அரசயோகி கருவூறார் சிலம்ப கலைக்கூடம்| சித்தர் நியமநாதர் தலைமையில் நடைபெற்ற தமிழர் கலைத்திருவிழா-3

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2021
  • சிவகாசி விசுவநத்தம் சண்முகா நடுநிலைப்பள்ளி மைதானத்தில் சித்தர் அரசயோகி கருவூறார் சிலம்ப கலைக்கூடம் சார்பாக தமிழர் கலைத்திருவிழா பேரருள்மிகு குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் அவர்களின் குருவருளால் சித்தர் நியமநாதர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் சித்தர் அரசயோகி கருவூறார் சிலம்ப கலைக்கூடத்து மாணவர்கள் மாணவிகள் நடத்திய சிலம்பாட்டம் நடைபெற்றது.விழா நிறைவில் அரசு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் சித்தர் நியமநாதர் தலைமையில் வழங்கப்பட்டது.

Комментарии •