What is the meaning of deathless life?(S3E3)மரணமில்லா பெருவாழ்வு என்றால் என்ன?
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- '' Arutperunjothi Arutperunjothi
Absolute mercy Arutperunjothi "
Questions & Answers Series 03- About Ramalinga Perumanar and his Thiruarutpa.
Episode 03: What is the meaning of deathless life?
The question-and-answer series are recorded for spiritual listeners.
Author and Spiritual Guru, Gnanakanal Mr. B. Kamalakkannan's vedic explanations to your spiritual questions based on the Aranul's in Tamil transcript from vedic Scriptures.
Please leave your comments after viewing this video. Do not hesitate to send your spiritual questions to us.
Share this video with your friends and family and subscribe to the channel for regular updates.
Thank you!
/ bakamalakkannan
/ bkamalakkannan
/ bakamalakkannan
''அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி''
ஆன்மிகம் பற்றிய வேத விளக்கம் கேள்வி பதில்.
தொடர் 03- இராமலிங்கப்பெருமானார் அருளிய திரு அருட்பா பற்றியது.
பகுதி 03 - மரணமில்லா பெருவாழ்வு என்றால் என்ன?
வேதங்களின் அடிப்படையில் தமிழில் அமைந்துள்ள அறநூல்களில் இருந்து, உங்கள் கேள்விகளுக்கு பாண்டிச்சேரியை சேர்ந்த, ஞானாசிரியர்-
ஞானக்கனல், பா.கமலக்கண்ணன் பதில் அளிக்கிறார்.
இந்த தொடரில், ஆய்வுக்குரிய அறநூல் - இராமலிங்கப்பெருமானார் அருளிய திரு அருட்பா. அவை பற்றிய கேள்வி பதில் தொடர் வீடியோக்களை ஆன்மிக நேயர்களுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவற்றை பார்வை இட்ட பின்னர், உங்கள் தரமான கருத்துக்களும் விமர்சனங்களும் எதிர்பார்க்கிறோம்.
உங்கள் கருத்து மற்றவர்கள் மனங்கள் நோகா வண்ணம், நமது எல்லோரது முன்னேற்றத்துக்காக அமையட்டும்.
அத்துடன் உங்கள் ஆன்மிக கேள்விகளை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால், எதிர் காலத்தில் பதில் அளிக்கப்படும்.
ஏனைய மக்களும் பயனடைய உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றிகள்!!! #பா_கமலக்கண்ணன் #Ba_Kamalakkanna
நன்றி ஐய்யா.... குரு வாழ்க குருவே சரணம்.. குருவே துணை.....🙏🙏🙏🙏
நன்றி அய்யா நன்றி .
மிக சிறப்பு அய்யா
நன்றி அய்யா
விளக்கம் அருமை
வாழ்கவளமுடன் அய்யா 👍🙏👌❤️👋
Aum Namah Shivaya
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா 🙏 நன்றி 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனி பெருங்கருனை
தனி பெருங்கருனை
அருமையான பொறுமையான விரிவான முழுமையான முதல்மையான எல்லோருக்குமான பதிவு ஐயா👏👏👏
🔥கனவு மெய்பட வேண்டும் என்று மனதில்
என்றும் உறுதி வேண்டும் குருவே 🧜♂️🧜♂️🧜♂️
நன்றி அய்யா..
ராகவேந்திர சுவாமிகள் சாக்ஷி
அருமை ஐயா மிக்க நன்றி
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
நன்றி ஐயா. குருவே சரணம்
Beautiful explanation...
Yes. It's amazing!
Vanakkam ayya,
Enn kealvi,
Namakku eppadi manitha udal kidaithathu?
Nandri.. Arutperumjothi...
வணக்கம் அய்யா
சீவன் மற்றும் ஆன்மா, இரண்டும் ஒன்ரா?
நன்றி.
வணக்கம்,
ஓம். இரண்டு ஒன்று தான்.
நன்றி
vallalar peruman saaga illa thane?
avar udal enga?
நன்றிகள். உங்கள் கேள்விக்கான பதில் வெகுவிரைவில் கேள்வி பதில் தொடரில் வெளியாகும்.நன்றிகள்!
அவர் சோதி வடிவாக மாறி மறைந்தார் என்பர்.
சாகாவரம் போல் சோகம் உண்டோ
அப்போ மரணமில்லா பெருவாழ்வு என்பது முக்தியையா(மீண்டும் பிறவாநிலை) சொல்கிறார்???
அப்போ பூமியில் பிறந்து மரணமில்லாமல் வாழ்வதை கூறவில்லையா????
அவர் கூறியது வேரு