மகா விஷ்ணுவை தண்டிங்க அப்புறம் தலைமை ஆசிரியை டிஸ்மிஸ் பண்ணா "நல்ல அரசு". AYYANATHAN | MAHA VISHNU

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #ayyanathan #mahavishnu #anbilmaheshpoyyamozhi #anbil_mahesh
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe....
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchenna...
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.g...
    Follow us:
    INSTAGRAM : www.instagram....
    FACEBOOK : www.facebook.c...

Комментарии • 529

  • @sudhakarr4735
    @sudhakarr4735 9 дней назад +75

    ஒட்டுமொத்த மக்களின் கோபத்தை எதார்த்தமாக பேசுவது போல் உள்ளது

    • @kalaiselvir6688
      @kalaiselvir6688 8 дней назад +3

      ஒட்டு மொத்த மக்கள் என்று சொல்லி கொள்வது தவறு தம்பி....

    • @NaveenNaveen-gu2re
      @NaveenNaveen-gu2re 5 дней назад

      Jesus sonna thappu illa. Maha vishnu sonna thappa. Paavathin Shambalam Maranam nu sonnaru.

  • @sivasankar4028
    @sivasankar4028 9 дней назад +42

    எதிர்த்து கம்பீரமாக
    வாதாடிய சங்கர் ஆசிரியர் அவருக்கு ஒரு பெரிய வணக்கம்...
    மற்ற ஆசிரியர் இதற்கு வெக்கபடனும்..

    • @desertstorm5188
      @desertstorm5188 8 дней назад +2

      சங்கருக்கு கண்ணு மட்டும் தான் இல்லன்னு நினைச்சா மூளை இல்லை போல இருக்கு
      கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாம ஓடிப்போய் சங்கத்தை கூட்டிட்டு வந்து கேஸ் போட்டு இருக்கான்
      இந்த கேஸ் எல்லாம் நீதிமன்றத்தில் நிக்காது
      கிறிஸ்தவ சங்கரரின் வெற்று மிரட்டல் வேலைக்காவது
      கொஞ்சம் நாளில் திரும்பி மான நஷ்ட வழக்கு போட்டு வட்டியும் முதலாமா வசூல் பண்ணி
      தகுதியற்ற ஆசிரியர் சங்கரை சாதி அடிப்படையில் நியமித்து செல்லாது என்று வேலை பிடுங்கி விரட்ட வேண்டும்

    • @josephsofa7742
      @josephsofa7742 8 дней назад +1

      நம்ம Standup Comadian தான் வந்த உடனே ஒரு லட்சத்தை விட்டெறிஞ்சு எல்லார் வாய்க்கும் பூட்டு போட்டுட்டாரே. அப்பறம் எப்படி பேசுவாங்க

    • @user-fy7vg2ix1b
      @user-fy7vg2ix1b 8 дней назад +1

      இனியும் பிரச்சினை செய்தால் என்கவுண்டர் தான் அவனுக்கு முற்பிறவியில் செய்த பயனாக வரும்

    • @rajendranm6069
      @rajendranm6069 7 дней назад

      Unna thannfa verattanum naaye

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 7 дней назад

      ​@@desertstorm5188அட அட பேசாம நீர் வழக்கறிஞர் ஆகி பின் நீதிபதி ஆகிவிடும்.நல்ல தீர்ப்பு வழங்குவீர். மாணவர்களை உற்சாகப்படுத்து பல பொருள் கருத்து உள்ளது. முன் ஜென்ம வினை இவர் பிரம்மன் சித்ரகுப்தன் ஆகியோரிடம் அறிந்து கொண்டு வந்து விட்டாரா. மாணவர்களை உற்சாகப்படுத்த வந்தவர் மாணவர்களை தொய்வு அடையச் செய்வார் போலும். ஒரு மாணவனிடம் மனதில் வேறுமாதிரி விதை விதைத்தால் அடுத்து மாணவன் பயிலவராமல் நாட்டம் கொள்ளாது வேறு வழியில் செல்ல வழிவகுக்காதா. கொஞ்சம் சிந்தியுங்கள். பள்ளியில் வரையறைக்கு மேல் வரம்பு மீறுவாரா. நல்ல விதை விதைப்பது நன்று.மனதால் மாணவர்களை பாதிப்படைய செய்யக்கூடாது ஒருநிகழ்ச்சி.🤔

  • @thamizharasanvrk7281
    @thamizharasanvrk7281 9 дней назад +21

    தாங்கள் பிறந்த மண்ணின் பெருமைக்குரிய பேட்டியை காண நேர்ந்தது.மிக்க மகிழ்ச்சி ஐயா!!.

    • @maruthimicrotechsystemsman7627
      @maruthimicrotechsystemsman7627 9 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 9 дней назад +64

    பாடசாலைகள் மதம்சார்ந்து இருப்பது நல்லதல்ல !
    பாடசாலைகள் கல்விநிலையங்களாக மட்டுமே இருந்தால் எந்த பிரச்சனையும் வராது !

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 9 дней назад

      தமிழ் மொழியை தடை செய்தால்தான் பள்ளியில் ஆன்மீகத்தை தடை செய்ய முடியும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது அப்படி பிரித்தால் தமிழும் இருக்காது தமிழ் இலக்கியங்களும் இருக்காது. திருக்குறளே ஒரு ஆன்மீக நூல். தமிழ் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டது ஆன்மீக தத்துவத்தின் அடிப்படையில்தான்.

    • @sinndoss
      @sinndoss 7 дней назад +1

      ஆனா நல்ல சலவை செய்த "கள்ளத்தனம் செய்யும்" மூக்கன் கருணாவின் கதையும் மற்றும் 'வெங்காயம்" ராமசாமி நாயக்கரின் கதையும் தமிழ் மாணவர்கள் கட்டாயம் படிக்கணும். அதுதான் திரவிட நீக்ரோ மாடல் !!!

    • @NaveenNaveen-gu2re
      @NaveenNaveen-gu2re 5 дней назад

      Yeanga yevlo varusama christian religion aa namma schools la solli koduthukittu irukaanga. Apolam yean pirachanai pannala.

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 9 дней назад +20

    மோட்டிவேஷன் செய்யத்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் அதற்காகத்தான் அவர்களுக்கு சம்பளம் ! மாணவர்களை மோட்டிவேஷன் செய்வது மட்டும்தான் ஆசிரியர்களின் ஒரே பணி ! இதற்காகத்தான் 2 ஆண்டுகள் ஆசிரியப்பயிற்சி அளிக்கப்படுகிறது ! ஆசிரியர்களைத்தவிர மாணவர்களை சிறப்பாக மோட்டிவேஷன் செயய்துவிடமுடியும் ! அப்படி மாணவர்களை ஒரு ஆசிரியரால் தூண்டுதல் செய்யமுடியவில்லை என்றால் அவர் அந்த வேலைக்கே தகுதியற்றவராகிவிடுகிறார் !அப்படிப்பட்ட ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படவேண்டும் !

    • @sinndoss
      @sinndoss 7 дней назад +1

      ஆனா அந்த ஆசிரியர்களுக்கு அது தெரியாதே !! அவுங்க தி மு க மாடல் !!

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 9 дней назад +143

    பாப்பனர்கள் நமக்கு ஆன்மீகம் சொல்லிக்கொடுத்துவிட்டு அமெரிக்கா வில் settle ஆகிவிட்டான். நாம் இங்கு வெயிலில் காய்ந்துகொண்டிருக்கிறோம்

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 9 дней назад

      ஏண்டா முட்டாளே, கோவிலுக்குள் இருந்த பார்ப்பானை ஈவேராக்கள் விரட்டி விட்டு செட்டில் ஆகி விட்டான் என புலம்புற.

    • @ravichandrans1594
      @ravichandrans1594 9 дней назад +16

      நீயும் ஆன்மீகத்தை படி பரப்பு நீயும் அமேரிக்கா போய் செட்டிடில் ஆகலாம்😂😂😂

    • @Suppandi69567
      @Suppandi69567 9 дней назад +9

      ஆமாங்க அமெரிக்கா போய் பீப் பர்கர் சாப்பிடுவோம்

    • @masilamanimurugasen8510
      @masilamanimurugasen8510 9 дней назад +5

      உண்மை அங்கு வரி போட்ட டி சர்ட் பர்முட டவுரை போட்டுக்கொண்டு திரிகின்றனர்

    • @masilamanimurugasen8510
      @masilamanimurugasen8510 9 дней назад

      ​@@Suppandi69567பன்றிகறியும் சாப்பிடுங்க யார் வேண்டாம் என்று கூறுவார்கள் உங்க முன்னேர்கள் மாடுகளையும் குதிரைகளை யாகத்தில் போட்டு சுட்டு தின்றவர்கள் தானே.

  • @vaaziz1977
    @vaaziz1977 9 дней назад +50

    ஐயா அய்யநாதன் அவர்கள் உண்மையான மதிப்பிற்குரிய தமிழர்💐அவர்கள்…என்றுமே நம் தமிழ் மண்ணிற்காக பேசக்கூடியவர்💐

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 9 дней назад

      Eppadi Arabi thulukkan pee thinnum aaai💩nathana...thoooo

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 9 дней назад +56

    விமானநிலையங்கள் , பேரூந்துநிலையங்கள் எப்படி மதம் சாராமல் இருக்கிறதோ , அதேபோல் கல்விநிலையங்களும் இருக்வேணாடும் .

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 9 дней назад +3

      Appadiya,madrasa , christian convent ,?

    • @asarerebird8480
      @asarerebird8480 8 дней назад +1

      Christian school admit if you like.if you don't like don't admit

    • @desertstorm5188
      @desertstorm5188 8 дней назад +2

      அப்போ சாதி சேராமலும் இருக்கனும் இல்ல தனித்தொகுதி பிசிஆர் சட்டம் இதெல்லாம் sc க்கு மட்டும் வச்சிருக்கீங்க

    • @bavasahibsulaiman
      @bavasahibsulaiman 8 дней назад

      ​​@@rajeshkumar-yv9htஅரசாங்க பள்ளிகள் மூதேவி. மதரஸா என்பது இஸ்லாமியர்களின் மதக் கல்வி போதிக்க கூடிய இடம். கிறிஸ்துவ கல்வி நிலையங்கள் என்பது கிறிஸ்தவர்கள் அவர்கள் பணம் செலவழித்து உருவாக்கிய கல்வி நிலையங்கள். இந்து கோவில்கள் மடங்கள் சார்பாக நடத்தக்கூடிய பள்ளிகளைப் போன்றது. மாற்றுத் திறனாளிகளை ஊனமுற்றவர்களை போன ஜென்மத்துல பாவம் செய்தவர்கள் என்று கூறிய ( படிக்காத மண்ணாங்கட்டி)ஸ்ரீலஸ்ரீ மகாவிஷ்ணு நாய் போனது அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசாங்க பள்ளிக்கூடம். உன்ன போல மதவெறி பிடிச்ச முட்டாப் பயலுக கூட்டம் உருவாகாம இருக்குறதுக்கு தான் இந்த போராட்டம்.😡😡😡

    • @gopivanaja5493
      @gopivanaja5493 7 дней назад

      Appo govt aided Christian schools la yenda christianity thinikuringa. Tiruchi la anbil mahesh driver gang rape case ah marika diversion ku maja prabhu. Pardesi naya itha pesa sollu mana kettavan

  • @haldoraibheeman3056
    @haldoraibheeman3056 9 дней назад +61

    எதிர்த்து கேட்ட ஆசிரியருக்கு எனது ராயல் சல்யூட்..!வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் கூண்டோடு மாற்ற வேண்டும்.

    • @maruthimicrotechsystemsman7627
      @maruthimicrotechsystemsman7627 9 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @subramanianmk2631
      @subramanianmk2631 9 дней назад +3

      நீங்கள் சொல்வது சரிதான்

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 9 дней назад +1

      Brainless thought

    • @josephsofa7742
      @josephsofa7742 8 дней назад

      அவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள்

  • @manipk55
    @manipk55 9 дней назад +23

    சக மனிதனை மதிப்பவன் தான் சிறந்த மனிதன். எவனுக்கும் யாரையும் பாவின்னு சொல்ல உரிமை இல்லை.
    அதுக்கு சட்டம் இருக்கு. அரசாங்கம் இருக்கு.
    மகாவிஷ்ணு என்ற தற்குறி பையனை முழுசாக எக்ஸ்போஸ் செய்து ட்ரெண்ட் ஆக்கி விட்ட அந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    • @NaveenNaveen-gu2re
      @NaveenNaveen-gu2re 5 дней назад

      Jesus solli irukarae Bible la. Paavikalaiyae ratchika vandhen aptynnu.

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 9 дней назад +33

    🎉🎉 சங்கர் அவர்கள் மாற்று திறனாளி அல்ல..
    அவர் தான் உண்மையான மனிதன் 🎉🎉🎉🎉🎉

    • @maruthimicrotechsystemsman7627
      @maruthimicrotechsystemsman7627 9 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @subramanianmk2631
    @subramanianmk2631 9 дней назад +34

    தலமை ஆசிரியர் தான் அனைத்துக்கும்.பொறுப்பு.யரை கேட்டு அனுமதி வழங்கப்பட்டது.அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @josephsofa7742
      @josephsofa7742 8 дней назад

      தலைமையாசியர் செய்தது தவறுதான் .என்றாலும் இதை அவர் சரியான புரிதலோடுதான் செய்ததாக தெரியவில்லை. தனியார் பள்ளிகளில் மோட்டிவேஷன் ஸ்பீச் என்பது தற்சமயம் Fashanaga உள்ள காரணத்தால் தங்களுடைய பள்ளியிலும் அப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். என்ற எண்ணத்தில் ஏற்பட்ட ஆர்வக்கோளாறு இந்த நிகழ்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

  • @manik2216
    @manik2216 9 дней назад +21

    H. M and C.E.O must be suspended immediately. All teachers in that school should be transferred to other districts.

    • @rajendranv3104
      @rajendranv3104 9 дней назад +1

      Should be dismissed immediately

    • @desertstorm5188
      @desertstorm5188 8 дней назад

      பிதுக்கப்பட்டவன் என்ற சொல்லில் சலுகை வாங்கி தின்று வைத்த மூடன் சங்கரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்
      அயோக்கியன் ஆசிரியர் பணியில் சேர்ந்து மாணவர்களை வீணடிக்கிறான்

    • @abishek74015
      @abishek74015 7 дней назад

      Irundhalum yeduthom kavuthom nu pannakoodadhu , hm vena transfer pannalam adhuvum indha academic year complete pannitu transfer pannalaam. Because odane yeduthom kavuthomnu maathuna niraya padikra students ooda consistency poidum.

  • @shahabdeen4893
    @shahabdeen4893 9 дней назад +22

    முதலில் இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்தும் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக தலைமை ஆசிரியரை டிஸ்மிஸ் பண்ண வேண்டும் அப்போதுதான் மற்ற தலைமையாசிரியர்கள் ஒழுங்காக இருப்பார்கள்

    • @Invincible90876
      @Invincible90876 7 дней назад

      Aprm enda neenga mattum madarasas vachu koran ah mattum padika vekreenga athuvum govt funding la neenga enda eppo pathalum hindu pathi mattum pesreenga unga mathatha first paarunga da aprm mathavana kora sollalam

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 8 дней назад +5

    இந்த நாயோட பெற்றோர்கள் செய்த பாவம் இன்னைக்கு புழல் ஜெயில்ல.

  • @arulrajk5391
    @arulrajk5391 9 дней назад +30

    ஐயா தங்களின் கருத்து தங்கை அனிதாவையும் விஞ்சானி கலாம் ஐயாவையும் அறிவியலையும் சான்ரோரிடத்தில் கற்பது நன்று என்று சொன்ன உங்களின் கருத்துக்கள் அருமை அருமை நன்றி நன்றி தங்களின் உரையாடலுக்கு ❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

    • @maruthimicrotechsystemsman7627
      @maruthimicrotechsystemsman7627 9 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rajanj.k7363
      @rajanj.k7363 7 дней назад

      கருனைமறந்துவாழ்கின்றார்கடவுளைதேடிஅலைகின்றார்

  • @elangomoses6849
    @elangomoses6849 9 дней назад +39

    ஐயா உங்களின் பேச்சு, அருமை. உங்களின் கோபம் நியாயம்.

    • @venkatraman965
      @venkatraman965 9 дней назад +3

      இவரை பள்ளி கல்வி துறை இயக்குனர் ஆக்கலாம்.

  • @gokularajan2940
    @gokularajan2940 8 дней назад +9

    மிகவும் தெளிவான பேச்சு

  • @santhakumar426
    @santhakumar426 9 дней назад +8

    அய்யநாதன் ஐயா....
    இப்படி நீங்க ரௌத்தரத்தோடு பேசி பார்த்ததில்லை.
    சூப்பர் சார்

  • @josephsofa7742
    @josephsofa7742 8 дней назад +4

    கல்வி துறையமைச்சர் பேசாமல் உதயநிதி படங்களுக்கு போஸ்டர் ஒட்டுகிற வேலையை செய்வது நல்லது.

  • @thangarajptraj3793
    @thangarajptraj3793 8 дней назад +4

    இதில் முதல்குற்றவாளி மாகாவிஷ்ணு அபத்தங்களைப் பேசிக்கொண்டிருப்பதை, அமைதியாகக்கேட்டுக்கொண்டிருந்த ஆசிரியர்கள்தான்.

  • @jafarhusan3788
    @jafarhusan3788 9 дней назад +12

    ஐயா உங்க பேச்சு அருமை

  • @MM-ss8gg
    @MM-ss8gg 9 дней назад +10

    My Christian colleagues told me not wear religious symbols on head because we will be subject to their partiality in hiring in a company 😮😢

  • @instylesiva
    @instylesiva 9 дней назад +11

    It was not motivational speech, he was talking demotivating words in front of students . (We stand with Shankar sir).
    How will parents of Autism kids will under go after listening to mahavishu's speech? Feeling sad.
    He should be ashamed and embarrassed of his behaviour.

  • @sathanasdiary4314
    @sathanasdiary4314 8 дней назад +6

    ஆன்மீகம் பள்ளியில் கூடாது!!!!
    அரசியல்,போதை பொருள் மிகவும் அவசியம்....
    சிறப்பு.....
    நல்ல வளர்ச்சி....வாழ்க!!! வளர்க!!!

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 9 дней назад +18

    ஐயா அவர்கள் வார்த்தைகள் உண்மை Motivational speaker கல்லூரி, பள்ளிகளில் தேவையே இல்லை❤..
    பணத்தை வாங்கிக்கொண்டு ஆத்தும் வேலைதான், ஏதோ மாணவர்களுக்கு வகுப்பு கட் ஆகுதேனு சந்தோஷம் அவ்வளவு தான் 😂😂😂😂😂😂😂

  • @porusabiraham3995
    @porusabiraham3995 7 дней назад +2

    ஆசிரியர் கள் சொல்லாத ஒன்றை வெளிய இருந்து வருகிற ஒருவன் சொல்லிவிடுவார்களா
    ஆசிரியர் மாற்றம் செய்யாததை அந்நியன் செய்ய முடியாது

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL 9 дней назад +14

    Motivation என்பது இப்ப ஒரு passion.

  • @drn.rajagopalan9615
    @drn.rajagopalan9615 9 дней назад +18

    Head Marster is not fit for job

  • @satchin5724
    @satchin5724 9 дней назад +20

    Absolutely correct sir, No control from Govt officials and DMK ministry. Educational minister is fully responsive for this incident. Let him answer.

  • @irshit1399
    @irshit1399 9 дней назад +17

    All teachers present there including HM & CEO must sent for counselling

  • @ArichandranArichandran-ur6mp
    @ArichandranArichandran-ur6mp 7 дней назад +1

    சங்கர் ஆசிரியர் உண்மையான ஆன்மீகவாதி. தன் பார்வை போனாலும் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு பார்வை கொடுத்து விட்டார்

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 9 дней назад +4

    இப்படி பட்ட வனை எல்லாம் அரசு பள்ளிகளில் அனுமதிக்க கூடாது ஆசிரியர் களை விடவா அறிவுரை கூறிவிடப்போகிறார்கள்

    • @sivasankar-ej9oq
      @sivasankar-ej9oq 9 дней назад

      அரசு உதவி பெறும் கிறித்தவ பள்ளியில் என்ன நடக்கிறது என்பதை விசாரித்து கோபப்படு. அங்கு ஜபம் கட்டாயம். கிறித்தவ மத வழிபாடு கட்டாயம் நாய. மற்ற மத குழந்தைகள் பூ பொட்டு திருநீறு அணியக் கூடாது. அப்பறம் எதற்கு கிறித்தவ பள்ளியில் பாதிரியார் முன்பு மாணவர்கள் பாவ மன்னிப்பு கேட்கிறார்கள்

  • @lungiboy8345
    @lungiboy8345 9 дней назад +7

    பட்டி லியோனியை பள்ளி கூடத்துக்கு கூப்பிடவும்

    • @vijayaperumala6186
      @vijayaperumala6186 8 дней назад

      டே பிரச்சனையை பறீறி பேசு.

    • @lungiboy8345
      @lungiboy8345 8 дней назад

      @@vijayaperumala6186 ஓ₹200 ரா

  • @veerasamimarimuthuari3739
    @veerasamimarimuthuari3739 7 дней назад +1

    சரியான கருத்து மகராஜா. இதற்கு மேல் ஏமாறக் கூடாது.

  • @duraisamyk.s3986
    @duraisamyk.s3986 9 дней назад +14

    ஆன்மீகம் தனியார் பள்ளிகளில் இருக்கலாம் ,இந்தி தனியார் பள்ளியில் இருக்கலாம் ஆனால் ஏழைகள் நடுத்தர மக்கள் பயிலும் அரசு பள்ளியில் கூடாது இதுதான் தமிழன்

    • @kspdpm6309
      @kspdpm6309 7 дней назад +1

      இதைச் சொன்னா சில நாதாரிங்க அநாகரீகமாக கமெண்ட் போடுவானுக 😂

  • @chellakanir2806
    @chellakanir2806 8 дней назад +4

    ஆசிரியர் காட்டிலும் ஒரு நபர் உண்டா. மாணவர்களளை. வழிநடத்த. சமீபகாலமாக. தடுமாற்றம். தமிழ் நாட்டில்.

  • @user-ic6mr4ul1e
    @user-ic6mr4ul1e 8 дней назад +1

    நேர் வழியல் செல்ல வேண்டும் என்பது தான் உள்கள் பேச்சு. உளm து. அருமை. சைடு. எதிலும், செல்லகூடாது நன்றி ஐயா

  • @Selva-Selva
    @Selva-Selva 9 дней назад +4

    இந்த உலகில் உள்ள அனைத்தையும் ஏற்ற தாழ்வின்ரி பார்ப்பவர் கடவுள். மன்னிப்பு இல்லாமல் ஏற்றத்தாழ்வை எற்படுத்தும் கடவுள். கடவுள் இல்லை

  • @kgorganicgarden
    @kgorganicgarden 8 дней назад +1

    ஐயா அய்யாநாதன் தெளிவான பேச்சு, விளக்கம் தமிழகத்தின் வர பிரசாதம் ♥️

  • @mgomathinathan3953
    @mgomathinathan3953 7 дней назад +2

    School management has taken a right decision, nothing wrong in conducting moral class.
    The Educational minister has falared up the issue.
    It shows his inexperienced and inefficiency in handling the media and problems

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 дней назад +4

    Good speech keep it up 👍🏿

  • @logicalbrain4338
    @logicalbrain4338 8 дней назад +2

    நெற்றியில் இருந்த விபூதி அழித்து விட்டாரா எப்போதும் விபூதி இருக்கும் போது ஆன்மீக களையுடன் இருப்பார்

  • @mgomathinathan3953
    @mgomathinathan3953 7 дней назад +2

    Mr.Mahavishnu has not hurt anyone..... Moral is much needed in present generation, particularly Govt schools.
    Please don't propaganda wrong information.

    • @kspdpm6309
      @kspdpm6309 7 дней назад +1

      Super இதைச் சொன்னா சில நாதாரிங்க அநாகரீகமாக கமெண்ட் போடுவானுக. அய்யாநாதா எல்லா மதத்திற்கும் பொருந்துமா?

  • @sairamagal7750
    @sairamagal7750 9 дней назад +3

    ஐயா நீங்கள் ஆன்மீகவாதி என்றுசொல்லும் முன் யோசித்து சொல்லுங்கள

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 9 дней назад +7

    Somthing else is there behind this media hipe on this issue. When Revi spoke on schools about spiritual topics, why no media came forward to object that ???

    • @manichandran1216
      @manichandran1216 9 дней назад

      டேய் ! உனக்கு கண்ணு பிட்டத்தில் இருக்கு போல!
      பேசி பேசி தான் தினம் ரெம்மி ரெவி செருப்படி வாங்கிட்டு கேவலபடுறான்

  • @synthirusangu2101
    @synthirusangu2101 9 дней назад +2

    Your are correct sir.. All the higher officials those who are invited in this process should be identified and to be suspended immediately.

  • @rajaa7901
    @rajaa7901 8 дней назад +1

    ஆமாம் ஐயா... Motivational speaker தேவையில்லை தான்...‌ஆசிரியர்களே தங்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும் போது இடையிடையே தினமும் motivational speach கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.. இதுவே மாணவர்களுக்குப் போதும்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 7 дней назад

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யநாதண்ணா🎉🎉

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 8 дней назад +1

    எல்லோருக்கும் பைபிள் குடுங்க.
    எல்லா பாவங்களும் எல்லா காலத்திலும் மன்னிக்கப்படும் என்று கூறுங்கள்

  • @mohanarengankesavan3846
    @mohanarengankesavan3846 8 дней назад +1

    பார்ப்பனர்களுக்கு அறிவு இருக்கு.அமெரிக்கா போயிட்டான்.நாம கும்மிடிப்பூண்டி தாண்டி போகமுடியாது.

  • @sureshkrishna2839
    @sureshkrishna2839 9 дней назад +5

    சரி ப்ரோ, நீங்க சொல்றது உண்மைதான் என்ன எதுக்கு ப்ரோ அப்புறம் பெரியார் படத்துக்கு அழைச்சிட்டு போனாங்க நான் ஸ்கூல் படிக்கையில என்ன பெரியார் படத்துக்கு அழைச்சிட்டு போனாங்க அங்க போய் பார்த்தா ஒரு கிழவனும் கிழவியும் என்னென்னமோ சொல்லி எங்க மைண்ட் திசை திருப்பினார்கள் இதுக்கு என்ன சொல்வது இதுக்கு யாரும் பதில் கூற மாட்டார்கள் நல்லதைப் பத்தி சொன்னா அவர்களுக்கு பொறுக்காது ஏன்னா தமிழகம் திருப்பி ஆன்மீகத்தில் வளர்ந்து விட்டால் அதை அழிக்க இவர்களால் முடியாது அதனால் இப்பவே அதை தடுக்கிறார்கள் இதுபோல் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் உங்க நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்க்கிறேன் நீங்க மறுபிறப்பு பற்றி ஒரு வீடியோ போட்டு இருந்தீங்க நீங்களும் கொஞ்சம் சிந்தித்து சொல்லுங்கள்

    • @therukodi
      @therukodi 9 дней назад

      😂😂😂😂😂 பொம்பள பொறுக்கியா பொறந்திருப்ப😂😂😂😂😂

    • @RenuDurga-rf2vg
      @RenuDurga-rf2vg 9 дней назад

      பெரியார் போராடியலாதான் இன்று தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது,

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 8 дней назад

      ​@@RenuDurga-rf2vgநக்குது... என்ன சொந்த மகளையே கல்யாணம் பண்ணனும் னு சொல்றதா

    • @kspdpm6309
      @kspdpm6309 7 дней назад

      😂

  • @subramanianmk2631
    @subramanianmk2631 7 дней назад

    சக ஆசிரியரை அவமதிக்கும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மற்ற ஆசியர்களை எதில் சேர்ப்பது.தலமை ஆசிரியரை பதவியிரக்கம் செய்ய வேண்டும்.

  • @rajapandi8313
    @rajapandi8313 9 дней назад +4

    வெட்டி பயல்கள்.. அனைத்து மத பள்ளிகளில் சொல்ல முடியுமா

    • @kspdpm6309
      @kspdpm6309 7 дней назад

      சூப்பர்,

  • @fhyrvj
    @fhyrvj 9 дней назад +8

    அதுசரி! இங்கே இவ்வளவு அதகளம் நடக்குது! நம்ம ஆமையனை எங்கே காணோமே?

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 9 дней назад +7

    அய்யா மதப் பிரசா ரம் நடக்குதே அதை பற்றி நெஞ்சை நி மிர்த்தி உங்களால் பேச முடியுமா?

  • @subramanians7252
    @subramanians7252 3 дня назад

    நல்ல கருத்துகள் அய்யநாதன் சார்
    .

  • @ravikrishnanravikrishnan4024
    @ravikrishnanravikrishnan4024 9 дней назад +4

    தமிழ்நாட்டில் இன்னும் ப்பப்பான் கதைகள்,சதிகள், அரசியல் சூழ்ச்சி நடக்காது. இதை மீண்டும் பல பெரியார்கள் வந்து ஒடுக்கவெண்டும். பாப்பான் களை தடுக்க வேண்டும்.. கட்டு கதைகள் சொல்லி பணம் சம்பாதிக்கும் கூட்டம். இவர்கள் க்காக சுயநல ஆன்மிகம் use செய்து கொள்ளுவார்கள். கோவில் லும் இவர்கள் ஆதிக்கம்...

  • @venkateshl7291
    @venkateshl7291 9 дней назад +2

    Super ,Super, Super Ayanathan Sir.

  • @VenkatesanSrinivasan-m7f
    @VenkatesanSrinivasan-m7f 9 дней назад +4

    Super ayya

  • @sureshsuresh-nz7li
    @sureshsuresh-nz7li 7 дней назад

    தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு)
    1948ல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, ‘குடி அரசு’, 29.05.1948
    என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்கவேண்டு மென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய ஆட்கள்தான் **எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.**
    ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். **என்னைப் பின் பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று** . யாராவது நடத்தக்கூடியவனாக இருக்கமுடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்கவேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன்.
    **நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான்.**. கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு, கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்; என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப் பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர, அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!
    ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும் பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் ***கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு,***. கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்றி தடக்க வேண்டியது தான் முறை,
    ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக்கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித்திரிவது என்பது 'விஷமத்தனமே’ ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
    சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படு கிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதி காரம்தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.
    - 1948ல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, ‘குடி அரசு’, 29.05.1948

  • @Kraman-t1n
    @Kraman-t1n 7 дней назад

    Really speech super wonderful congratulations

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 9 дней назад +2

    well said

  • @Ilanthuravi
    @Ilanthuravi 9 дней назад +5

    Please stop these kind of acts ASAP... to avoid consequences like Nithaynandha

  • @sinndoss
    @sinndoss 9 дней назад +5

    ஆனா நல்ல சலவை செய்த "கள்ளத்தனம் செய்யும்" மூக்கன் கருணாவின் கதையும் மற்றும் 'வெங்காயம்" ராமசாமி நாயக்கரின் கதையும் தமிழ் மாணவர்கள் கட்டாயம் படிக்கணும். அதுதான் திரவிட நீக்ரோ மாடல் !!!

  • @palanim2281
    @palanim2281 9 дней назад +1

    சார் நீங்க சொல்வது உண்மை ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு முறை கொண்டு வருகிறார்கள் இதில் பாதிக்கப்படுவது இன்றைய இளைஞர்கள் தான் 2005-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த முடித்தேன் அதன் பிறகு அதன் பிறகு மாவட்ட சீனியர் அதன் பிறகு மாநில சீனியாரிட்டி அதன் பிறகு தகுதி தேர்வு அதன் பிறகு வெயிட்டேஜ் மதிப்பெண் அதன் பிறகு நியமனத் தேர்வு இதுபோன்று வந்தால் என்ன செய்வது கடைசி வரை வேலைக்கே செல்லவில்லை உங்களால் முடிந்தால் இதை மாற்றுங்கள்

  • @nandhakumar820
    @nandhakumar820 9 дней назад +14

    திருக்குறள் தங்கத் தட்டில் வைத்த மலம் என்று சொன்ன ஈவே ராமசாமி

    • @Rodsonayyasamy15
      @Rodsonayyasamy15 9 дней назад +5

      When and where Periyar made this comment ?
      You people are always carrying this false....fake....Nagpur discovered statement !
      Please do show some proof that Periyar gave a speech like this ?

    • @eniyathendral2728
      @eniyathendral2728 9 дней назад

      ஏதோ உன்னால முடிஞ்சது இந்த வெறுப்பு மட்டும்தான்

    • @saminathan8938
      @saminathan8938 9 дней назад +2

      பெரியாரை இன்னும் நீங்க முழுமையா படிக்கவில்லை

    • @asarerebird8480
      @asarerebird8480 8 дней назад

      ​proof please

  • @anbuarasunallmuthu6450
    @anbuarasunallmuthu6450 9 дней назад +1

    Excellent sir -need of the hour

  • @veeramuthu8921
    @veeramuthu8921 9 дней назад +1

    Ayaan nice message TQ

  • @BalaBala-xb1qo
    @BalaBala-xb1qo 8 дней назад

    Ayya Excellent speech this is real fact very super super super

  • @BavaniKou
    @BavaniKou 8 дней назад +1

    நண்பரே நீ மொதல்ல நடுநிலையா பேசு அப்ரமா மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்.

  • @ashasridevi9584
    @ashasridevi9584 8 дней назад

    இந்த மாதிரி சொற்பொழிவு ஸ்கூல் பிள்ளைகளைகளுக்கு மிகவும் ஆபத்தா முடியும்
    சொற்பொழிவில் சிறிது நேரத்தில் கண்ணை மூடி
    மந்திரம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள், அதுமட்டும் இல்லாமல் கய்
    தட்டல் வேற. பெற்றோர்கள் விழித்து கொள்ளவேண்டும். அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பேச்சு போதை மருந்து போல் இருக்கு. ப்ளீஸ் 😮

  • @stainpaul4292
    @stainpaul4292 8 дней назад +1

    அய்யா நாதன் சார் நன்றி

  • @kumarrajar8208
    @kumarrajar8208 9 дней назад +3

    இந்த சீமான் என்னும் புறம்போக்கு இடம் செருப்படி வாங்கிய இந்த ஐயா அய்யநாதன் கொஞ்சம் கூப்டு கொஞ்சம் உரையாற்ற சொன்னிங்கனா நல்லா புடுங்குவார்.

    • @babuelangovan1502
      @babuelangovan1502 8 дней назад

      விருந்தாளிக்கு பிறந்த 🐕 நீ

  • @loganathanr327
    @loganathanr327 9 дней назад +2

    Abdul kalam is a motivational speaker for students. This interviewee is a fool

    • @mukeshkanna955
      @mukeshkanna955 8 дней назад

      😂😂😂 avar solrathu unaku puriyala

  • @palanim2281
    @palanim2281 9 дней назад +1

    கண்ணீர் விடுவதை தவிர வேறு வழி இல்லை எனக்கு

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 9 дней назад +6

    அடேய் மகா விஷ்ணு.... முதலில் நீங்க ஆசிரியர்களின் இடத்தில்,,, அவர்களின் மாணவர்களின் மத்தியில்... ஆசிரியர்களை அவமதிப்பு அவதூறு செய்துவிட்டு..., பிறகு அவர்கள் மாணவ மாணவிகளை ஆசீரியர்களுக்கு எதிராக திருப்பி,,பிறகு கற்றறிந்து தேரினா பெரியவர்களிடம் கேள்வி கேட்டு Yes or No என்றால் சரியான நியாயம் கேட்காமல்.... பள்ளி பதிப்பை முழுமையாக கற்று புரியாத சின்னச்சிரு பிள்ளைகளிடம்.... திமிராக ஆனவமாக வஞ்சகமாக அரைவேக்காடுகளின் ஆசானாக.... Yes or No என்றால்.... அரைகுடம் அரை மூளை அரை பின்னணி அரை உடம்பு அரைபுத்தி கொண்ட உனக்கு.. எப்படி தம்பி "மெய்ஞானம்" "சத்தியம்" "உத்தமம்" பாவம் புண்ணியம்... பற்றிய அறிவியல் ஆன்மீகம் பகுத்தறிவு... உனக்கு எப்படிடா இருக்கும்...??! சங்கிகளின் மிதமான மதம் பித்து வேஷம் தோஷம் பிடித்தவன்..😂❤️‍🔥 பொய் புரட்டு போலி சாமியார். உனக்குமேல் நல்ல நல்ல ஞானிகள் இருக்காங்க...✨
    வாடா தம்பி, முதலில் உன் கூட்டாளிகளுக்கும் சேர்த்து நான் பகுத்தறிவு பாடம்... வாழ்வியல் நீதி நெறி, சத்திய, புண்ணியம், மெய் ஞானம் பற்றிய உண்மைகள் கற்பிக்கிறேன்.
    தம்பி மகா விஷ்ணு, உன் கூட்டாளிகள் உன்னைப்போல் இன்னமும் போலி அறிவாளிகள், போலி தேசபக்தி அரசியல் மதவாதிகள், பிற்போக்குவாதிகள் தொடர்ந்து ஆங்கிலேயர்களை குற்றம் சாட்டுவான்... பிறகு கிருஸ்தவ மெஸ்னேரிகளின் சமூக சேவைகளை குற்றபடுத்துவது,, பிறகு இஸ்லாமிய ஆட்சியாளர்களை அவதூறு செய்து பழிப்பது....அவர்களால் உண்டான எல்லா நண்மையையும் தலைமுறையாக அனுபவித்தும் நன்றி உண்மை இல்லாதவர்களாக திரிவது,,பிறகு சொந்த தேசத்தின் எதிர்க்கட்சி மற்றும் ஜனநாயக பொறுப்புமிக்கவர்களை.... அந்நிய படுத்திக்கொண்டே மிரட்டும் அவதூறு பொய்களை பரப்பி..... இழிவான அநியாயமான அரசியல் மற்றும் மூட மத கருத்து பொய்கள் பரப்பி நம்பிக்கை மோசடி செய்வதே.... RSS பிஜேபி சங்கிகளின் போலிகளின் வரலாற்று பிழையாக,பிழைப்பாக இருக்கிறது .. உங்களுக்கு அறிவியல் பகுத்தறிவு விஞ்ஞானத்தின் சாதனைகளும் இல்லை...🫠
    இதைஎல்லாம் சிறுபிள்ளைகளும் இளம் தலைமுறையினரும் தலைவர்களும் அறிந்து விழித்துகொள்ளும் இந்தியா மட்டுமே சாதிக்கும் ஒளிவீசும்..✨
    இந்தியா உலக அளவில் இன்னும் வளர்ச்சி சாதனைகளின் நிலையான உச்சம் அடையாததற்கு...
    அடேய் பொடி மகா விஸ்ணு உன்னை போன்ற Partner போலிகள் பொய்யார்கள் மோசடி மூட மதவாதிகளும் முக்கிய காரணம் ஆவார்கள்.❤️‍🔥

  • @MuthiahDeshnika
    @MuthiahDeshnika 9 дней назад +5

    அவனை கைது பண்ணவும்.இது மாதிரி தொடர்ந்தால் பெண்ணுறுப்பில் யாரும் பிறக்கலைனு சொல்ல வருவான்.உலகத்தை பாயாக சுருட்டி வைத்தானு சொல்லுவாங்க. மடையர்கள்.எங்கள் நாடு தமிழ்நாடு இப்படியான செயலை துரத்தி விளக்குமாறால் அடிக்கனும்

  • @murugant3372
    @murugant3372 9 дней назад +1

    ஐயா உங்களுடைய ஆடியோ தெளிவா இருக்கட்டும்..........

  • @sundarsundar8612
    @sundarsundar8612 7 дней назад

    Yes Mr... Correct. First dismiss the school education minister then chief minister also etc.. because they are also responsible.....

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 8 дней назад

    Arumaiyana nermaiya endrum pesakudiya iyya Ayyanathan Sir ❤

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 9 дней назад +3

    ஆம் சாதிக் பாட்சா கதைக்கணும்.

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 7 дней назад

    ஆன்மிகம் ஞானத்துடன் தொடர்பானது பக்தி சமயத்துடன் தொடர்பானது ஆன்மிக கலந்த சிறந்த பேச்சாளர்களிடம் (நீதவான்) வினாக்கள் தொடுத்தால் எமது மகாவிஸ்னுவின் பேச்சுக்கு சிறந்த தீர்வாக அமையும்

  • @SivalingamL-xd1vu
    @SivalingamL-xd1vu 9 дней назад +3

    Asaiya correct

  • @annaarasumuthuraja7182
    @annaarasumuthuraja7182 8 дней назад +1

    Unmai kasakum 🙏

  • @palanim2281
    @palanim2281 9 дней назад +2

    நான் 12-ஆம் வகுப்பில் 1006மதிப்பெண்கள் எடுத்தேன் என்ன செய்ய

  • @user-os5gf8nu6v
    @user-os5gf8nu6v 6 дней назад

    இவன் சொல்லறதை கேட்டு நானும் மகாவிஷ்ணு வை தப்பக நினைத்தேன் மகாவிஷ்ணுவின் முழுமையான வீடியோ பார்த்தேன் அவர் பேசுவது உண்மையான விசயம் தான் தப்பாக எதுவும் பேசவில்லை உண்மையை சொன்னால் கிறிஸ்தவர்கள் பாடசாலை வாசலில் இருந்து பிரச்சாரங்கள் செய்யும் போது ஒன்றும் சொல்ல மாட்டிர்கள் இந்துக்கள் மீது மட்டும் தான் உங்கள் தவறான பார்வை 😢

  • @manickavasagamsp
    @manickavasagamsp 7 дней назад

    Well said .All motivational speaker must be banned .

  • @ramachandranps499
    @ramachandranps499 9 дней назад +2

    எல்லா மதத்தில் உள்ள நல்ல கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் .இந்த திராவிட மாடல் ஆட்சியில் இது எல்லாம் நடக்காது.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 8 дней назад

      மதம் எதுக்குடா மயிராண்டி? மதம் தாண்டி படிப்பு இருக்கணும்.

  • @TryGre
    @TryGre 9 дней назад +7

    What Maha Vishnu says 100% correct.

    • @arulrajk5391
      @arulrajk5391 9 дней назад

      அந்த மகா விஷ்ணு வையும் உன்னையும் சேர்த்து பிஞ்சு செருப்பை எடுத்து அடிக்கனும்❤❤❤😂😂😂😂😂❤❤😂😂😂😂😂😂

  • @rameshs6326
    @rameshs6326 7 дней назад

    Arumai ayya..

  • @josephkasmir7747
    @josephkasmir7747 9 дней назад +1

    Sir AIYYANATHAN SUPER.NATHURE

  • @tmrlingam
    @tmrlingam 8 дней назад

    Government must take strict actions regarding this unscientific event happened in this schools and ensure events like this no more happens in near future anywhere in our well educated and rational state.

  • @ragamuniandy3625
    @ragamuniandy3625 7 дней назад

    Super aiyaa❤❤❤

  • @kumarsamy631
    @kumarsamy631 9 дней назад +4

    அப்படியே மற்ற பள்ளிகளில் குர்ஆன் பைபிள் போதிக்கிறதை எதிர்த்து பேச தைரியம் உள்ளதா? இருந்தால் பேசுங்க.இல்லாவிடில் பொத்திட்டு இருங்க

  • @utshiva8066
    @utshiva8066 9 дней назад +6

    இவ்வளவு கருத்து சொல்லும் கூட்டம் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் உள்ள மத அடையாளங்களையும் அகற்ற சொல்லலாம்.

  • @ramachandranps499
    @ramachandranps499 9 дней назад

    எந்த சரக்குகள் எப்படி இருக்கும் இந்த மாதிரி சரக்குகளை என்ன கலந்து குடிக்க வேண்டும் .இவர் பேரன் பேத்தி இக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இது திராவிட மாடல் ஆட்சி.

  • @amuthaamutha632
    @amuthaamutha632 8 дней назад

    சரி

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 8 дней назад

    இப்போது நடப்பது கலியுகம்..... ஓகே.... பத்து பேரில் எட்டு பேர் கஷ்ட படுகிறார்கள்..... இப்போது நன்றாக இருக்கிறோம் என்ற கருத்து சரியாக படவில்லை......

  • @deepanraj2917
    @deepanraj2917 8 дней назад

    ஐய்யா அய்யநாதன் சார் அவர்கள் நல்ல பதில் அளித்துள்ளார் நன்றி ஐய்யா