இந்த சாதிக்கொடுமை எதனால் சொல்லுங்கள் ? மதத்தை கட்டிக்கொண்டு அழுவதால்தான் இதோ இங்கு வெள்ளைக்காரன் இந்த வேலைகளை செய்கிறான் இங்கு மதம் சாதி இல்லை நாளொன்றுக்கு 700 டாலருக்கு சம்பாதிக்கிறார்கள் ஏர்கண்டிசன் கடை அரை நேரம் வேலை அப்பாடா What a relax job here !!! சாதி பெயர்சொல்லி வேலை வாங்கும் சண்டாளர்கள் ஒழிக இந்துமதம் என்றால் சாதிப்பிரிவு அவசியமா ?
கதை இல்லை நிஜம் என்னுடைய வாழ்க்கையில் என் தாத்தா பாட்டி என் அப்பா அம்மா அனுபவித்த வலிகள் ஆனால் நான் அதை அனுபவிக்க இல்லை என்னுடைய பிள்ளைகள் அனுபவிக்க மாட்டார்கள் எனக்கு மூன்று பிள்ளைகள் மருத்துவ படிப்பு கலேஜியில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி உங்களுடைய பதிவுக்கு நன்றி
85 வரை கிட்டத்தட்ட இந்த நிலமை தற்போது இந்த குரல் எங்கும் இல்லை கல்வி தந்த மாற்றம் இந்த சமுதாயத்தை இவ்வளவு நெருக்கமாக உள்உணந்த திரு மேலாண்மை பொன்னுச்சாமி ஐயா அவர்களுக்கு தலை தாழ்த்தி வணங்குறேன் என் தந்தை என்னைப் படிக்க வைத்தார். .
அந்தக் கால அடிமை முறையை உணர்ந்து கொண்ட அப்பா தன் மகனைக் கூலி வேலைக்கு அனுப்பிய முடிவு பிரமாதம்.ஆசிரியர் மேலாண்மை வாழ்க,.கதையில் நல்ல உவமைகள் பளிச்.பாத்திரத்துக்கு ஏற்றபடிக் குரல் மாற்றிப் பேசும் உன் நாத்திறம் வாழ்க மகளே!
எங்கள் எதிர் வீட்டில் வயதான சலவை தொழிலாளர் இருந்தனர்| 1980 களில் பகல் முழுவதும் துணிமூட்டை தலையில் சுமந்து ஊருக்கு அப்பால் உள்ள ஆற்றில் துவைத்துகளைத் துமாலை வீட்டுக்கு வந்ததும் ஏதாவது சாவு காரியத்துக்கு போகவேண்டிவரும் இரவு தூக்கம் இன்றி மறுநாள் துணிமூட்டை தலையில் தங்களால் இயலவில்லை என மறுக்க முடியாத வாழ்க்கை
Never heard of barbers taking food from several houses in one pot ever, in my life. Only the toilet cleaning people did that (which is morally wrong) and I am so glad such practices are stopped now in Tamilazham.
Innum, oorula kalyanam, kathu kuthu, savu nu ethachum nadantha sathiya thozhilai seiya kattayapaduthapadukirargal. Ivan vitula saavu vizhuntha arisi moota thukka oru sathi karan, vaikarisi poda oru sathi karan, pada katta oru sathikaran, nei pantham senji kaila koduka oru sathi karan. Sarida ivlo religious ahh irukane nu kovil ku pona, ulla vida matan, sami kovila vittu veliya vantha pakalam. Athuvum avan veetu vasal ku varathu 😂 oor theruvuku poganum🤣🤣 Madayar manathil ulla azhuku neengum varaikum samugam samathuvam adatathu.
நம்பவே முடியல …நம்ம ஊர்ல இதெல்லாம் இன்னும் இருக்கா? 😱 கல்வி எல்லாத்தையும் மாத்திருச்சுன்னு நெனச்சேன். நீங்க இதைத் தமிழில் எழுதியிருந்தா இன்னும் நிறையபேர் தெரிஞ்சுகிட்டிருப்பாங்க. தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏽
உண்மையை வெளிப்படுத்தி ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய மேலாண்மை பொண்ணுச்சாமிக்கு முடிதிருத்தும் மக்களின் வாழ்க்கை நன்றாக புரிந்துள்ளது.தொழில் நல்லது.சமூகப்பார்வைதான். தீயது.அந்த வேதனையை அறுபது எழுபதாம் ஆண்டுகளில் அனுபவித்தவன் நான். அதனால் தொழிலை விட்டு இன்று மிகவும் கஷ்டப்படுகிறேன்.ஆனாலும் இந்த எங்கள் இனம் உள்ளுக்குள் இன்றைய காலத்திலும் வேதனைகள்தான்.காரணம் அரசியல் சாதித்தலைவர்கள்தான்.
இந்த சாதிக்கொடுமை எதனால் சொல்லுங்கள் ?
மதத்தை கட்டிக்கொண்டு அழுவதால்தான்
இதோ இங்கு வெள்ளைக்காரன் இந்த வேலைகளை செய்கிறான்
இங்கு மதம் சாதி இல்லை
நாளொன்றுக்கு 700 டாலருக்கு சம்பாதிக்கிறார்கள்
ஏர்கண்டிசன் கடை
அரை நேரம் வேலை
அப்பாடா
What a relax job here !!!
சாதி பெயர்சொல்லி வேலை வாங்கும் சண்டாளர்கள் ஒழிக
இந்துமதம் என்றால் சாதிப்பிரிவு அவசியமா ?
கதை இல்லை நிஜம் என்னுடைய வாழ்க்கையில் என் தாத்தா பாட்டி என் அப்பா அம்மா அனுபவித்த வலிகள் ஆனால் நான் அதை அனுபவிக்க இல்லை என்னுடைய பிள்ளைகள் அனுபவிக்க மாட்டார்கள் எனக்கு மூன்று பிள்ளைகள் மருத்துவ படிப்பு கலேஜியில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி உங்களுடைய பதிவுக்கு நன்றி
தகவலுக்கு மிக்க நன்றி 🙏
Join me
எங்கள் ஊரில் இக்குரல் கேட்கவேயில்லை 70களிலேயே ஊர்வேலைமுடிந்துவிட்டது கல்விஉயர்த்திவிட்டது இன்றுஅனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறோம்
அருமை! மிக்க நன்றி 🙏
85 வரை கிட்டத்தட்ட இந்த நிலமை
தற்போது இந்த குரல் எங்கும் இல்லை
கல்வி தந்த மாற்றம்
இந்த சமுதாயத்தை இவ்வளவு நெருக்கமாக உள்உணந்த திரு மேலாண்மை பொன்னுச்சாமி ஐயா அவர்களுக்கு தலை தாழ்த்தி வணங்குறேன்
என் தந்தை என்னைப் படிக்க வைத்தார்.
.
Sooru kedacha pothuma? Equality iruka?
அந்தக் கால அடிமை முறையை உணர்ந்து கொண்ட அப்பா தன் மகனைக் கூலி வேலைக்கு அனுப்பிய முடிவு பிரமாதம்.ஆசிரியர் மேலாண்மை வாழ்க,.கதையில் நல்ல உவமைகள் பளிச்.பாத்திரத்துக்கு ஏற்றபடிக் குரல் மாற்றிப் பேசும் உன் நாத்திறம் வாழ்க மகளே!
மனமார்ந்த நன்றிகள் ஐயா !😍🙏🏽
நீங்கள் கதைக்கின்ற விதம் நிஜமாகவே அந்த காட்சிகளை கண்முன் நிறுத்துவதாக இருக்கிறது! நான் த.தமிழமுதன்,வேதாரண்யம் நாகை மாவட்டம்!!❤😊
மிக்க நன்றி 😊🙏🏽
Excellent story depicting the underlying disappointment of the poor barber!
காலங்காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் சமூக நிலையின் காலக்கண்ணாடி...அருமை.
மிக்க நன்றி 🙏🏽
❤❤❤சரியான முடிவு
😍🙏🏽
அருமை யான கதை ❤❤❤❤❤
மிக்க நன்றி ❤️🙏🏽
கதை நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி 🙏🏽
கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤
மிக்க நன்றி 😍🙏🏽
கதை ௮ல்ல நிஜம்
@@M.R.43 👍
Fathers are best in the world . Sirappana kathai sollum vetham. Mikka magilchi.
Thank you so much 😊🙏🏽
கண்ணிர் வந்துருச்சு பாவப்பட்ட மக்கள்,கதை 😢ஆனால் இப்போது மாறி விட்டது
😊🙏🏽
எங்கள் எதிர் வீட்டில் வயதான சலவை தொழிலாளர் இருந்தனர்| 1980 களில் பகல் முழுவதும் துணிமூட்டை தலையில் சுமந்து ஊருக்கு அப்பால் உள்ள ஆற்றில் துவைத்துகளைத் துமாலை வீட்டுக்கு வந்ததும் ஏதாவது சாவு காரியத்துக்கு போகவேண்டிவரும் இரவு தூக்கம் இன்றி மறுநாள் துணிமூட்டை தலையில் தங்களால் இயலவில்லை என மறுக்க முடியாத வாழ்க்கை
😓 நல்லவேளை…கல்வியால் காலம் மாறிவிட்டது. தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏽
ஊர்ச்சோறு உண்மையைக் காட்டும் கண்ணாடி. சிறுகதை ஆசிரியர்கள் குறும்பட இயக்குநர்கள். ஊர்ப்புறங்களின் இழிவை கண்முன் நிறுத்திய ஆசிரியருக்கு நன்றி.
Education abolished kudithozhil nice story
True! Thank you so much 🙏🏽
Super thank you
😊🙏🏽
Arumi❤❤
😍🙏🏽
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😍🙏🏽
I am also barber daughter my husband also barber .This story is very true
Thanks for your comment 🙏🏽
👣
Super story
Thank you 🙏
1999 ஆண்டு வரை எங்கள் கிராமத்திற்கு சென்றுள்ளேன் அதுவரை முடி வெட்டுபவர் இரவில் சோறெடுக்க வருவார்கள். அப்போது என் மனம் ரத்தம் சிந்தும்.
😓 மிக்க நன்றி 🙏
மேலண்ணம் பொண்ணு சாமி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Nice story and reading
Thank you 😊🙏🏽
Supèr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😍🙏🏽
அருமை 🥰
நன்றி 😊🙏🏽
👌
🙏🏽
Nice concept story...
😊🙏🏽
❤
😍🙏🏽
Story super ra irruku sis 🎉
Thank you 😊
இது கதையல்ல நிஜம்.௭௩்க ஊா்ல நடந்த ௨ண்மை சம்பவம் தேனி மாவட்டம்.
தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏽
Super
Thanks 😊
❤❤❤
😊🙏🏽
👍👌👏👏👏
😍🙏🏽
Nice 😊
Thank you 😊🙏🏽
🖤
How sweet ur voice sis great
Thank you 😍🙏🏽
Kankal aruviyanathu😢
Never heard of barbers taking food from several houses in one pot ever, in my life. Only the toilet cleaning people did that (which is morally wrong) and I am so glad such practices are stopped now in Tamilazham.
Yes it was there before. Thankfully it is not as common now.
Difficulties of such a barber is very well portrayed in the Netflix movie Mandela.
Hello mam idhu kadhai illaiIlunmai manadhai thottu vittadhu thank you
😊🙏🏽
குறச்சாலும் எப்படி இருக்கு
😊❤
😊🙏
ரொம்ப ரொம்ப அருமை அம்மா இம்மாதிரி கதைகளை நிறைய போடுங்கள்
Enna puthi antha kalathula.evanuku mudiveti nathuku cooli enna kalam eemathierukirarkal
Amam eppadi yemathierukirarkal
Su0
இதுகதையல்ல வரலாறு இந்த அடிமைத்தனத்தை உடைந்தது யார் தந்தை பெரியார் அறிவு வளர அதிகாரம் தந்ததே என் தாத்தா அம்பேத்கார்
Innum, oorula kalyanam, kathu kuthu, savu nu ethachum nadantha sathiya thozhilai seiya kattayapaduthapadukirargal.
Ivan vitula saavu vizhuntha arisi moota thukka oru sathi karan, vaikarisi poda oru sathi karan, pada katta oru sathikaran, nei pantham senji kaila koduka oru sathi karan.
Sarida ivlo religious ahh irukane nu kovil ku pona, ulla vida matan, sami kovila vittu veliya vantha pakalam. Athuvum avan veetu vasal ku varathu 😂 oor theruvuku poganum🤣🤣
Madayar manathil ulla azhuku neengum varaikum samugam samathuvam adatathu.
நம்பவே முடியல …நம்ம ஊர்ல இதெல்லாம் இன்னும் இருக்கா? 😱 கல்வி எல்லாத்தையும் மாத்திருச்சுன்னு நெனச்சேன். நீங்க இதைத் தமிழில் எழுதியிருந்தா இன்னும் நிறையபேர் தெரிஞ்சுகிட்டிருப்பாங்க. தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏽
L😊0l
உண்மையை வெளிப்படுத்தி ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய மேலாண்மை பொண்ணுச்சாமிக்கு முடிதிருத்தும் மக்களின் வாழ்க்கை நன்றாக புரிந்துள்ளது.தொழில் நல்லது.சமூகப்பார்வைதான். தீயது.அந்த வேதனையை அறுபது எழுபதாம் ஆண்டுகளில் அனுபவித்தவன் நான். அதனால் தொழிலை விட்டு இன்று மிகவும் கஷ்டப்படுகிறேன்.ஆனாலும் இந்த எங்கள் இனம் உள்ளுக்குள் இன்றைய காலத்திலும் வேதனைகள்தான்.காரணம் அரசியல் சாதித்தலைவர்கள்தான்.
தங்கள் மன உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி 🙏🏽
❤❤a
1q11q1q
Super story
Thank you 🙏