இன்று முதல் மீண்டும் டி.ஆர் சும்மா அதிருதில்ல காலத்தின் கட்டாயம் டி.ஆர். தொடரட்டும் தொடரட்டும் அன்பு டி.ஆர்.அவர்களே தங்களைப் போன்ற தமிழ்ஜீவ நதிதான் இன்றைய அவசிய தேவை கலைஞரின் புகழ் காப்போம் கழகம் காப்போம்.வட்டமிடும் வல்லூறு களை வெல்வோம் டி.ஆர்.திருமணநாளில் நூறாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நீங்கள் இன்றுவரை திமுகவில் இருந்திருந்தால் அத்தனை தமிழர்களின் இதயத்தில் உயர்ந்திருப்பீர்கள் நடந்தது நடந்தவைகளாக இருக்கட்டும் இனிதமிழர்களின் நலனுக்காக இணைந்து நடக்க லாமே!
என் உள்ளம் உயிரில் கலந்த என் அருமையான அன்பர் மீண்டும் வந்தது தெய்வவரம்.. 2026இல் தங்களை ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.. என் நீண்டநாள் கனவு நிறைவேறும்.. இதயம் கனிந்த வாழ்த்துகள்.
திமுகவுக்காக கொள்கைப் பாடல்களை எழுதி தமிழக பட்டித் தொட்டியெல்லாம் திமுக வளர காரணமாய் இருந்தவர்களில் T.R.அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. தற்போது அமைச்சராய் இருந்திருக்கவேண்டியவர். வாழ்க, வளமுடன்.
மோதிர கையால் குட்டுபட வேண்டும் என்பார்கள் அது கலைஞரின் கை என்பதால் நீங்கள் அடுக்கு மொழியில் கொட்டி அனைவரின் பாராட்டை தட்டி சென்ரீர் அன்பு வாழ்த்துக்கள் ❤
கலைஞரின் மனைவி பத்மாவும் நோயால் மரணத்தின் படுக்கையில் கிடந்தார் அந்த நிலையினை அறியா கழகத்து தோழர் புதுக்கோட்டை கூட்டத்துக்கு அழைத்தார் ஒருபுறம் பாசம் மனைவியின் நேசம் உள்மனதை வாட்டிய போதும் தன் வீட்டை மறந்தார் புதுக்கோட்டை பறந்தார் அது தானே கலைஞரின் தியாகம்.டி.ஆர்.அவர்களால் இப்பாடல் என் மனதில் மீண்டும் நினைவுக்கு வருகிறது.வாழ்த்துக்கள்.
திரு.டி.ராஜேந்திரா் அவா்கள் தலைவா் கலைஞா் அவா்களை சித்தர் என கூறியது மிக பொருத்தமான ஒன்று . ஆம் தலைவா் கலைஞா் அவா்கள் கலைச்சித்தர் , ஆம் தலைவா் கலைஞா் அவா்கள் அரசியல் சித்தா் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
இதெல்லாம் கேட்டு புளிச்சுப் போன பேச்சு அம்மா முதல்வராக இருந்த போது வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன் கலைஞரைப்பற்றி எங்களுக்கு தெரியும் நீங்கள் சொல்லி ததான் தெரிய வேண்டியது இல்லை அவரை ஆட்சியையும் அம்மாவும் புரட்சி தலைவரும் பல முறை மண்ணைக்கவ்வ வைத்தார்கள் தெரியுமா.....
அண்ணன் திரைத்துறையில் நுழையும் போது ஒரு ஓட்டலில் தங்கி இருந்த பொழுது ஓட்டல் வெளியே நின்று பேசிக் கொண்டு இருக்கும் போது சந்தித்து எனக்கு படவாய்ப்பு கேட்டேன் அதற்கு அவர் நீ நிறந்தர பணி வாய்ப்பு பெற்று பிறகு என்னிடம் வாங்க என்றார் நானும் அவர் மீது கோபத்தில் வந்து ஒரு அரசு பணியில் சேர்ந்து அதில் உயர் பதவியில் தற்போது பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கி வருகிறேன் ஆனாலும் எனக்கு அண்ணன் TR மூலம் திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் குறையவில்லை ஆனால் தலை முடி தற்போது இல்லை எனவே அவரை சந்திக்க முடியாமல் போனது அதுதான் இறைவன் தந்த நிலையில் உள்ளது
ஒருதலை ராகத்தில் பார்த்த டி ஆர் அவர்களே கழகப் பணியாற்ற மீண்டும் வாருங்கள் அண்ணா அழகு தமிழ் அன்புத் தமிழர் தமிழ் கண்ட தன்மான தலைவர் ஐயா கலைஞர் அவர்களின் புகழ் பாட புகழ் பறவ என்றென்றும் கழகம் தழைத்தோங்க தாங்கள் வரவேண்டும் கழகத்திற்கு
கலைஞரின் பொது வாழ்வு பொன்விழா தி. மு. க. பொதுக்கூட்டம்(23-6-1988) தி. மு. க. தலைமை கழக பேச்சாளர் (நெய்வேலி புயல் விஜயா முத்து வண்ணன்) முன்னிலையில் கருப்பு சிவப்பு நிறத்தில் ராஜேந்தர் ரசிகர்/நற்பணி மன்றம் என்று அச்சடிக்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினரானதற்ககான மன்ற பதிவு சான்றிதழ் பதிவு எண்-2214, பெற்ற ஞாபகம்.
ஐயா அப்துல் அவர்களே சரியாக சொன்னீர்கள், ஐயா கலைஞர் அவர்கள் யார், யாரை எல்லாம் வளர்த்து விட்டாரோ அவர்கள் எல்லோரும் ஐயா கலைஞர் அவர்களை விமர்சனம் செய்து விட்டு மீண்டும் அவரிடமே வந்து விடுவார்கள் இது தான் வேடிக்கை இந்த வரிசையில் மேலும் ஒருவர் திரு.சீமான் அவர்கள். ஐயா உங்கள் பதிவிற்க்கு நன்றி.
அடை மழையும் அடங்கும் உன் அடுக்கு மொழி மிடுக்கு வழி யும் பார்த்து .உன்னை தட்டிககொடுத்த கரங்களால் உன் வாழ்க்கை சுரங்கள் உயர்ந்தின தமிழ் மொழிதான் உன் வரம் உன் உரையாடல் எங்களுக்கு உரம் ஓட்டு
@@pandiasekaran4378 உண்மைதான் அப்போது இனைந்து இருந்தது பல பகுதிகள் பிராட்வே பஸ்நிலையம் எல்லாம் நான் தான் தவறாக கூறி விட்டேன் பூங்கா நகர் தொகுதி என்பதுதான் சரியானது
Sir super TR than T R our C M honour him because he served alot in election and get lot of blows in Salem we seen now we welcome and give a post like M L C and explored parliament like Vaco.
1985 ம் வருடம் என்று நினைக்கிறேன் தஞ்சையில் திமுக மா நாட்டில் இதே டி. ராஜேந்தர் பேசிய போது நான் எஸ் எஸ் ஆர் இல்ல டி. ஆர் என் உயிர் உள்ள வரை நான் கலைஞர் இக்கு டி யாற்றி கொடுப்பேன் என்று பேசிநார்.
ஐயா வணக்கம் நல்வாழ்துகள் நீங்கள் தி.மு.க விட்டு. விலகி இருக்க கூடாது. இதனால் உங்கள்ளுக்கு தான் வீச்சி. இதனால் யாரும் எப்போதும் எந்த கட்சிகாறர்களுக்கும் விலகி இருக்க கூடாது.
இவர் திமுகவில் இருந்து இருந்தால் இப்போது அமைச்சர் பதவியில் இருந்து இருப்பார்.
திருமண நாள் காணும் அண்ணன் டி ஆர் அவர்கள் அவர்கள் துணைவியாரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க❤🎉❤
இன்று முதல்
மீண்டும் டி.ஆர்
சும்மா அதிருதில்ல
காலத்தின் கட்டாயம்
டி.ஆர்.
தொடரட்டும் தொடரட்டும்
அன்பு டி.ஆர்.அவர்களே
தங்களைப் போன்ற
தமிழ்ஜீவ நதிதான்
இன்றைய அவசிய தேவை
கலைஞரின் புகழ் காப்போம் கழகம் காப்போம்.வட்டமிடும்
வல்லூறு களை
வெல்வோம்
டி.ஆர்.திருமணநாளில்
நூறாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Plllllllplllllpllllllĺlllllpplllllllllllĺllllll
சகலகலா வல்லவர்கள் நீங்க அருமை அருமையான பதிவுவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்
நீங்கள் இன்றுவரை திமுகவில் இருந்திருந்தால் அத்தனை தமிழர்களின் இதயத்தில் உயர்ந்திருப்பீர்கள் நடந்தது நடந்தவைகளாக இருக்கட்டும் இனிதமிழர்களின் நலனுக்காக இணைந்து நடக்க லாமே!
He was sidelined and kicked out in the party.
எல்லாம் காலத்தின் கட்டாயம்.
சினிமாவில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை நடிப்பு ஒளிப்பதிவு இத்தனை திறமைகளை கொண்டவர் இவர் மட்டும் தான்.வேறு யாரும் இல்லை.
எனக்கு மிகவும் பிடித்த கலைஞன்
Thanks to come back ❤
T.r அண்ணா சூப்பர் பேச்சு,உங்களின் தி.மு.க
வின் பேச்சு அருமை தொடரட்டும் உங்கள் தி.மு.கவின் பயணம் நன்றி.வாழ்த்துக்கள்.
அண்ணா நன்றி உங்க பேச்சிலேயே இருதயத்தை கவர்ந்தானே வணக்கம் ❤❤❤
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
என் உள்ளம் உயிரில் கலந்த என் அருமையான அன்பர் மீண்டும் வந்தது தெய்வவரம்.. 2026இல் தங்களை ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.. என் நீண்டநாள் கனவு நிறைவேறும்.. இதயம் கனிந்த வாழ்த்துகள்.
தமிழ் என்றும் பொய்த்ததில்லை தமிழர் என்றென்றும் சளைத்தவரில்லை.அண்ணன் டி .ஆர்.அவர்களின் தமிழ்ப்பற்றே தனிப்பற்று வாழ்த்துக்கள்.
Ffqàcccçàaa
Do
வாழ்த்துக்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும்
அடுக்குமொழி வேந்தன் டிஆர் மிக அற்புதமான பேச்சு❤❤❤❤❤❤❤❤
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன் ஐயா
மீண்டும் ஒரு அருமையான காட்சி... ❤❤❤
வாழ்த்துக்கள் டிஆர்
I like sir your spach 🎉🎉🎉❤❤❤❤
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
Super Speech
வாழ்த்துக்கள் TR அவர்கள் நீண்ட நாள் நலமுடன் வளமுடன் பல்லாண்டு
Suppar..........suppar......
திராவிட இரத்தம் ஒருபோதும் திசை மாறி போகாது மீண்டும் திராவிடத்திற்கு வந்த டி ஆர் க்கு வாழ்த்துக்கள்
Koththadimai
@@k.s.s.4229Loosuppayaley,DMK Karan "Suya Mariyathai" eyakaththil vazharnthavanda, Kottikkarappayaley.
🎉🎉🎉🎉
7g)@@murugesan1696
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa😅900😮
TR வாழ்த்துக்கள்
திமுக எப்பவும் மக்களுக்காக போராடும் கட்சி திமுக வாழ்க ❤❤💕💖💖👍👍💔💔💥💥💥🔥🔥
என் அழகு தமிழை அடுக்கு மொழியால் திராவிட கழகத்தை புகழ்ந்து பேசும் சகலகலா வல்லவன் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி சார்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ராஜேந்திரன் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் நாளும் எப்போது தங்களது மகன் சிம்பு திருமணம்
Big salute to Respected Thiru. T. Rajender Sir for your wonderful explanation given before the people. May God bless you Sir.🌟🌟🌟🙏🙏👍
l
0
@@jesinthagracy5813❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிங்கம் வீர் கொண்டு எழுந்து விட்டது பழைய டி ராஜேந்தரின் பேச்சாத்தான் இதை உணருகிறேன் வாழ்க திராவிடத்தின் போர்வாள் டி ராஜேந்தர் அவர்கள்
Super anna
வாழ்ந்தசித்தர்களையும் வாழும் சித்தர்களையும் வாழ்க்கை யிலும் நினைத்து கொண்டு இருக்கும் உங்களை நான்வாழ்த்துகிறேன்.இறைவவன் ஆசியுடன்
அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
Super anna super
Anna super na❤❤❤❤❤❤
திமுகவுக்காக கொள்கைப் பாடல்களை எழுதி தமிழக பட்டித் தொட்டியெல்லாம் திமுக வளர காரணமாய் இருந்தவர்களில் T.R.அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. தற்போது அமைச்சராய் இருந்திருக்கவேண்டியவர். வாழ்க, வளமுடன்.
Super. T R
Very good. Speech.
மோதிர கையால் குட்டுபட வேண்டும் என்பார்கள் அது கலைஞரின் கை என்பதால் நீங்கள் அடுக்கு மொழியில் கொட்டி அனைவரின் பாராட்டை தட்டி சென்ரீர் அன்பு வாழ்த்துக்கள் ❤
புட்டபர்த்தி சாய்பாபவே ஒரு நிகழ்ச்சியில் கலைஞரை மாமன்னன் என்று கூறினாரல்லவா
புட்டபர்த்தி சாய்பாபவே ஒரு நிகழ்ச்சியில் கலைஞரை மாமன்னன் என்று கூறினாரல்லவா - அப்படி அல்ல மாமா காரனே என்று கொஞ்சி ....
ஏதில்
T.r.பேச்சு அருமையான பேச்சு .
TR always Fire
டி ஆர் அவர்களுக்கு வாழ்த்துகள்...💐
திருமண நாள் வாழ்த்துக்கள் தலைவா!
கலைஞரின் மனைவி பத்மாவும் நோயால் மரணத்தின் படுக்கையில் கிடந்தார் அந்த நிலையினை அறியா கழகத்து தோழர் புதுக்கோட்டை கூட்டத்துக்கு அழைத்தார் ஒருபுறம் பாசம் மனைவியின் நேசம் உள்மனதை வாட்டிய போதும் தன் வீட்டை மறந்தார் புதுக்கோட்டை பறந்தார் அது தானே கலைஞரின் தியாகம்.டி.ஆர்.அவர்களால் இப்பாடல் என் மனதில் மீண்டும் நினைவுக்கு வருகிறது.வாழ்த்துக்கள்.
சொற்ப்ப காரணங்களுக்காக திமுக வில் இருந்து விளகியதால் எற்ப்பட்ட நிலமை.
மீண்டும் இனைந்தால் பெருமை. 👍
சிறப்பு... ராஜேந்திரன் அவர்களின்திமுக கட்சிக்காக உழைப்பு... மறக்கமுடியாது.
🎉❤மனுசன்.
❤டி.ஆர்
super Thaliva DMK TR
Super sir 🖤❤️
T ராஜேந்திர ஸார் அவர்களுக்கு நன்றி கலைஞர் அவர்களுக்கு பார்த்த பார்வை சரியானது என்று தெரிகிறது❤
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
Supper. Speech
👌👌 super 👍👍
திரு.டி.ராஜேந்திரா் அவா்கள் தலைவா் கலைஞா் அவா்களை சித்தர் என கூறியது மிக பொருத்தமான ஒன்று . ஆம் தலைவா் கலைஞா் அவா்கள் கலைச்சித்தர் , ஆம் தலைவா் கலைஞா் அவா்கள் அரசியல் சித்தா் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
Aanmega sithargal pengalai thoda maattaargal
👍
@@rebel6042😛😛👍
@@rebel6042பொருளும்
Sir our saibaba also told same.
TR anna super 💙 DMK Next CM Muthuvel stolen anna pallandu pallandu valak valamudan nalamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✋
டி ஆர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இதெல்லாம் கேட்டு புளிச்சுப் போன பேச்சு அம்மா முதல்வராக இருந்த போது வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன் கலைஞரைப்பற்றி எங்களுக்கு தெரியும் நீங்கள் சொல்லி ததான் தெரிய வேண்டியது இல்லை அவரை ஆட்சியையும் அம்மாவும் புரட்சி தலைவரும் பல முறை மண்ணைக்கவ்வ வைத்தார்கள் தெரியுமா.....
ஆமாம் கொள்ளையடித்து கற்றவாளி என்று நீரூபனம் ஆகி ஜெயிலுக்குபோனவ ஜெயலலிதானே சூப்பர்ரா
அண்ணன் திரைத்துறையில் நுழையும் போது ஒரு ஓட்டலில் தங்கி இருந்த பொழுது ஓட்டல் வெளியே நின்று பேசிக் கொண்டு இருக்கும் போது சந்தித்து எனக்கு படவாய்ப்பு கேட்டேன் அதற்கு அவர் நீ நிறந்தர பணி வாய்ப்பு பெற்று பிறகு என்னிடம் வாங்க என்றார் நானும் அவர் மீது கோபத்தில் வந்து ஒரு அரசு பணியில் சேர்ந்து அதில் உயர் பதவியில் தற்போது பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கி வருகிறேன் ஆனாலும் எனக்கு அண்ணன் TR மூலம் திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் குறையவில்லை ஆனால் தலை முடி தற்போது இல்லை எனவே அவரை சந்திக்க முடியாமல் போனது அதுதான் இறைவன் தந்த நிலையில் உள்ளது
ஒருதலை ராகத்தில் பார்த்த டி ஆர் அவர்களே கழகப் பணியாற்ற மீண்டும் வாருங்கள் அண்ணா அழகு தமிழ் அன்புத் தமிழர் தமிழ் கண்ட தன்மான தலைவர் ஐயா கலைஞர் அவர்களின் புகழ் பாட புகழ் பறவ என்றென்றும் கழகம் தழைத்தோங்க தாங்கள் வரவேண்டும் கழகத்திற்கு
Great kalaigar
அண்ணா நீங்கள் நீடூடி வாழ்க
கலைஞரின் பொது வாழ்வு பொன்விழா தி. மு. க. பொதுக்கூட்டம்(23-6-1988) தி. மு. க. தலைமை கழக பேச்சாளர் (நெய்வேலி புயல் விஜயா முத்து வண்ணன்) முன்னிலையில் கருப்பு சிவப்பு நிறத்தில் ராஜேந்தர் ரசிகர்/நற்பணி மன்றம் என்று அச்சடிக்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினரானதற்ககான மன்ற பதிவு சான்றிதழ் பதிவு எண்-2214, பெற்ற ஞாபகம்.
திமுகவில் மீண்டும் இணைய வேண்டும்.
Tamli🔥🔥🔥🔥
அண்ணன் TR மீண்டும் திமுக சட்ட மன்ற உறுப்பினராக மட்டும் இல்லை அமைச்சராக ஆக வேண்டும்
ஏப்பா இப்ப தான் உனக்கு சித்தரா தெரிகிறாரா கலைஞர்???உங்களை போன்ற எண்ணிலடங்காதவர்களை உருவாக்கி, உங்களாலேயே அவமானம் படுத்த பட்டவர் தான் கலைஞர்.
Athu thaa naanga karma enru kooruvom
ஐயா அப்துல் அவர்களே சரியாக சொன்னீர்கள், ஐயா கலைஞர் அவர்கள் யார், யாரை எல்லாம் வளர்த்து விட்டாரோ அவர்கள் எல்லோரும் ஐயா கலைஞர் அவர்களை விமர்சனம் செய்து விட்டு மீண்டும் அவரிடமே வந்து விடுவார்கள் இது தான் வேடிக்கை இந்த வரிசையில் மேலும் ஒருவர் திரு.சீமான் அவர்கள்.
ஐயா உங்கள் பதிவிற்க்கு நன்றி.
Sitharava? Sidhara? Pavam avare confuse Ayitaru
@@rameshusha1347aam aam.
Voruvarai Rajyasabha MP aaga 18 varudamanuppinaar,Kalaignar!
ஐயா சிவா அவர்களே யாரை சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை தயவு செய்து மீண்டும் பதில் தெரிவிக்கவும் நன்றி.
T.,r speach super
நீங்கள் மீண்டும் திமுகவில் இனைய வேண்டும் அண்ணா இப்படிக்கு EJR.C.Rajendran
Dear Brother T R,
Wish you Happy Married Day.
TR is great
Great TR. Sir,
அடை மழையும் அடங்கும் உன் அடுக்கு மொழி மிடுக்கு வழி யும் பார்த்து .உன்னை தட்டிககொடுத்த கரங்களால் உன் வாழ்க்கை சுரங்கள் உயர்ந்தின தமிழ் மொழிதான் உன் வரம் உன் உரையாடல் எங்களுக்கு உரம் ஓட்டு
Fantastic speech by TR.great leader and very talented Dr.kalaigner Karunanidhi
முன்னாள் துறைமுகம் தொகுதி MLA. TR அப்பகுதியில் நிறைய நலத்திட்டங்கள் செய்து இருந்தார்
டி. ராஜேந்தர் முன்னாள் பூங்கா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
@@pandiasekaran4378 உண்மைதான் அப்போது இனைந்து இருந்தது பல பகுதிகள் பிராட்வே பஸ்நிலையம் எல்லாம் நான் தான் தவறாக கூறி விட்டேன் பூங்கா நகர் தொகுதி என்பதுதான் சரியானது
@@jaggroup692 நன்றி!
In the1996 elections TR was the MLA from Poonga nagar ( park town)
இறைவன் அருள் கிடைக்கட்டும் நற்பவி நற்பவி நற்பவி நீரோடி வால்க சார்
Super hero 💪 CM sir❤❤🌹🌹🌹
வா தலைவா வா தலைவா…🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤WOW VERY NICE SUPER ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அஷ்டாவதானிக்கு வாழ்த்துக்கள்
Anna neengal thaan mass
ANNAN. T. R. ANNAN. UIQKAL. PATHA KALAI. THOITU. VANAIQKARN. 🙏🙏🙏👍
Fantastic TR sir
உண்மை
Sir super TR than T R our C M honour him because he served alot in election and get lot of blows in Salem we seen now we welcome and give a post like M L C and explored parliament like Vaco.
👏👏👏👏👌👌👌👍👍👍
1985 ம் வருடம் என்று நினைக்கிறேன் தஞ்சையில் திமுக மா நாட்டில் இதே டி. ராஜேந்தர் பேசிய போது நான் எஸ் எஸ் ஆர் இல்ல டி. ஆர் என் உயிர் உள்ள வரை நான் கலைஞர் இக்கு டி யாற்றி கொடுப்பேன் என்று பேசிநார்.
❤super.Tr.❤❤❤❤❤❤❤❤.Raja.R.tirupur
Great CM Stalin sir
டிஆர் அருமை❤❤❤❤❤
Super 🙏🙏 super
மீண்டும் வாருங்கள் கழுக்கத்தில் இணைந்து பணியாற்றுங்கள்
அருமை.ஐயா
அற்புதமான பதிவு வாழ்த்துகள்
ஐயா வணக்கம் நல்வாழ்துகள் நீங்கள் தி.மு.க விட்டு. விலகி இருக்க கூடாது. இதனால் உங்கள்ளுக்கு தான் வீச்சி. இதனால் யாரும் எப்போதும் எந்த கட்சிகாறர்களுக்கும் விலகி இருக்க கூடாது.
Great 👁️🙏🫀👁️🙏
Thanks
அண்ணன் திரமையான தமிழ் ஆன்மிக சினிமா பைத்தியம்
இவரு வைகோசரத்குமார் கேப்டன் சீமான்இ வர்கள் எல்லாம்திமுகவில்அரசியல்படித்துவிட்டுகலைஞருக்கேதுரோகம்செயதவர்கள்அதனால்தான்கண்டநாய்களிடம் அவமானப்பட்டு வேதனை அடைந்தார் இவர்களெல்லாம் ஒழுங்காக இருந்திருந்தால்கலைஞர் இவ்வளவு அவமானபடதேவை இருந்திருக்காது
தலைவருக்கும்இவருக்கும்cutoutவைத்தேன்