'ஆர்ம்ஸ்' சம்பவத்திற்கு பின்னால் நடந்த மீட்டிங்! காவல்துறை தயாரித்த ஸ்கிரிப்ட்! - MUGIL VEERAPPAN !
HTML-код
- Опубликовано: 8 июл 2024
- 'ஆர்ம்ஸ்' சம்பவத்திற்கு பின்னால் நடந்த மீட்டிங்! காவல்துறை தயாரித்த ஸ்கிரிப்ட்! - MUGIL VEERAPPAN ! | I Tamil News
#mugil #armstrong #tnpolice #bsp #Itamil #itamilnews
Video Link : • 'ஆர்ம்ஸ்' சம்பவத்திற்க...
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltv
Instagram : / itamilnews
RUclips : / itamilnews
Koo : www.kooapp.com/profile/itamil...
====================================================================
I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil
இதுவரை பல நபர்கள் பேசினார்கள் தோழர் பேச்சு சிறப்பு ஞாயம்
@@user-zy1gk3uc2d ஆனால் சிபிஐ விசாரனை செய்யவேண்டும் என்று போராட துப்பில்லையே
உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள் தமிழக மக்களுக்கு சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
Correct na pesuringa sir
Annan Armstrong Iranthathu Vethaiya irrukku sir
சரியாக சொன்னீர்கள்.. ஆருத்ரா வழக்கை விசாரிக்க வேண்டும்... ஏனென்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்ற அரசியல் தலைவர் திரு.ஆம்ஸ்டிராங் அவர்கள்...
தமிழர்களுக்கு எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடைய ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கனவு கண்டிப்பாக நிறைவேறும்
தோழர் முகிலனின் விளக்கம் அருமை ஆயிரம் ஆமாஸ்டராங் உருவாக்கட்டும் வாழ்க பகுஜன் ஜாமச் கட்சி 🙏🙏🙏
இப்படி ஒரு கட்சி இருக்கா அண்ணன் திருமாதான் நல்லகலைவர்
@@sivabalan9320யாரு ஊசிப் போன குருமாவா😮😮😮
Losu ponda
@@murugesanthirumalaisamy5613பைத்தியக்கார சங்கி
பயலே நீ எல்லாம்
என்ன தான் பேசினாலும் தலைவர்
கால் தூசுக்கு சமமாக
ஆகமாட்டேடா அறிவு
கெட்ட பயலே.
அண்ணன் பேசுவது முற்றிலும் சிந்திக்க வேண்டிய கவனம் செலுத்தி களை எடுக்க வேண்டிய விசயம்.
@@YennachupaYennachu cbi விசாரிக்க வேண்டும் என்று முகிலன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை செத்தவன் செத்தான் பிணம் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது பேய்கள் நடமாட்டம் பெருகிவிட்ட நிலையில் இவன் இவ்வளவு தமிழ் சொற்பொழிவு ஆற்றியும் ஒரு பிரயோஜனமும் இல்லை
மிக சரியான கேள்வி. அருவாக்களை தயாரிப்பவர்கள் ஏன் தண்டிக்க படுவதில்லை?
Correct da sonninga
அண்ணன்.. கேட்கும் கேள்வி 100%100.... சரியான... கேள்வி
ஆனால் கேட்கும் இடம் வேசி ஊடகங்களில் தானே. இந்த ஈத்தரை தேவடியா பயல் இதையெல்லாம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போய் கேட்க வேண்டும் சமையல்கார எடுபுடி நாய் 😮😮😮
ஐயா 1. சமூகம் கெட்டுப் போச்சு
2.பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் ஒழுக்கம் கெட்டு இருக்கிறார்கள்
3. சாராயம் சாம்ராஜ்யம் தலை தூக்கி இருக்கிறது
4. சமூக விரோதிகள் மாப்பிள்ளைகள் போல் உலா வருகிறார்கள்
5. அரசியல் வாதிகள் லஞ்சம் ஊழல் முதவியவற்றில் முழூகவனம் செல்லுத்துவதிலிருந்து சிறிது வெளியில் வந்து மனசாட்சியுடன் நாட்டின் நலனில் அக்கறை காட்ட இறைவனை பிரார்த்தனை செயவோம்
தோழர் முகிலனின் பேச்சி அருமை.அரசின் மீதும் காவல்துறையின் மீதும் சாட்டுகின்ற குற்றங்கள் அனைத்தும் நியாயமானவை.
🙏🙏
வாழ்க வளமுடன்
இந்த சம்பவம் நடந்த பிறகு தூக்கம் வராமல் தவிக்கிறேன் அமைதியின் புத்தரின் உருவம் அண்ணன் ஆம் சாங்
புத்தர் வெட்டு பட்டா இறந்தார்?
அருமையான பதிவு.. அறிவுப் பூர்வமான பதிவு
அருமையான பதிவு........விளக்கமான கருத்து தோழர்❤
கொலை செய்தவர்கள் வயது 20 ,23 ஆனால் சரண்டர் ஆனவர்கள் வயது 45 ஏன்?எப்படி?
Vayasagidychu🤣
.intha karuththu yosikka sinthikka vendiyulladhu
ஆள் மாறாட்டம் நடந்துள்ளது.
Anne user-Is6nc1bw5n Neengal avarkaludaiya birth certificate yellam kaiyil vaithu irukira maadhiri theriyuthey, oru copy display pannungaley.
Same doubt me
தோழர் அருமையான விளக்கம் தருகிறீர் சரி, காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது உண்மை தான், ஆனால் கூட இருந்த கட்சி தொண்டர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள், ஒரு தலைவனை பாதுகாக்க தவறிவிட்டார்களே, இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்.
அம்பு எய்தவன் யார் என்று முதலில் கண்டு பிடிக்க வேண்டும்
திமுக காரன்தான்டா தலித் வாக்குகளை திமுக விட்டு விலகி எங்கே செல்கிதோ செல்கிற கட்சி அழிப்பது திமுக வழக்கம்....
திமுக மூளையே முதலியார் மற்றும் பிள்ளைமார் சமுகத்தினர்தான் அவர்கள் தான் திமுகாவில் சட்டம் மற்றும் திமுகாவிற்க்கு அரசியல் ஆலோசனை கொடுப்பது இந்த இரண்டு சமூகம்....
சென்னைகாரனுக மாறி ஒரு முட்டாள் பயல பாக்க முடியாது...
கண்டு பிடித்துவிடலாம் மென்டல் Funda..
@@Manikndan203 😂😂😂😂😂
அஆருத்ரா கும்பல் என்று கூறுகிறார்கள்
Vck
மிக தெளிவான நியாயமான நேர்காணலை பதில் கூறியதை நெஞ்சுருக செய்தது.அந்த குழந்தைகளுக்கான நீதி கிடைக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக கருதுகின்றேன்.
@@ayyappanrg5289
நீ ஒன்னும் புடுங்க வேணாம்....கருதுறானா
உண்மையான கேள்விகள்.
Cctv இல் வரும் படங்கள் தெளிவில்லை எனில் வரையும் கலைஞனை வைத்து வரைந்து தெளிவு படுத்தலாம்.
எங்கேயோ ஒரு கண்டத்தில் இருக்கும் எனக்கே ஆயிரம் சந்தேகம் இருக்கிறது.
மக்களை மது& போதையில் மூழ்கடித்து விட்டு இந்த அரசாங்கம் எல்லாவற்றாலும் உழைக்கிறார்கள்
வேலியே பயிரை மேய்ந்தால் ......?
நல்ல விளக்கம்
தம்பி முகில் எழுப்பும் சந்தேகம் முற்றிலும் சரியானது இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்
சென்னை ரவுடி அமைச்சர் சொல்லி, மதுரை அமைச்சர் நடத்தியுள்ள சம்பவமோ!!!!
Yaar andha minister???
பாயிண்ட் புடிச்சிருக்கு விட்ராதிங்க
எப்படி சரியாக......❤❤❤❤❤❤
Sekar@@brill-mu8tk
@@brill-mu8tkதங்கமானவரா..???
சரணடைந்த 11 பேரையும் சுட்டுக் கொண்டால் தான் தமிழ்நாடு மக்கள் நிம்மதி அடைவார்கள்
நீங்க பெரிய விஞ்ஞான புலி மிக பெரிய அரசியல் பகை g squire இடத்திற்கு பஞ்சாயத்துபேசபோய் போட்டுவிட்டதாக ஒரு செய்தி உலா வருகிறது,
சரியான கேள்வி அண்ணா
THANK YOU SO MUCH ❤ VERY VERY CORRECT STATEMENT ❤
அருமையான பேச்சு, கருத்து ஆழம் மிக்கது.
அண்ணா நீங்கள் சொல்வது 100/ உண்மை
உண்மையாகவே மனசு வலிக்குது.. ஆதிதிராவிடர் சமூகத்தில் பிறத்தது ஒரு தப்பட.நல்ல மனிதரை நாம் விட்டு விட்டோம்.😢😢😢😢😢😢.
அருமையான தகவல்களை சொல்லி உள்ளார்
ஐயா நீங்கள் கூறும் போது மிகவும் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது போல் தோன்றுகிறது ஆனால் ஏன் காவல்துறை இன்னும் இதை பொருட்படுத்தாது மிகவும் வேதனை அளிக்கிறது
Important questions he raised
Neenga correct ah kekureenga,,sirithu nambikai varuthu ,,, amstrong ❤
சுப்பர் சார் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை சார் பாவம் அந்த சாரை கொண்டு விட்டாங்க
தாங்கள் பள்ளியில் கற்ற பாடத்தை தங்களிடம் ஒப்பத்த போது வரும் ஒப்பாரியா ஐயா😂பேறாற்றல் மிகுந்த தலைவன் 9 வழக்குகளில் விடுதலை , அருமை. 1200 திருப்பதி வக்கீல்களை உருவாக்கியவர்
காவல்துறை அவருக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கலாம்
Absolutely excellent intelligent view is your said absolutely truthfulness words
இதை கேட்கும் போது உடம்பெல்லாம் நடுங்கியது கடவுளே பாவிங்க இவங்கள நிக்க வச்சு எரிக்கனும்
தரமான கேள்விகள் என் மனதில் உள்ள கேள்விகள்
சரியாக சொன்னீர்கள் இது போன்ற அருவாள் செய்து கொடுக்கும் நபர்களையும் பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை. திரு.அருண் ஐபிஎஸ் அதிகாரி அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் சொல்வது கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம் தான்
சார் காவல் அதிகாரிகளிடம் கொலையாளியை கண்டுபிடிப்பதற்கு ஏன் மோப்ப நாய் பயன்படுத்தவில்லை. என்ன காரணம் சார். காவல்துறையிடம் மோப்ப நாய் இல்லையா.
தோளில் துண்டு போடும் வழக்கம் இப்போது அருகி விட்டது. இந்த மாதிரி சமயங்களில் ஒரு துண்டு இருந்தால் ஓரிரு வினாடிகள் தடுத்து தப்பிக்க உதவும்
திருத்தம்:
எனது ரிப்ளை டெலிட் ஆகிறது. இதிலேயே சேர்த்து விடுகிறேன். நூறு சதவீதம் கேரண்டி இல்லை. ஆனால் அதிர்ஷ்டம் கை கூடினால் சில சமயங்களில் தப்பித்து ஓட உதவும். பல நேரங்களில் இது போன்ற சம்பவங்களில் வாழ்வையும் சாவையும் ஒரிரு வினாடிகளே முடிவு செய்கின்றன.
அந்தக் காலத்தில் தோளில் துண்டோ தலைப் பாகையோ இல்லாமல் தமிழர்கள் வெளியே செல்ல மாட்டார்கள். ஒரு வெறி நாய் வெறி கொண்டு தாக்கினால் கூட துண்டு வைத்து தற்காத்துக் கொள்ளலாம். ரஜினி முருகன் படத்தில் சமூகத்திர கனி செய்வது போல
வெட்டுறவன் சொல்லிட்டா செய்றான்
@@Chnchn1212 நூறு சதவீதம் கேரண்டி இல்லை. ஆனால் அதிர்ஷ்டம் கை கூடினால் சில சமயங்களில் தப்பித்து ஓடி விட முடியும்.
தோளில் துண்டு, தலையில் தலைப்பாகை இல்லாமல் அந்தக் காலத்தில் தமிழர்கள் வெளியே போக மாட்டார்கள்.
காரணம் ஏதாவது ஒரு வெறி நாய் வெறி கொண்டு தாக்கினால் கூட துண்டு இருந்தால் சமாளிக்கலாம்.
ரஜினி முருகன் படத்தில் சமூகத்திர கனி செய்வது போல
அண்ணன் கேள்வி கள் அருமை.அரிவாள் தயாரிப்பு எங்கே? சிறைச்சாலை வளாகம் திருத்தும் வளாகமல்லவா இருக்க வேண்டும்..?!!!
போகிற போக்கைப் பார்த்தால் கராத்தே போல வெட்டும் பயிற்சி கூட கொடுக்கிறார்களோ.எங்கே போகிறது தமிழகம்.
வெட்டும் பயிற்சி யூனிவர்சிடி ஒன்னு நிஜமாகவே நடக்குது...
இந்த மாதிரி சமையல் கழிசடை நாய்கள் அதைச் செய்து தானே வயிறு வளர்க்கறாங்க பிணந்தின்னி நாய்கள் விடயம் என்று சொல்லிக் கொண்டு ஊருக்குள் திரியறாங்க வாயை வாடகைக்கு விடும் க்ரிப்டோ டுபாக்கூர் நாய்கள் 😮😮😮😮. காட்டுக்குள் போலீசுக்கு பயந்து மண்டுட்டு திரிந்த திருட்டு பயல் வீரப்பன் இந்த வெட்டிப் பயலுக்கு வீரப்பனாராம்😮😮😮
அருகில் உள்ள தெருவில் உள்ள cctv கேமராக்கள் என்ன பயன், கொலையாளிகள் வண்டி எண் என்ன? அவர்கள் வண்டி எங்கு சென்றது. அந்த நேரத்தில் அந்த இடத்தில் பயன்படுத்த பட்ட செல் போன்
Number என்ன,? இவற்றை கண்டு பிடிக்க வேண்டியது யாரு
He told he hit satai but video shows he was slapped by sattai.
@@RajKumar-pq8toசமையல்கார நாய் தானே விடுங்க கழுதையை 😮😮😮
மிகச்சிறந்த கருத்துகள்
அருமையான பதிவு தோழர் வாழ்த்துக்கள்
கண்டிப்பாக இந்த அரசு சரியாக செயல்படவில்லை
மிகவும் அருமை யான பதிவு
போலீஸ் என்ன செய்ய வேண்டும் என்று கூற உள்ளார்
வாழ்க திரு ஆர்ம்ஸ்ட்ராங் புகழ் வாழ்க
ஆட்டோ காரணை பிடிசாங்களா? அவனை விசாரிச்சால் மொத்தமும் கேங் மாட்டும்.
Super Thalaiva super
Veeramana speech anna ❤
கொன்றவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ? கொன்றவர்கள் சொன்ன காரணம் பொய் கொலைக்கு பின்னாலிருந்து இயக்கிய நபர் யார்? அவர்களின் நோக்கம் என்ன?
ஆற்காடு சுரேஷ் தப்பி, இருவரும் ஒரே சாதி
பறையர்களை வைத்தே கொன்று விட்டார்கள்
ஆனல் கொலை செய்ய ஏவிய புள்ளிகள் வேறு
திமுக அரசு என்ற வார்த்தையை மறந்து கூட சொல்லிவிடாதே நண்பா, திராவிடியா ஸ்டாலின் கூட்டத்துக்கு வலித்து விடும்......
Goyala. Konnavan SC, sethavanum SC. Sotha thinnungadaa
@@jamesedward4746பணம் கொடுத்தவன் BC ah
போடிமுண்டைகளா நீங்கள் என்னதான் குலைத்தாலும் நாய் அத்தனையும்சிங்கம் எங்கள் சிஎம்
நோ நோ தேவடியாமவன் ஸ்டாலின்
தம்பி ஸ்டாலின் போயிபாருங்க
உண்மையைச்சொல்லிவிட்டீர் சார்.போராடி தாகமாகபேசுகிறீர் நியாயமாகநீதியாகவிழிப்பணர்வுஏற்படுமாகாவல்துறைஒழித்துக்கட்டனும்.
உண்மையான மக்களின் வார்த்தைகள் அண்ணா.... நீங்க பேசுறது...
இதைஏத்துக்கமுடியவேமுடியாத.வன்முறை.கொலை
பாளை கத்தி
என்கிற அறிவாள்
இழநீர் சீவும் அறிவாள்
பிளேடை விட கூர்மையானது
அதே நேரத்தில்
மிகவும் வலுவானது
😂appo unghaluku yar ariuvalai undaki koduthargal enbhadhu theriyuma!!!😂❤
அண்ணா உங்களை போன்றவர்கள் உரக்க செல்லவேண்டும்
சகோதரர் ஆர்ம்ஸ்ராங்கின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.தங்கள் தமிழுக்கு நான் அடிமை.
உண்மையான CCTV காப்சிகள் மறைக்கபட்டுள்ளன
உண்மையான குரல்
காவல்துறை அவருக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்
சமத்துவ தலைவர் அண்ணன் தோழர் K.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை பற்றிய தோழர் அண்ணன் திரு.முகில் அவர்களின் கேள்விகளும் , விளக்கங்களும் 100% நிதர்சனமான உண்மை .
உண்மையை விரைவில் கண்டறிய வேண்டும்
Super Anna absolutely correct
புதிதாக பதவி ஏற்ற காவல் துறை கமிஷனர் இவனுடய ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக கேளுங்கள்
Pudhu adhigaarium udandhai adhanasl thaan thadaiyam ilaamal case ai mooda sollivitaargal
Makkal mutaalgal panam vaangi vote podum moodar kootam
அவருக்கு வேற வேலை வெட்டி இல்லையாடா மூதேவியே😮😮😮
சிறப்பாக பேசியிருக்கிறார் உரியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமா காவல்துறை
Mrhugeelan Sir All the questions are best thanks
கொலை செய்யும் அளவிற்கு இவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை
அவர் மக்களகன் பக்கம் நின்றதே என்பது
rowdyism and kattapanchayathu in real estate, hiding in veil of bsp politician.
1000 உண்மை
Super anna ur specch 💯 ❤ jail history vera leavel
செல்போன் டவரை கண்காணித்தால் தெரிந்து விடும்
Lovely interview i have never heard before. May God bring the truth...Government and police all liars not truthful. Life is Karma.
உங்க ள் சந்தேக கேள்விகள் நியாயமானது தான்
தீவிர விசாரிக்க உத்தரவிட வேண்டும்
இதில் பேச ஒன்னுமே இல்லை முற்ப்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
மிக மிக சிறந்த கருத்துக்கள் அண்ணன் சொல்கின்றது
அனைத்தும் உன்மை சிந்திக்க வேண்டிய விஷியம்
Good explanation sir mugilan ❤
Super sir❤
கட்டபஞ்சாயத்து ரியல்எஸ்டேட், ஆள்கடத்தல் செய்தால் இந்த நிலைதான்
பழிக்குபழி🔫🔪
விடாது கருப்பு🐎
Mr mugelan sir when you're speak you feel be sad you're real Tamil person I am proud of you what happens our country so feel very bad thanks
Its true speech,
ஒரு கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலை தலித்துக்ளே நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து வெளியேறி ஒன்றுபட்டு நில்லுங்கள் மாநில மத்தியிலே அங்கம் வகிக்ர கட்சியோடு தொடர்பில் இருங்கள்
சிறப்பானா கேள்விகள் அண்ணா
In your view, who you suspect. Inform police & public. Please assist the investigating team. Let's know the truth.
உண்மை கொலையாளிகள் சரணடைய வில்லை அது தான் நிஜம்
உண்மை அண்ணா போலீஸ் மறைக்காங்க
உண்மை குற்ற வாளிகளை அறிந்து தூக்கிலிடப்பட வேண்டும்.
All this man slaughtering is shown in Tamil movies only.first the censor board should ban this type of violence from movies.
Annan nerkanal miga siarntha alamaiyana speech vazthukal anna ❤
சமூக இளைஞர்களை தவறாக வழிகாட்டியவர்களுக்கு இதுபோன்ற முடிவு ஏற்படும்.
Zomoto uniform who are all manufacturing, where they bought or who are given.
Whether they wearing old zomoto uniform or new one?
Any cctv footage to be traced...
Madurai DMK minister sketch.... Most detailed explaination investigation than police report!! Check 5 hours phone calls, where killers stayed?
Excellent speech mugil anna
Good explanation
எல்லோரும் நல்லவர்தான்சொல்கிறார் ஏன் இவ்வளவு கொலைவெறி சரியானகாரணம்
வீரப்பனைக் கூட இந்த தேவடியா பயல் நல்லவன் என்று தானே கூறுகிறான் மூதேவி😮😮😮
இந்த வழக்கில் அஸ்ராகார்க் மாற்றம் செய்யப்பட்டது பற்றி இந்த அறிவாளி பேசவில்லை. ஏன்
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏
சபாஷ் சூப்பர் , Time தான் சந்தேகம், நிச்சயமாக வேரு நண்பர்கள் தான