திருக்குறள் கதை 509

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2023
  • திருக்குறள்:
    தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
    தேறுக தேறும் பொருள்.
    விளக்கம்:
    யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
    Explanation:
    Without appropriate tests, no person should be chosen,
    once choice is made, entrustment of work should follow.
  • РазвлеченияРазвлечения

Комментарии •