றி
இந்த சட்டம் அவசியம் தேவை. நாட்டின் மேலான்மையை சீர்குழைக்கும் தேசத்துரோகிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சட்டம் இயற்றப்பட்டது நியாயமானதே. ஜெய் ஹிந்த்.
பாரத் மோடி அரசு🙏🙏🙏🙏🙏
30000 ஆயிரம் கோடி! ஆனால் மணல் மாபியாக்கள் 60000 கோடி என்னாச்சு?
ரவியின் தெளிவான வாதங்கள் அருமை, வாழ்த்துகள்,
காவல் துறை ஆளுநர் கட்டுப் பாட்டில் இருந்தால் இந்த சட்ட த் தின் கீழ் புகார் அளிக்க லாம். முதல்வர் கட்டுப் பாட்டில் இருந்தால் சட்டம் வேஸ்ட்.
உண்மை 💯
அமிஷா.எ.மனிதன்.கொன்டு.வந்த.சட்டம்.எதிர்கச்சி.என்னும்.மிருகம்.எதிர்பு
தமிழகம் சிறக்க வேண்டும் என்றால் தமிழக மக்கள் அதிமுக, திமுக இரண்டையுமே மறக்க வேண்டும்.
சூப்பர் பேச்சு ஜி
TDS Ravi is an excellent analyser in day to day political events.
IAS offrs. தப்பு செய்தால் தண்டணை கிடைக்குமா.ஆதாரத்துடன் சமர்பித்தால் தண்டணை வழங்குமா இந்த சட்டங்கள்.
மூன்று
புதிய சட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கது . மிகவும் பயனுள்ளது . இந்த சட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
பாரத் மாதா கி ஜே
சீனாக்காரனின் கொடியை ராக்கெட்டில் போட்டு பத்திரிக்கையில் விளம்பரம் போட்டால் தேசத்துரோக வழக்காக ஆகுமோ?
Eanda thesa thurogam Agatha? Nam nadla irunthu kondu chaina karanukku short panna thappana murayil murai kettu poranthavan vibachari Magan enru artham ippa theliva puriyutha?
definitely
Yes
ஆகனும்
How about “ Sorry Pakistan “ ..?Or “ Pakistan Zindabad “ in Owaisi meetings ?
அண்ணமலை ஆட்சிக்கு வந்தால் கோவில்களின் வருமானம் கணக்கு காட்டப்பட்டு வரி செலுத்தப்படும்😂😂 எங்க தலைக்கு தில்லப்பாத்தியா
சர்ச், மசூதிகளில் உள்ள வருமானம் எவ்வளவு? எங்க போகுது?
@@lv8520 முதல் பெரிய கொள்ளயன பிடிப்பம் 🎃🕉️🛕🪷
@@lv8520
பெரிய கொள்ளயன முதல் புடிப்பம்
@@Educational4117 அப்ப கட்டுமரம் பரம்பரை சுடலய புடிக்க வேண்டும். 1000 வருடங்களாக இந்துக்கள் கோவில்களை கொள்ளை அடித்தது வந்தேறிகள் தான். தமிழ்நாட்டில் அதே போல வந்தேறி திருட்டு திராவிட ஊழல் பரம்பரை குடும்ப கொத்தடிமைகள்தான் மிகப் பெரிய கொள்ளையர்கள். வருடத்திற்கு சுமார் 10000 கோடிகள் கொள்ளை அடிக்கிறார்கள். சுமார் 100,000 ஏக்கர் கோயில் நிலங்களை 50 ஆண்டுகளில் கொள்ளை அடித்தது திருட்டு திராவிடர்களின் கொள்ளைக்காரரர்கள் தான்.
உண்மைய சொன்னா கொத்தடிமைகளுக்கு மானம் ரோசம் எதுவுமே கிடையாது
We love our BJP 🙏🙏🙏🙏🙏
சட்டம்நடைமுறைக்குவந்து பத்துநாட்களாயிற்று.இந்தபத்துநாட்களில்நடைபெற்றகுற்றங்களும்,இதனைவழக்குபதிவுசெய்யும்போதுஏற்பட்ட இடர்பாடுகளையும்வழக்காட,வழக்குறைஞசரின்அனுபத்தையும்மக்களுக்குஎடுத்துச்செல்லதமிழகத்தில்எந்தஊடகமும்இல்லையா?
இந்தியா முழுவதும் அனைத்து காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தல் நன்றாக இருக்கும் இடைவெளி சட்டம் கொண்டு வந்தால் இந்தியா உள்ள குற்றச்சாட்டு நபர்கள் மிது அரசியல் கட்சிகள் தலையிட்டு அனைத்து சட்டம் பலன் இல்லை
இந்த சட்டங்கள் கொண்டுவந்த முறையே எதிர் கட்சி மெம்பர்களை நீக்கம் செய்து விவாதம் இல்லாமல் இது ஒருபோதும் சட்டமாக அங்கீகரிக்க முடியாது என்பதால் தான்நாடெங்கும் போராட்டத்தால் நீதிமன்றங்களும் வழக்குகளும் முடங்கி கிடக்கின்றன
ஐயா ரவி அருமை
பதிவு நன்றி வணக்கம்.
அருமையான பதிவு ஐயா. மிகவும் நன்றி...
அருமையான பேச்சு
அந்த சட்டத்தின் தலைப்புகள் அந்தந்த பிராந்திய மொழிகளில் இருப்பது பாஜக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் வீரியத்தை குறைக்கும் என்று நம்புகிறேன்
Nichayamaaga praanthiya mozhigalil varum.
நடைமுறை படுத்தினால் நாடு முன்னேறிடுமே...
ரவிஅன்னாஉங்கள்கருத்துஅருனம
இந்தி கண்டிப்பாக வேண்டும்
Fantastic Ravi Sir. Clear, lucid and brave explanation 👌👌👏👏👍👍🙏🙏🕉
Arrest all the tasmac manufacturers
In other words DeeMuuGaa gang
Which means Puzhal will fill up to the brim😂😂
அண்ணாபாமகவெற்றி
IPC என்பது எங்களுக்கூட தெரியலே.
Indian Penal Code.,
Indian Penal Code.,
அருமையான பதிவு இடையில் தாக்குதல்கள் சூப்பர்
Super
Correct correct 💯💯
தற்பொழுது இயற்றப்படட தண்டனை போதாது தண்டனையை கண்டு தவறுசெய்பவன் பயப்பட வேண்டும்
மிகத் தெளிவாக எடுத்கூரிபமைக்கு நன்றி சார்
பாமர மக்களுக்கும் புரியும்படி அருமையாக விளக்கினார் ரவிஜி. அவருக்கே உரிய நக்கல் கலந்த உதாரணங்களுடன்.
வாழ்த்துகள்.
அருமையான நேர்காணல். பளிச் என்று பதில்கள் . ..
Arputham.Attakasam.Ravi sir.. your Support. & Statement Very good.. Thanks
ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏
பாலுக்கு கமிஷன் வரும், பால் கமிஷன் வராது, by naattaraayan
உப்பு தின்றால் , தண்ணீர் குடிக்க விடாமல் தவிக்க விட வேண்டும் , திராவிட மாடல் மற்றும் indi alliance
சட்டமும் எல்லோதுக்கும் சமமா. மதத்துக்கு ஒருசட்டம் வேண்டும் என்று குச்சலிடுவார்களே எல்லாருக்கும் ஒரே கல்வி. சூப்பர்.
மொத்ததுல தேர்தலுக்கு என்ன பதவிக்கு நின்னாலும் நீதி மன்றத்துல எந்த குற்றத்துக்கும் கேஸ் இருக்க கூடாது. அப்படியான ஒரு நபர்தான் தேர்தலுக்கு நிக்க அனுமதிக்க வேண்டும். இது மாதிரி நிறய விதிகளை தேர்தல் ஆணையம் சேர்க்கவேண்டும். மக்களுக்கு இலவசங்கள் கொடுத்தால் அந்த தேர்தலே செல்லுபடியாக்க கூடாது.
மிகவும் அருமையான ஸ்பீச் ...மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
பழய சட்டத்தை புதுப்பிக்கப்பட்டது துரிதப்படுத்தப்பட்டது சில ஓட்டைகள் அடைக்கப்படடது அவ்வளவுதான்
Super. We welcome
புதிய சட்டம் எல்லாம் சரி,ஆனா,அது எப்படி அமுல் படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து இருக்கு, ஒருவர் ஒரு அரசு பணியில் சேர்வதற்கு முன்பு அவர் குற்ற பின்னணி உள்ளவரா,ஒழுக்கமானவரா என்று பார்க்கு அமைப்பு, அவர் பணியில் சேர்ந்த பிறகு ஏன் கண்காணிக்க எந்த அமைப்பு இல்லை, எந்த சட்டமும் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் இருக்க தான் செய்யும் 😀
தமிழ் மக்களுக்கும் புரியல மாதிரி பேர் வைப்பது நல்லது அல்லது ஹிந்தி படிப்படியாக கற்றுக் கொள்ள உதவி செய்ய வேண்டும்
அருமையான பதிவு
மிகவும் சிறப்பான நேர்காணல்!
பேசுபவர் பெயர் என்ன???
ரவி டிடிஎஸ் (TDS) என்று நேர் காணல் காண்பவர் கூறுவதாக கருதுகிறேன்! நிதர்சனமான உண்மைகளைப் பட்டவர்த்தனமாகப் பேசும் ரவிக்கு வாழ்த்துக்கள்!
இவரது பெயரை ஏன் இருட்டடிப்பு செய்தீர்கள்????
பள்ளிகளில்
ஒழுக்கம் முக்கியம்.
அதேபோல்
நாட்டுக்கும்
ஒழுக்கம் தேவை.
இந்த சட்டங்களை
கடுமையாக நடவடிக்கை
எடுத்தால்தான்
நாடு உருப்படும்.
Anna. Super. Points.
அருமையான உண்மைகள்
குற்றவாளிகள் தண்டனையை கண்டு பயப்படத்தான் செய்வார்கள்.
வெட்கமா இல்லை... பழைய இந்து அரசாங்கத்தைக் கொண்டு வர..
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
Vote podumbothu yosikka sollungappaa
What about prevention of corruption act why the modi not putting strong amendment
தேர்தல் ஆணையத்துக்கு ஏன் அதிகாரமில்லை
சரியான கேள்விகள், மிக சரியான பதில்கள், தெளிவு பெற்ற பல கருத்துக்கள், நன்றி.
No use of Tamil Nadu 💯
திருட்டு திராவிட கும்பல் எல்லாம் உள்ளே போகப் போகிறார்கள்! தமிழகம் தலை நிமிர போகிறது! இதை விட வேறு என்ன பயன் வேண்டும்?
புஷ்பம் என்று சொல்ல வராவிட்டால் பூ அல்லது மலர் என்று சொல்.
Good for the nation
சிவன் சட்டம் அமித்ஷா க காவல் பைரவா
1967க்குமுன்னாள் தமிழ்நாடு எப்படி இருந்தது தற்போது நிலை என்ன என்பதை உணரவேண்டும்.தனிப்பட்ட அரசியல் வாதிகள் உன்னதநிலையைஅடைந்துள்ளார்கள் எனபது தெளிவானது
நன்று
Super Explanation Weldon
வறவேக்கிற சட்டம் மிககடுமையாக செயல்பட்டால் நல்லது
குபேரன்
இடை தேர்தலுமல்ல ! எடை தேர்தலுமல்ல ! மடதேர்தல் !! சரியா ?
ஐயா உங்களுடைய பதிவு பயனுள்ள பதிவாக இருந்தது உங்களுடைய எல்லா பதிவுகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வளவு சிறந்த கருத்துக்கள் சிறந்த உதாரணங்கள் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி சொல்லுகிறீர்கள் புதிய சட்டங்களை பற்றியும் சொன்னீர்கள் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
Pranams thanks
Super explanation.
அருமையான பதில்கள் அண்ணா வாழ்த்துக்கள்
நல்ல பதில்கள். தீயமுகாவிற்கு ஓட்டு போடுபவர்களுக்கு உறைக்குமா?
JAIHIND JAIHIND JAIHIND
இதுபோன்ற கடுமையான சட்டங்கள் மூலம் கட்டாயம் ஊடகங்கள் அனைத்தையும் உட்படுத்தப்படவேண்டும்.
இந்தியா போகும் போக்கைப் பார்த்தால் இதுமாதிரியான சட்டம் எப்போதோ கொண்டுவந்திறுக்க வேண்டும்... கடுமையான சட்டங்களே தற்போதைக்கு தேவை...சபாஷ் அமித்ஷாஜி.
Jai Sri Ram ,Jai Bjp ❤❤❤
AUTHENTIC, CLEAN, AND DECENT
EXPLANATION.
Superiyya🎉
🇮🇳
வணக்கம் 🪔
🏅
ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எப்போது?
சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். ஒன்றும் உருப்படியா பண்ணல
மரண தண்டனை மட்டுமே வழங்க வேண்டும்.குறிப்பாக குடிமக்களை குடிகார மக்களாக மாற்றிய பெருமை முன்னாள் முதல்வர் காமராஜர் என்று கருணாநிதி குறிப்பு எழுதி இருப்பாரா என்ற கேள்வியை இன்றைய முதல்வர் சட்ட மன்றத்தில் கூறுவார்களா ,கூறிவிட்டு சட்ட மன்றக்கூட்டத்தை விட்டு வெளியில் வந்து இருப்பாரா? என்பது எனது கேள்வியாகும்.
தேசமும் தெய்விகமும் இரு கண்களாக வாழ்ந்து வரும் மக்களை காக்க வந்த மகான் ஸ்ரீராமன் மறுபிறவி பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா தனிவழி மலடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🚩🤘🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳
அரசியல்வாதிகளுக்கான , ஊழலுக்கான சட்ட திருத்தம் என்ன இருக்கு???????
சொல்லுங்க
இவர்கள் மணிப்பூரில் ஆடிய.ஆடுகின்ற
ஆட்டத்திற்குயார்
நடவடிக்கை எடுத்துதண்டணை
கொடுப்பது
good rules to apply to political criminals.
🎉