பெத்து வளத்த தாய் தந்தையும் என்னை விட்டு கடந்து போனார்கள் ||அனாதையின் சாட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • அனாதையின் சாட்சி
    Song : Pethu valatha
    Singer :SIS.Sneha
    Music & Lyrics : A.Stephenraj
    Action: S.Sushmitha
    Camera & Editing : MGS.Rajan & Nisha
    Direction:K.S.Vijayabalan
    Produced:P.Antony
    பெத்து வளத்த தாய் தந்தையும் என்னை விட்டு கடந்து போனார்கள்
    பாசமாய் இருந்த பலரும் என்னை விட்டு பிரிந்து போனார்கள் (2)
    என்ன வளத்த இயேசப்பா என்னோடு இருக்கிறீங்க உள்ளைங்கயில் வரைந்து நீங்க என்ன தூக்கி சுமக்கிறீங்க (2) (பெத்து )
    சரணம் 1
    பலநேரம் நான் நெனச்சன் எதற்காக பொறந்தேனு சிலநேரம் நான் அழுதேன் வாழ்க்கையே வேணாமுன்னு (2)
    சொந்தம் பந்தம் பாசமெல்லாம் வேஷமுன்னு தெரிஞ்சி , பந்தம் பாசம் எல்லாம் வெறுத்து தள்ளி அய்யயோ இந்த உலகம் மாயையிலும் மாயை (பெத்து)
    சரணம் 2
    நித்தம் நித்தம் நெஞ்சினிலே கவலையை வெச்சனையா இருதயம் சஞ்சலத்தாலே நிறைந்து என்னை வாட்டியது நம்பி வந்த நண்பேரெல்லாம் பாதியிலே விட்டுவிட நல்லவர்கள் என்று சொல்லி ஏமாற்றி போனார்கள் ,அய்யயோ இந்த உலகம் மாயையிலும் மாயை (பெத்து)
    சரணம்3
    வேதத்தை வாசித்த நானும் வெளிச்சத்தை தந்தாரு
    வார்த்தையால் என்னோடு பேசி நம்பிக்கை தந்தாரு
    உன் வார்த்தை என்றும் எனக்கு கால்களுக்கு தீபமும் உன் வசனம் எனக்கு பாதைக்கு வெளிச்சமும் நீரே வழி சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறீர் (பெத்து )

Комментарии • 22