வழிகாட்டிய வள்ளல் சுஜாதா
HTML-код
- Опубликовано: 3 мар 2021
- Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
www.amazon.in/s?i=digital-tex...
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
RUclips - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
RUclips - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd
கண்களில் கண்ணீரோடு கண்டேன்... அருமை.
TRUE
சுஜாதா பற்றிய உங்களுடைய உரை மிகவும் அருமையாக இருந்தது. நமக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களை நமக்குக் கோடிட்டு காட்டியதாலதான் அவர் நமக்கு எப்பவுமே மதிப்பிற்குரிய குரு (வாத்தியார்) என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நல்ல தரமான வீடியோ பதிவுக்கு நன்றி.
வணக்கம். எலக்ட்ரானிக் குரல்களை மட்டுமே வரும் காலங்களில் கேட்டு கொண்டிருப்போம் என்றார். இதோ உங்கள் குரலும் அவ்வழியே. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகச்சிறப்பு. ஐயா! உங்களுக்கு பரிச்சயமான பெண் ஆளுமைகளை பற்றியும் பகிர்ந்து கொண்டால் எங்களை போன்ற பெண் ரசிகைகள் பெருமிதம் கொள்வோம். இந்த கமென்டை நீங்கள் படித்தாலே அது எனக்கு பெருமைதான். நன்றி.
வாழ்க உங்கள் தமிழ் , வளர்க உங்கள் பணி
அருமை. ஆண்டாள் அமைதி கொண்ட இடம் திருமாலிருஞ்சோலை. இந்த பதிவில் இருந்து இன்று நான் பெற்ற புதிய தகவல் .
பேராசிரியர் அவர்களுக்கு நன்றி..🙏
To me also, it is the first time to hear about this. Hope, I will get a chance to visit. Thanks to the professor and “Sujatha”
A real genius, you are so lucky to meet and treat him.... a worthy memorable recording
Your memories and observations are our treasure
காலம் சென்ற திரு ரங்கராஜன் @ சுஜாதா அவர்களின் பன்முக ஆற்றல், இந்திய தேசத்தில் மற்றும் பல அயல் நாட்டில், தமிழ் புத்தகங்கள் படிக்கும் உள்ள அனைவருக்கும் அவரின் மேன்மையை அறிந்தார்கள் ஆனால் வாக்கு இயந்திரம் உருவாக்கிய குழுவின் தலைமையை அங்கீகாரம் கொடுக்காமல் மறந்து போனது இந்திய அரசின் அன்றைய ஆட்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
மிக மிக அருமை ஐயா 👍👍👍👍👌👌👌
அற்புதமான பதிவு ஐயா🙏🙏
He was a visionary, no doubt. His thoughts were beyond his generation. I remember my dad used to read his books. Great content. Can we get more on him please?
You are nicely “digitizing” all your memories as well, references for future generations. Hope all of “Tamizhl” records and references, it’s nuance get “digitized “ .
மிக்க நன்றி 🙏
ஐயா, நீங்கள் மீண்டும் மீண்டும் இத்தகைய ஆளுமைகளைப் பற்றி பேசவேண்டும்.. நாங்கள் செவி குளிர, மனம் நிறைய கேட்க வேண்டும்.
Kalai Vanakkam Aiya.🎉🎉🎉
மிகவும் அருமை. சுஜாதாவின் இடத்தை யாராலும் நிறப்ப இயலாது. மேலும் அவர் போன்ற சான்றோர்கள் நாம் இழந்தது பல கடந்த 10 ஆண்டில். அனைவரையுமே அழைத்து வாருங்கள்.
"எனல் " விளக்கம் அருமை. இது மாதிரி நேர்மறை, எதிர் மறையைக் குறிக்கும் ஒரே சொல் அல்லது சொற்கள் மேலும் இருக்கின்றனவா? சுஜாதா சுஜாதா தான்.
We are eagerly waiting to hear the rare and precious info through Eyal Digital
நன்றி ஐயா.....
ஐயா எனக்கு சுஜாதாவை ரொம்ப பிடிக்கும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super 👏👏👏👏👏
I am a big fan for Sujatha.
Very nice sir
super sir
சுஜாதா சர் பத்தி நீங்கள் எவ்வளவு பேசினாலும் கேட்கலாம் ஐயா
மிக அருமை..
அருமை❤️
❤
Sujatha sir is a legend
Arumai ayya
Sir increase the volume of your voice.
Thanks a lot 🙏🙏🙏
So super
🎉பெற்றோர் மக்கட்பேறு:
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
பெற்றோர் தம்மகற்காற்றும் பேருதவி கற்றோர்சபையில்
வெற்றித்திலகமாக வீற்றிருக்கச் செய்தல்.
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
பெற்றமக்கள் பெற்றோர்க்கு ஆற்றும்நன்றி
கற்றோர்சபையில் பெற்றோரைப் போற்றி மகிழ்தல்.
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
best respect to sujatha sir
Sujatha was a genius
Educated only will recognize another educated intellectual .
🙏
100 the like
அ ரு மை ப தி வு 🙏🙏
ஐயா
இணையம் பற்றி நமக்கு எடுத்து இயம்பியவரும் அவரே......... எப்போது? எந்த நூலில்?....என்று சொல்வீர்களா?
Sujatha sir pathi oru series pannunga his books and life series helpful for future generations
ruclips.net/video/CRxgv4Tg-2g/видео.html
@@eyaldigitalspvtltd7695 thanks for video link
1 vew
அப்படியே லட்சக்கணக்கான அவரின் வாசகர்கள் மனதை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள். மிக்க நன்றி
Ayya
I want to meet you. Will it happen?
Will you reject me in meeting?
வணக்கம்! இதற்கு முந்தைய பதிவிலே சுஜாதா பேட்டி பற்றி சொல்லியுள்ளீர்கள்... தயவு செய்து அதை மீட்டு கொஞ்சம் பதிவேற்றம் செய்யவும்... முடியாவிட்டால் மூன்று மணி நேர பேச்சைப் பற்றி முப்பது நிமிடங்களாவது பேசுங்கள்... நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
புண்ணியம் செய்தவர் நீர்!
திருக்குறளுக்கு ஏன் திருக்குறள் பெயர் வைக்க காரணம்?
சார்...நீங்க சுஜாதா பத்தி கோடி தடவ பேசினாலும் கேட்டுக்கிட்டே இருப்போம்...அறிவை பெற கசக்குமா என்ன !
அவருக்கு எது தெரியாது என்று கேளுங்கள், அதற்கான பதில் தேடவே ஒரு வாரத்திற்கு பின்னர் எதுவும் இல்லை என்று பதில் வரும்.
ஒரு முறை நான் பெங்களூர் செல்லும் போது அவர் எழுதிய "காகித சங்கிலிகள்" என்னும் புத்தகத்தை வாங்கிய போது, இந்த கதை நன்றாக இருக்குமா என்று என் இருந்தவர் கேட்க, அது "உறவுகாரர்கள் எப்படி இருக்க கூடாது" என்பதை விளக்கும் நல்ல கருத்து என்று கூறிய போது, அப்படியா என்று கூறி வாழ்த்துகள் என்று கூறி கையெழுத்து இட்டார்.
அப்போதுதான் அவர் முகத்தைப் பார்த்தேன். அவர்தான் "சுஜாதா என்கிற ரங்கராஜன்".
அந்த எதிர்பார்க்காத சந்திப்பை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. புளகாங்கிதம் அடைந்தேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாதாத சம்பவம். இது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.