எல்லோரும் சரியாக இருந்தார்கள், ஒன்றும் சரிவர நடக்கவில்லை.. பேச்சினால் தீர்க்கமுடியாததென்று எதுவும் இல்லை, பேசினோம் ஆனால் தீரவில்லை.. நிற்க, கடவுள் கோவிலில் இல்லை, ஆனால் இன்றுவரைக்கும் அதன் தூய்மை கெடவில்லை.. மதங்கள் சரியென்று இல்லை, ஆனால் மதங்களின் தோற்றுவாயில் இருந்த தூய்மை கெடவில்லை.. அதுவும் நிற்க, சினிமா சரியென்று இல்லை, அது வளர்கிறது.. வளர்கிறது என்பதனால், அங்கேயும் தூய்மை பொருள் தேடிக் கொளல் தவறில்லை.. ஆயின் தவறெது? .. 20.49 19.10.2021
My sister Parveen, I love your speech, it's Amazing!
Semma speech we r getting motivating with you r speech es tq for that mdm
Amma vazhga valamudan, Santhiya
Love u Parveen amma
👏👏👏👏 மிகவும் அருமை
❤ love you mam
Super extra adn speech mam
தங்கள் பதிவுக்கு நன்றி..
அருமையான தமிழ் உச்சரிப்பு அன்பு ஆறுமுகம்
நன்றி
எல்லாம் தொடுவது குறியல்ல, தொட்டதை விடுவது அழகல்ல!
முட்டின விரல்கள் முள்மீதே, தொடுபொருள் அந்த, முள் அல்ல!!
வட்ட நெலாவில், வானம் கண்டேன், வளைக்கப் போனேன், வில் அல்ல!!! முட்டும், பொருள் கவி சொட்டல்ல, சொக்கிப் போனேன் சொல் அல்ல!!!!
சொல்லின் வடிவில், உந்தன் முகமே, வட்டம் இட்டது வானத்தில்!
நட்சத்திரமைத் தொட்டுப் பார்த்தேன், அவையும் சொன்னது நானல்ல!! நாணிப்போனேன் எனக்கென்ன, நாள் பொழுதெல்லாம் சிந்தித்தேன்!!!
சிந்தனை எந்தன் சொந்தம் இல்லை, ஆனால் எப்படி எனக்குள்ளே!!!!
புலர்ந்தது காலை, கண்ணால் கண்டேன்! கூவின சேவல், காதால் கேட்டேன்!! மேவின பொருளில், உன்னைக் கண்டேன்!!! சிந்திய இதழ்தொறும் சிந்தனையாய்!!!!
எல்லோரும் சரியாக இருந்தார்கள், ஒன்றும் சரிவர நடக்கவில்லை..
பேச்சினால் தீர்க்கமுடியாததென்று எதுவும் இல்லை, பேசினோம் ஆனால் தீரவில்லை..
நிற்க,
கடவுள் கோவிலில் இல்லை, ஆனால் இன்றுவரைக்கும் அதன் தூய்மை கெடவில்லை..
மதங்கள் சரியென்று இல்லை, ஆனால் மதங்களின் தோற்றுவாயில் இருந்த தூய்மை கெடவில்லை..
அதுவும் நிற்க,
சினிமா சரியென்று இல்லை,
அது வளர்கிறது..
வளர்கிறது என்பதனால், அங்கேயும் தூய்மை பொருள் தேடிக் கொளல் தவறில்லை..
ஆயின் தவறெது?
..
20.49
19.10.2021
எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
நினை..நீ மன..மே, மனமே, என்ன துயர் உனக்கு, என்னால்..எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
வினை..எது வினவிடு, வின..விடு பின்..விடு..பாணம், பின்னி..விடு..
எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
தினைத்..துணை, பனைத்..துணை, உரை..செயல், மகத்துவம் இல்லையோ..எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
நினை..நீ மன..மே, மனமே, என்ன துயர் உனக்கு, என்னால்..
..
21.19
19.10.2021
🎷🎸🎺🎻✔🎷🎸🎺🎻🥁
நம்மவலியைசொன்னால்யார்கேக்கராங்கதீர்க்கமுடியாவிட்டாலும்கேக்கனும்
நன்றி
🍀🐤🐦🐔™
💤💤💤💤💤💤💤..™