எத்தனை மேற்கோள்! எத்தனை அறிஞர்! எவ்வளவு ஞானம்! நகைச்சுவையோடு நல்ல கருத்துகள் தங்குதடையின்றிப் பொழியும் தேனமுது ஐயா உங்கள் உரை! 89 வயதிலும் எழுதுகிறேன் என்று சொல்லி எங்களுக்கெல்லாம் பேரூக்கம் தருகிறீர்கள். மிக்க நன்றி ஐயா. புதல்விகளால் பொழிந்து என்று சொன்னீர்கள்..புதல்விகளில் ஒருவராய் இருப்பதில் பெருமகிழ்ச்சி ஐயா. புதல்விகளைத் தட்டிக்கொடுக்கும் அகன் ஐயாவிற்கும் நன்றிகள். வாழ்க நீங்கள் பல்லாண்டு.
மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை கேட்க இரண்டு காதுகள் போதாது ஈராயிரம் வேண்டும்
எத்தனை மேற்கோள்! எத்தனை அறிஞர்! எவ்வளவு ஞானம்! நகைச்சுவையோடு நல்ல கருத்துகள் தங்குதடையின்றிப் பொழியும் தேனமுது ஐயா உங்கள் உரை! 89 வயதிலும் எழுதுகிறேன் என்று சொல்லி எங்களுக்கெல்லாம் பேரூக்கம் தருகிறீர்கள். மிக்க நன்றி ஐயா. புதல்விகளால் பொழிந்து என்று சொன்னீர்கள்..புதல்விகளில் ஒருவராய் இருப்பதில் பெருமகிழ்ச்சி ஐயா. புதல்விகளைத் தட்டிக்கொடுக்கும் அகன் ஐயாவிற்கும் நன்றிகள். வாழ்க நீங்கள் பல்லாண்டு.
ஐயாவின் சொற்பொழிவு அற்புதம்..👌👌
நேரில் கேட்டு இரசித்தேன்..😍
Professor, great. 80 years of wisdom. Long live. Continue writing.
🙏
Like