லோகேஷ், மலையக, கிழக்கு மாகாண, வட மாகாண, தமிழர்கள் என்ற பேதங்களை சுயநல தமிழ் அரசியல் வாதிகள்தான், தமது தேவைக்காக பிரித்து வைத்து அரசியல் நடாத்துகிறார்கள்.மேலும் இஸ்லாமிய மதத்தை தழுவி வாழ்பவர்கள்கூட தமிழர்கள்தான்.ஆகவே நாம் அனைவரும் தமிழர் எனும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டால், நிச்சயமாக நாம் தலை நிமிர்ந்து வாழ வழி கிடைக்கும். "ஒன்றுபட்டால் நிச்சயமாக உண்டு வாழ்வு".
அப்படியானால் சுமந்திரன், சாணக்கியன், பிள்ளையான், ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், டாக்டர் அர்ஜுனா, அங்கஜன், டக்ளஸ் தேவானந்தா, தொண்டமான், வேலுகுமார், ராதாகிருஷ்ணன், மனோ கணேஷன், உமாபிரகாஷ் போன்றோர் உண்மையான தமிழர்கள் இல்லை எனக் கூறுகின்றீர்களா?
முதலில் தமிழ் இன தலைவர்களை பற்றி பேசுங்கள் . அவர்கள் தமிழ் இனம் காக்க பட்ட துன்பங்களை பற்றி பேசுங்கள் . அவர்களின் போராட்டங்கள் பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் .தமிழ் அறிஞர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் . சும்மா பெரியார் பெரியார் என்று சொல்லிக் கொண்டு காலை சுற்றிய பாம்பு போல் இருக்கும் தமிழ் இன விரோதிகளை புரிந்து கொள்ளுங்கள் .
ஆயிரம் வேடம் போட்டு அப்பாவி தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டு இருக்கும் வேற்று மொழி , இனம் இவர்கள் பிடியில் இருந்து வெளியே வர வேண்டும் . ஒன்று தமிழருக்கு உள் தன்னை மீட்டுக் கொள்ளும் எழுச்சி இருத்தல் வேண்டும் . இல்லை என்றால் இன உணர்வு அற்றவர்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும் .
எந்த தெலுங்கராவது கனிமவளக் கொள்ளையை எதிர்த்து பேசியது உண்டா ? பெரியார் பற்றி பேசும் அதே வாய் தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் தெலுங்கர் அரசியலை பற்றி பேசுங்கள் பார்ப்போம் .
தமிழர்களுக்கும் ஒற்றுமைக்கும் வெகுதூரம். முற்காலங்களில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒருபோதும் ஒற்றுமையாக இருந்ததில்லை. அதுபோல் இலங்கையிலும் அவ்வாறே. சமீபகால வரலாற்றை எடுத்துப் பார்த்தால்: தமிழ் அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை கிடையாது. அதுபோல், அதன்பின் உருவாகி இயங்கிய விடுதலை இயக்கங்களிடையேயும் ஒற்றுமை என்பது மருந்துக்கும் இருந்ததில்லை. ஒருவரை ஒருவர் கருவறுப்பதிலேயே குறியாக இருந்தனர். இப்போது நடைபெறும் சமகால அரசியலிலும் அவ்வாறே தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமை இன்றி நடக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே கட்சியிலேயே ஒற்றுமை இல்லை. தமிழ் வேட்பாளரை நிறுத்துவதும் அவர்கள் தான். ஏன் வேட்பாளார் ஆனீர்கள் - கட்சி அனுமதியின்றி என்று விளக்கம் கேட்பதும் அவர்கள் தான். வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சனாதிபதி வேட்பாளர்களை ஆதரிப்பதும் அவர்கள் தான். எல்லோரும் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒற்றுமை என்ற கோஷம் தறபோதைய நிலையில் தேவையற்ற ஒரு வெற்றுக் கோஷமே.
ஸ்டாலின் பாரதி என்று வைத்துக் கொண்டு யார் இந்த பையன் ? திமுக வை சேர்ந்தவன் ஆக இருக்கும் . தமிழர்கள் திருந்தவே மாட்டார்கள் . இவர்களுக்கு எதற்கு தமிழ் தேசியம் ? மூடர்கள் .
முன்பெல்லாம் எங்கள் குடும்பம் தமிழரசுக் கட்சிக்கு தான் வாக்ளித்தோம், இந்த தடவை தமிழ் பொது வேட்பாளர் அவர்களுக்கு சங்கு சின்னத்துக்கு எனது குடும்ப வாக்கு 24 இருக்கு.
ஐயா இப்போ நடப்பது ஜனாதிபதி தேர்தல் இதில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் சங்கு சின்னம் ! !! தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் யாரும் பொதுவேட்பாளராக நீக்கவில்லை .
முட்டாள்தனமான கருத்து. மன்னிக்கவும். இது பொதுத் தேர்தல் அல்ல. இது சனாதிபதித் தேர்தல். ஒரு சிங்கள பெளத்தர் தான் சனாதிபதியாக வர முடியும். வாக்கைச் சிதறடிக்க சிங்கள அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்ட சின்னம் தான் சங்கு.
அன்பார்ந்த எங்கள் தொப்புளில் கொடி உறவு ஈழத்தமிழர்களே அனைவரும் சங்கு சின்னத்தில் வாக்களித்து நம் மன தமிழரை வெற்றி பெற செய்யுங்கள் நமது சின்னம் சங்கு. நாம் தமிழர் 💪💪💪
சார் உங்க தமிழ் நாட்டில் மட்டும் தமிழர்கள் வடுக சூரிய சின்னத்துக்கு வாக்களித்து தெலுங்கரை முதலமைச்சர் ஆக்கலாம் நாங்கள் சிங்குக்கு வாக்களிப்பதும் ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்று ! ! ஈழத்தமிழர்கள் இந்தமுறை இரண்டாம் தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுகின்றனர் , முதல் தேர்தலில் 600 + வாக்குகளே கிடைத்தன .
உண்மை தான் . குர்தா போட்டு தமிழர் வேடம் போட்டு தமிழில் கவிதைகள் சொல்லியே தமிழர் காலை வாரியவர்கள் இங்கு உண்டு . கயவர்களுக்கு கவி பேரரசு பட்டம் கொடுத்து கொண்டாடும் தமிழ் முட்டாள்கள் உண்டு . எதுவும் ஆராயும் திறமை இருந்தால் மட்டுமே விடிவு உண்டு .
தன்னுடைய இனம் தமிழர்களை ஆண்டு கொண்டு உள்ளது அதற்கு ஆபத்து விடுமோ என்று உடனே கூடிக் கொண்டவர்கள் தமிழச்சி தங்க பாண்டியன் , நடிகை ஸ்நேஹா ( சவான் ) ( தெலுங்கு ) மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ( ஆர்யம் ). இதை தான் இன உணர்வு , விழிப்புணர்வு , ஒன்று கூடுதல் என்று சொல்கிறோம் . இந்த துடிப்பு தமிழரிடம் இல்லை .
தமிழ் ஈழம் அதற்கான விருப்பம் எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை ஆய்வு செய்த பிறகு தான் கடவுள் முடிவு எடுப்பார்..நீங்கள் மது , போதை பக்கம் தலையை காட்டாமல் இருங்கள் . புத்தி தெளிவுடன் இருங்கள் .
மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள் நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு. எனது உறவினர்கள் அனைவருக்கும் நான் கூறிவிட்டேன் அவர்கள் நிச்சயமாக சங்கு சின்னத்திற்கே வாக்கு செலுத்துவார்கள். 👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💪💪💪💪💪
தான் பலமாக இருக்கிறோம் என்ற நிலையில் தமிழை இழிவு படுத்தி , தமிழ் இனத்தை அல்பமாக நினைக்கும் திருமா சனாதன ஆதிக்கம் பற்றி பேச தகுதி இல்லாதவர் . காலம் பொன் போன்றது மட்டும் இல்லை பொல்லாததும் கூட ...வாய்ப்பும், ஆற்றலும் கிடைத்தால் இங்கு அகம் காரம் ஒரு மனிதனுக்குள் வரும் என்றால் இதை தான் ஆதிக்க மனப்பான்மை என்கிறோம் . தமிழ் வாழ்க!
தமிழ் மண் சார்ந்த தமிழர் வாழ்வியல் அரசியலில் ரெட்டி, நாயுடுகளுக்கு என்ன வேலை? இந்த கேள்வியை இது வரை யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை . 👈 அவர்களை பற்றி தினமும் எதற்கு கருத்து கூற வேண்டும் ? அப்படி பேசுவதால் அவர்களுக்கு தமிழர்கள் இடம் கொடுப்பதாக தானே பொருள் . ஆக அவர்களை வளர்த்து விடுவதும் தமிழர்கள் தான் . ..அருட் பெரும் சோதி முடிவு எடுக்கவும் .
ஒரே ஒரு சட்டம் அதாவது அவர் அவர் மாநிலத்தை ஆதி காலம் தொட்டு பூர்வீகமாக உள்ள இனம் தான் ஆள வேண்டும் என்று இயற்றினால் போதும் இங்கு போராட வேண்டிய அவசியம் இருக்காது . அறிவுரை சொல்லி சொல்லி போராடுவது ஒரு மாபெரும் போராட்டமாக உள்ளது .
தமிழர் வேடம் போடுபவர்கள் தான் இங்கு அராஜக அரசியலில் செழிப்பாக உள்ளார்கள். மற்ற துறைகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் மேலும் அடக்குவதற்கு திட்டம் போடுகிறார்கள் என்றால் தமிழர்களுக்கு தன்மானம் இல்லை என்பது தான் காரணம் .
தமிழனை ஒதுக்கி விட்டு மற்றவர்களுக்காக கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கும் தமிழர் விரோத தீய சக்திகளை தமிழரே உயர்த்தி பிடிப்பது அடி முட்டாள்தனம் என்பது புரியவே புரியாதா ? என்று தான் தன்மான எழுச்சி வருமோ ?
தமிழ் அல்லாதோர் ஐ தேர்ந்து எடுத்த மறு நிமிடம் என்ன செய்கிறார்கள் ? பணம் கொள்ளை போகிறது . இயற்கை வளம் கொள்ளை போகிறது . தமிழர் உரிமைகளை பறித்துக் கொள்கிறார்கள் . இது தானே நடந்தது , நடக்கின்றது .
.தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் உறவினர் நன்பர்களையும் ,அவர்களுக்கு தெரிந்தவர்களையும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவைக்க அதிதீவிரமாக செயல்பட வேண்டும் . நானும் செயல்படுகிறேன். ஒவ்வொரு தமிழனும் இதற்காக உழைக்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள் .நன்றி.❤❤❤
So you got the confirmation but still waiting for the perfect lab test . You the invisible entities from the celestial world . Silent Spirits serving and obeying the orders of the Almighty . 😊
இது எனக்கு முதல் வாக்கு. என் முதலாவது வாக்கு சங்கிற்கே.... அண்ணா இங்கு பல இளைஞர்கள் மனதில் இருக்கும் தமிழ் தேசியம் இருக்கிறது ஆனால் அதை வயதில் பெரியவர்கள் தான் அழித்து வருகின்றனர்..... என்னால் மீண்டும் ஒரு புலிக் கூட்டத்தை உருவாக்க முடியாது ஆனால் மீண்டும் ஒரு புலிக் கூட்டம் உருவானால் அதில் நானும் ஒரு புலியாக சேர முடியும்❤
@@Rajathamilan__7654 இலங்கை வடுகர் குறித்து சீமான் அண்ணன் நினைவேந்தல்களில் பேசினால் அது போதும் reach ஆக6. அதுவே ஈழ மலையக தமிழர்களுக்கு அதிக பட்சம் பாதுகாப்பு.
சரியான கருத்து உண்மையான தமிழன் என்றால் நமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக நமது மாவீர்களை நினைவு கூர்ந்து கூர்ந்து அண்ணன் அரிய நேந்திரன் அவர்களுக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் இதுதான் உண்மையான நேரம் இதை தமிழர்கள் மறந்திட வேண்டாம்
@@Parani-uv5iu ஆமா! ரொம்ப மரியாதையுடன் எழுதி எங்களைப் பேசாதிருக்கச் செய்யலாம் என்கிற நினைப்போ? தமிழீழத்தில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த இனத்திலும் தன் மொழியிலே மட்டுமே பெயர் மற்றும் பேச்சு வழக்கங்கள் தனித்துவமாக இல்லை. என் பெயரை வைத்து என்னைத் தமிழன் இல்லை என்று கோமாளிகள் போல் சிந்திப்பது நீ தமிழன் அல்லாத அந்நிய அசிங்கம் என்பது தெளிவாகிறது.
தமிழன் என்ற உணர்வு இருந்தால் போதும் . காலத்தின் கட்டாயம் , நம்பிக்கை, அடக்கு முறை , அணுகு முறை, தீயவர்களால் பிரித்தாளும் சூழ்ச்சி , அவர்களின் சுயநலம் போன்ற பல காரணங்கள் வழிபடும் முறையை மாற்றி அமைத்து இருக்கும் . தமிழர்களாக ஒன்று கூடுவது தான் பாதுகாப்பு . பக்தி வழிபாடு பூசை , சடங்குகளை கொண்டு இருக்கும் . தியான வழிபாடு மிகவும் எளிமையாக இருக்கும் . ஏக இறைவனை நினைத்து கொண்டு இருப்பது . புற யாகம் வேள்வி நெருப்பை வைத்து செய்யும் பூசை முறை . அக யாகம் என்பது பூர்வ பிறவி கர்ம வினைகளை எரித்து வெற்றி காண்பது ஆகும் . இது தான் கடினமாக இருக்கும் . வடலூர் வள்ளலார் பல நிலைகளை கடந்து சென்று தூய நிலையை அடைந்தார் .
நாங்கள் தமிழர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ச௩்குதான் எமது சின்னம். சிங்களவனுக்கு வாக்கு செலுத்தாதீர். தமிழை பலப்படுத்துங்கள் உறவுகளே. உலக நாடுகள் எல்லாம் எங்களை கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒருவர் 21 நாட்கள் தவம் இருந்து சித்திகளை வரமாக பெற்று ஊருக்குள் போகும் போது அங்கு ஒரு தெருவில் யாசகம் பெற்று வாழும் கூட்டத்தை பார்த்தாராம் . அவர்களிடம் சென்று நான் உங்களுக்கு நல்ல வழியை காட்டுகிறேன் . இனி நீங்கள் கையேந்த கூடாது என்றாராம் . அவர்களும் இவர் உதவியை ஏற்று கொண்டு அவருக்கு நன்றி கூறினார்களாம். பின் சில நாட்கள் கழித்து அவர்களை ஒரு தெருவில் கையேந்தி நிற்பதை பார்த்து அதிர்ந்து போனாராம் . ஆக பழக்கத்தை குணமாக மாற்றி கொண்டவர்களை திருத்துவது கடினம் .
அருமையான பதிவு தம்பி! எங்கள் வாழ்வும்,எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக அணிதிரண்டு வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் திரு. அரியநேந்திரனுக்கு சங்கு சின்னத்தில் வாக்களித்து ஈழத்தமிழினத்தின் இறைமையை உலகிற்கு எடுத்துச் சொல்வோம். ஒற்றுமையே எமது பலம்! 🙏
அருமையான பதிவு 🎉வாழ்த்துக்கள் நன்றி ஐயா இனிய இறைவனுக்கு நன்றி இனிய தமிழ் வாழ்க தமிழுக்கு முதல் வணக்கம் அன்பான தம்பி ஜீவன் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அதுதான் இனிய வாழ்த்துக்கள் சூப்பர் ஐயா நன்றி செலுத்துவோம் இறைவனுக்கு இந்த நாள் இனிய நாளாகும் இனிய வணக்கம் ஐயனே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பகைவர்கள் எங்கும் மறையமாட்டார்கள்! உங்கள் ஊரின் எல்லையிலும், வீட்டின் பின்னாலும், கோவிலின் பின்னாலும், பாடசாலைகளின் அருகிலும், சந்திகளிலும், தலைநகர்களிலும், கடலோரங்களிலும் முழுப் பலத்துடன் உள்ளனர். தீக்கோழி தனது தலையை மணல் கும்பியில் மறைத்துக்கொண்டு தான் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணுவது போல் தமிழர்கள் இன்று மாயையில் வாழ்கின்றனர். இது தான் உண்மை.
ஆழ் மனது என்று ஏன் கூறினேன் என்றால் தமிழர்களுக்கு யார் துரோகிகள் என்ற தெளிவு கிடையவே கிடையாது . முதலில் ஸ்டாலின் பாரதி என்ற பையன் யார் என்பது தெரிய வேண்டும் .
தம்பி ஜீவன் அருமையான பதிவு எவர் ஒரு தமிழன் நிக்கிறாரோ அவருக்குதான் எங்கள் வாக்கை போடவேண்டும் நாங்கள் தமிழர்கள் ஒற்ருமையாக தான் இருக்கவேண்டும் தம்பி வாழ்த்துக்கள்🙏❤️💪💪💪💪🇫🇷
அண்ணை வணக்கம் இந்த தேர்தல் சம்பந்தமான உங்களின் பதிவைத்தான் எதிர்பார்த்தேன் உண்மை தான் சங்கே முழங்கு ஒரு சில அரசியல் அறிவில்லாதவர்கள் தான் பொது வேட்பாளர் பற்றி அவதூறுகளும் விமர்சனங்களும் பரப்பி வருகிறார்கள் ஆகவே ஒவ்வொரு தமிழனும் சங்கு சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள்.
வணக்கம் ஜீவன் வாழ்த்துக்கள். நீண்ட நாட்களாக உங்களை காணவில்லை. அல்லது நான் தவற விட்டிருக்கலாம். தொடர்ந்து காணொளிகளை போடுங்கள் 🙏 மலேசியாவில் இருந்து நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உண்மையை சொல்ல போனால் உலகில் உள்ள மற்ற இனங்களை விட தமிழர்கள் ஒற்றுமை வாய்ந்தவர்கள். நம்பிக்கையுடன் பயணிப்போம் உறுதியாக நாம் வெற்றி பெறுவோம். நாம் பிரபாகரன் பிள்ளைகள்🙏🙏🙏.
உலகம் முழுவதும் பிழைப்புக்காக உழைக்க சென்ற தமிழர்கள் அவர்களின் சந்ததிகள் தமிழ் மொழியோடு தொடர்பு விட்டுப் போனதால் வேற்று மொழி பேசிக் கொண்டு உள்ளார்கள் . இந்த அவல நிலை மாற வேண்டும் .
இலங்கையில் தமிழர்கள் வாழும் எல்லா பகுதிகளிழும் சங்கு சின்னத்துக்கான விழிப்புனர்வு மிகவும் குறைவாக உள்ளது மக்கள் யாருக்கு வோட் பேடுவது என்று தின்டாடுகின்றார்கள்
வணக்கம்♥♥ தமிழ் மக்கள் ஒற்றுமையாக சங்கு வாக்களிக்க வேண்டும் வெல்க தமிழ் ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:2; 9; 2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
தோழர் உங்கள் கருத்து மிகச் சரியானது அத்துடன் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக சங்கு சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் எங்கள் ஒற்றுமையை சர்வதேசத்திற்கு காட்ட வேண்டும்
சர்வதேசம் அதைப் பார்த்துவிட்டு உங்களைப் பாராட்டி உங்களுக்கு இனிப்புகளையும் விளையாட்டுப் பொருள்களையும் பரிசாகத் தரும்!! உலக அரசியல் தெரியாமல் அப்பாவியாகத் தமிழர்கள் இருப்பதால் தான் இன்று உலகமே தமிழனின் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டு இருக்கிறது. இலட்சக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நேரில் கண்டும் ஒரு நன்மையும் செய்யாத இந்தச் சர்வதேசமா - ஐ. நா சபையா தமிழனுக்கு உதவப்போகிறது. இன்னும் நம்பிககொண்டே இருங்கள்.
புலம் பெயர் தேசத்தில் வாழும் தமிழர்களுக்கு இலங்கையில் ஒருநாளும் பிரச்சினைகள் முடியக்கூடாது. அப்போது தான் அவர்கள் அந்த நாடுகளில் மகிழ்ச்சியாகவும் சுகபோகமாகவும் வாழமுடியும். விடுமுறைக்குத் தாய்நாடு வந்து ஜம்பம் காட்டமுடியும். எமக்கு உதவுவதாகக் கூறிப் பிச்சை போடமுடியும். இதே மனநிலையில் தான் வெளிநாட்டு அரசுகளும் உள்ளன. தமிழர் மீண்டும் புத்தியைப் பாவிக்காவிட்டால் மீண்டும் பாரிய அழிவுகள் காத்திருக்கின்றன. வெளிநாட்டில் இருந்துகொண்டு எம்மைப் பார்த்துக் குதி குதி என்று கூறுபவர்கள் எம்முடன் கூட வந்து குதிப்பார்களா? உயிருக்கு அஞ்சி ஓடி ஒழிந்து வாழும் இவர்கள் கோழைகளும் பொய்யர்களுமே அன்றி வேறில்லை.
விஜய் என்னும் நடிகனை உயர்த்தி வைத்து இருப்பதில் ஒரு சூழ்ச்சி உள்ளது . விஜய் சிரிக்கும் போது எம் ஜி ஆர் போல் உள்ளது என்று நடிகர் சத்யராஜ் முன்பு கூறியது ஏன் என்றால் தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் என்று தெலுங்கர்களுக்கு நன்கு தெரியும் . 😶 பெயரை நோக்கினால் உள்ளே உள்ள சதி புரியும் . மழை காலம் வரும் முன் எறும்பு உணவை சேமித்துக் கொள்வது போல் தெலுங்கர்கள் திட்டம் முன்னேற்பாடு உடன் ஆழமாக இருக்கும் .
Please be united together and vote for Tamil presidential first chice candidate " ARIENTHIRAN " At the present political instability, We welcome more MANIVANAN 's patriotism and political leadership to steady and unite the genuine tamils towards this political journey after this election concluded 🇨🇦 🙏
Please vote for tamil candidate " ARIENTHIRAN " only to show the World that we no longer trust SriLankan leaders. Ignore other traitors and comedian !! Thanks
நான் மலையக தமிழன் எனது ஓட்டு ச௩்கு சின்னத்திற்கு. Ntk 🔥
லோகேஷ், மலையக, கிழக்கு மாகாண, வட மாகாண, தமிழர்கள் என்ற பேதங்களை சுயநல தமிழ் அரசியல் வாதிகள்தான், தமது தேவைக்காக பிரித்து வைத்து அரசியல் நடாத்துகிறார்கள்.மேலும் இஸ்லாமிய மதத்தை தழுவி வாழ்பவர்கள்கூட தமிழர்கள்தான்.ஆகவே நாம் அனைவரும் தமிழர் எனும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டால், நிச்சயமாக நாம் தலை நிமிர்ந்து வாழ வழி கிடைக்கும். "ஒன்றுபட்டால் நிச்சயமாக உண்டு வாழ்வு".
இப்போ நீங்க எந்த நாட்டில் வசிக்கிண்றீர்கள் ? ? இதை நாங்கள் நம்பணுமா ? ? தேர்தல் முடிய தெரியும் . .
எங்கிருந்து வாசித்தாலும் சரியாக வாசித்தால்சரிதானே.தங்களூக்கு என்ன பிரச்சினை. @@Parani-uv5iu
வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍
பிரிவு வேண்டாம் உடன்பிறப்பே நாங்கள் எல்லோரும் தமிழ்த்தாயின் மைந்தர்கள். எங்கள் ஒற்றுமையே எங்கள் பலம் 💪
உண்மையான தமிழன் என்றால் அவர்கள் சங்கு சின்னத்திற்கே வாக்களிப்பார்கள்
தேர்தல் முடிவு சொல்லி விடும் தமிழர்களின் எதிர்காலத்தை . 😶
அப்படியானால் சுமந்திரன், சாணக்கியன், பிள்ளையான், ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், டாக்டர் அர்ஜுனா, அங்கஜன், டக்ளஸ் தேவானந்தா, தொண்டமான், வேலுகுமார், ராதாகிருஷ்ணன், மனோ கணேஷன், உமாபிரகாஷ் போன்றோர் உண்மையான தமிழர்கள் இல்லை எனக் கூறுகின்றீர்களா?
சங்குக்கு வாக்களிப்பவர்கள் மாத்திரம் தான் தமிழ் தாய் மக்கள் ❤❤❤
மற்றவர்கள் வம்பில் பிறந்தவர்களா
@@sooddysooddy அப்படித் தான் போல் இருக்கிறது! வெற்றுக் கோஷங்கள்!!
வாழ்த்துகள். தமிழரிடம் ஒற்றுமை உண்டாக வேண்டும்.
முதலில் தமிழ் இன தலைவர்களை பற்றி பேசுங்கள் . அவர்கள் தமிழ் இனம் காக்க பட்ட துன்பங்களை பற்றி பேசுங்கள் . அவர்களின் போராட்டங்கள் பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் .தமிழ் அறிஞர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் . சும்மா பெரியார் பெரியார் என்று சொல்லிக் கொண்டு காலை சுற்றிய பாம்பு போல் இருக்கும் தமிழ் இன விரோதிகளை புரிந்து கொள்ளுங்கள் .
ஆயிரம் வேடம் போட்டு அப்பாவி தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டு இருக்கும் வேற்று மொழி , இனம் இவர்கள் பிடியில் இருந்து வெளியே வர வேண்டும் . ஒன்று தமிழருக்கு உள் தன்னை மீட்டுக் கொள்ளும் எழுச்சி இருத்தல் வேண்டும் . இல்லை என்றால் இன உணர்வு அற்றவர்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும் .
எந்த தெலுங்கராவது கனிமவளக் கொள்ளையை எதிர்த்து பேசியது உண்டா ? பெரியார் பற்றி பேசும் அதே வாய் தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் தெலுங்கர் அரசியலை பற்றி பேசுங்கள் பார்ப்போம் .
தமிழர்களுக்கும் ஒற்றுமைக்கும் வெகுதூரம்.
முற்காலங்களில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒருபோதும் ஒற்றுமையாக இருந்ததில்லை. அதுபோல் இலங்கையிலும் அவ்வாறே. சமீபகால வரலாற்றை எடுத்துப் பார்த்தால்: தமிழ் அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை கிடையாது. அதுபோல், அதன்பின் உருவாகி இயங்கிய விடுதலை இயக்கங்களிடையேயும் ஒற்றுமை என்பது மருந்துக்கும் இருந்ததில்லை. ஒருவரை ஒருவர் கருவறுப்பதிலேயே குறியாக இருந்தனர். இப்போது நடைபெறும் சமகால அரசியலிலும் அவ்வாறே தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமை இன்றி நடக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே கட்சியிலேயே ஒற்றுமை இல்லை. தமிழ் வேட்பாளரை நிறுத்துவதும் அவர்கள் தான். ஏன் வேட்பாளார் ஆனீர்கள் - கட்சி அனுமதியின்றி என்று விளக்கம் கேட்பதும் அவர்கள் தான். வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சனாதிபதி வேட்பாளர்களை ஆதரிப்பதும் அவர்கள் தான். எல்லோரும் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒற்றுமை என்ற கோஷம் தறபோதைய நிலையில் தேவையற்ற ஒரு வெற்றுக் கோஷமே.
ஸ்டாலின் பாரதி என்று வைத்துக் கொண்டு யார் இந்த பையன் ? திமுக வை சேர்ந்தவன் ஆக இருக்கும் . தமிழர்கள் திருந்தவே மாட்டார்கள் . இவர்களுக்கு எதற்கு தமிழ் தேசியம் ? மூடர்கள் .
முன்பெல்லாம் எங்கள் குடும்பம் தமிழரசுக் கட்சிக்கு தான் வாக்ளித்தோம், இந்த தடவை தமிழ் பொது வேட்பாளர் அவர்களுக்கு சங்கு சின்னத்துக்கு எனது குடும்ப வாக்கு 24 இருக்கு.
ஐயா இப்போ நடப்பது ஜனாதிபதி தேர்தல் இதில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் சங்கு சின்னம் ! !! தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் யாரும் பொதுவேட்பாளராக நீக்கவில்லை .
முட்டாள்தனமான கருத்து. மன்னிக்கவும். இது பொதுத் தேர்தல் அல்ல. இது சனாதிபதித் தேர்தல். ஒரு சிங்கள பெளத்தர் தான் சனாதிபதியாக வர முடியும். வாக்கைச் சிதறடிக்க சிங்கள அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்ட சின்னம் தான் சங்கு.
நன்றி
தயவு செய்து எல்லா தமிழ் மக்களும் சங்குக் வாகாலப்போம்
Very good Speech 👍Congratulations
NAAM TAMILAR
அன்பார்ந்த எங்கள் தொப்புளில் கொடி உறவு ஈழத்தமிழர்களே அனைவரும் சங்கு சின்னத்தில் வாக்களித்து நம் மன தமிழரை வெற்றி பெற செய்யுங்கள் நமது சின்னம் சங்கு. நாம் தமிழர் 💪💪💪
சார் உங்க தமிழ் நாட்டில் மட்டும் தமிழர்கள் வடுக சூரிய சின்னத்துக்கு வாக்களித்து தெலுங்கரை முதலமைச்சர் ஆக்கலாம் நாங்கள் சிங்குக்கு வாக்களிப்பதும் ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்று ! ! ஈழத்தமிழர்கள் இந்தமுறை இரண்டாம் தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுகின்றனர் , முதல் தேர்தலில் 600 + வாக்குகளே கிடைத்தன .
உண்மை தான் . குர்தா போட்டு தமிழர் வேடம் போட்டு தமிழில் கவிதைகள் சொல்லியே தமிழர் காலை வாரியவர்கள் இங்கு உண்டு . கயவர்களுக்கு கவி பேரரசு பட்டம் கொடுத்து கொண்டாடும் தமிழ் முட்டாள்கள் உண்டு . எதுவும் ஆராயும் திறமை இருந்தால் மட்டுமே விடிவு உண்டு .
@@Parani-uv5iuThamil Naattil oruvan pee thinna neeyum thinbiya?
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
இது பகல் கனவு
சரியான கணிப்பு .
திருத்தவே முடியாது .
தன்னுடைய இனம் தமிழர்களை ஆண்டு கொண்டு உள்ளது அதற்கு ஆபத்து விடுமோ என்று உடனே கூடிக் கொண்டவர்கள் தமிழச்சி தங்க பாண்டியன் , நடிகை ஸ்நேஹா ( சவான் ) ( தெலுங்கு ) மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ( ஆர்யம் ). இதை தான் இன உணர்வு , விழிப்புணர்வு , ஒன்று கூடுதல் என்று சொல்கிறோம் . இந்த துடிப்பு தமிழரிடம் இல்லை .
திருத்தி விடுவோம் என்று கூறி சென்ற அருள் பெரும் சோதி ஆண்டவர் வருகை வரை யாரும் திருந்தப் போவதும் இல்லை . அப்படி தான் தெரிகிறது .
தமிழ் மக்கள் ஒற்றுமையாக
சங்கு வாக்களிக்க வேண்டும் எங்கள் உரிமை ❤❤❤❤❤❤
ஈழத்தில் எம் தமிழினம் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு நாம் தமிழர் 🐅🐅🐅
ஈழத்தில் இப்போ தமிழினம் நின்மதியாகத்தான் வாழுகின்றது , ஆனால் சீமான் , ஈழத்து அரசியல்வாதிகளால் எஈழத்தமிழர்களுக்கு சவுக்கியமா இல்லை .
தமிழ் ஈழம் அதற்கான விருப்பம் எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை ஆய்வு செய்த பிறகு தான் கடவுள் முடிவு எடுப்பார்..நீங்கள் மது , போதை பக்கம் தலையை காட்டாமல் இருங்கள் . புத்தி தெளிவுடன் இருங்கள் .
Yes
ADK🎉🎉🎉🎉
@@selvarani5106vandha piragu theriyum unakku JVP kaaran dhaan Thamilanin mudhal edhiri.... ennum 6 maasathukku piragu nee comment box vaa.
நாளை வடக்கு.கிழக்கில் சங்கே முழங்கும் ❤❤❤
உண்மை நான் அடித்து கூறுவேன் நூறு வீதமான தமிழ் ரத்தம் பாய்கின்ற ஒரு மனிதன் என்றும் நன்றியுடன்
நல்லது . கலப்பு என்று வந்து விட்டால் பெரும்பாலும் தமிழர் உடன் சேருவது இல்லை.
தாய் தமிழ் ஆக இருந்தால் கொஞ்சம் இன உணர்வு இருக்கும் .
வீரவணக்கம் தியாக தீபமே❤
வெற்றி தமிழருக்கே 👍🏻
அருமை பதிவு வாழ்த்துக்கள்
அண்ணா சங்கு வாக்களிக்க வேண்டும் ❤❤❤❤
வாழ்க தமிழ்🎉 ஓங்குக தமிழர் ஒற்றுமை🙏🏻
நீதான் உண்மையான தமிழன் வாழ்த்துக்கள்
மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள் நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு.
எனது உறவினர்கள் அனைவருக்கும் நான் கூறிவிட்டேன் அவர்கள் நிச்சயமாக சங்கு சின்னத்திற்கே வாக்கு செலுத்துவார்கள். 👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💪💪💪💪💪
நல்ல உறவினர்கள் . வாழ்த்துக்கள் .
உங்களுக்கு நல்ல உறவினர்கள் கிடைத்து இருப்பது உங்களின் பாக்கியம் . 👌
தமிழர்கள் ஒற்றுமை வேண்டும் நன்றாக சிந்தித்து ஓட்டு போடுங்கள்
ரெட்டி கூட கும்மி அடித்துக் கொண்டு இருக்கும் திருமா அவருடன் கும்மி அடித்துக் கொண்டு இருக்கும் தமிழர்கள் ...வாழ்க தமிழ் ! மானம் , சூடு , சுரணை
2026
தான் பலமாக இருக்கிறோம் என்ற நிலையில் தமிழை இழிவு படுத்தி , தமிழ் இனத்தை அல்பமாக நினைக்கும் திருமா சனாதன ஆதிக்கம் பற்றி பேச தகுதி இல்லாதவர் . காலம் பொன் போன்றது மட்டும் இல்லை பொல்லாததும் கூட ...வாய்ப்பும், ஆற்றலும் கிடைத்தால் இங்கு அகம் காரம் ஒரு மனிதனுக்குள் வரும் என்றால் இதை தான் ஆதிக்க மனப்பான்மை என்கிறோம் . தமிழ் வாழ்க!
தமிழ் மண் சார்ந்த தமிழர் வாழ்வியல் அரசியலில் ரெட்டி, நாயுடுகளுக்கு என்ன வேலை? இந்த கேள்வியை இது வரை யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை . 👈 அவர்களை பற்றி தினமும் எதற்கு கருத்து கூற வேண்டும் ? அப்படி பேசுவதால் அவர்களுக்கு தமிழர்கள் இடம் கொடுப்பதாக தானே பொருள் . ஆக அவர்களை வளர்த்து விடுவதும் தமிழர்கள் தான் . ..அருட் பெரும் சோதி முடிவு எடுக்கவும் .
தமிழ் மண்ணில் எப்பொழுது பார்த்தாலும் திருமா, கனிமொழி , ரெட்டி , நாயுடு, இவர்களை பற்றிய பேச்சு மட்டும் தான் இருக்குமா ? தமிழர்கள் எங்கே?
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு .
ஒரே ஒரு சட்டம் அதாவது அவர் அவர் மாநிலத்தை ஆதி காலம் தொட்டு பூர்வீகமாக உள்ள இனம் தான் ஆள வேண்டும் என்று இயற்றினால் போதும் இங்கு போராட வேண்டிய அவசியம் இருக்காது . அறிவுரை சொல்லி சொல்லி போராடுவது ஒரு மாபெரும் போராட்டமாக உள்ளது .
தமிழர் வேடம் போடுபவர்கள் தான் இங்கு அராஜக அரசியலில் செழிப்பாக உள்ளார்கள். மற்ற துறைகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் மேலும் அடக்குவதற்கு திட்டம் போடுகிறார்கள் என்றால் தமிழர்களுக்கு தன்மானம் இல்லை என்பது தான் காரணம் .
தமிழனை ஒதுக்கி விட்டு மற்றவர்களுக்காக கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கும் தமிழர் விரோத தீய சக்திகளை தமிழரே உயர்த்தி பிடிப்பது அடி முட்டாள்தனம் என்பது புரியவே புரியாதா ? என்று தான் தன்மான எழுச்சி வருமோ ?
தமிழ் அல்லாதோர் ஐ தேர்ந்து எடுத்த மறு நிமிடம் என்ன செய்கிறார்கள் ? பணம் கொள்ளை போகிறது . இயற்கை வளம் கொள்ளை போகிறது . தமிழர் உரிமைகளை பறித்துக் கொள்கிறார்கள் . இது தானே நடந்தது , நடக்கின்றது .
🐚🐚🐚🐚🐚💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
தமிழால் ஒன்றுபடுவோம் தமிழால் இணைவோம்
அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤
தம்பிஜீவன்பனிசிறக்கட்டும்
Vaathukal jeevan.
Fr. Malaysia.
.தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் உறவினர் நன்பர்களையும் ,அவர்களுக்கு தெரிந்தவர்களையும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவைக்க அதிதீவிரமாக செயல்பட வேண்டும் . நானும் செயல்படுகிறேன். ஒவ்வொரு தமிழனும் இதற்காக உழைக்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள் .நன்றி.❤❤❤
கலியுகம் என்றால் போராட்டம் இருக்கும் .
Yes, Agreed 👍
So you got the confirmation but still waiting for the perfect lab test . You the invisible entities from the celestial world . Silent Spirits serving and obeying the orders of the Almighty . 😊
The whole universe is within you . அண்ட சராசரமும் தம்முள் கொண்ட இறைவன் . 🙏
இது எனக்கு முதல் வாக்கு. என் முதலாவது வாக்கு சங்கிற்கே....
அண்ணா இங்கு பல இளைஞர்கள் மனதில் இருக்கும் தமிழ் தேசியம் இருக்கிறது ஆனால் அதை வயதில் பெரியவர்கள் தான் அழித்து வருகின்றனர்.....
என்னால் மீண்டும் ஒரு புலிக் கூட்டத்தை உருவாக்க முடியாது ஆனால் மீண்டும் ஒரு புலிக் கூட்டம் உருவானால் அதில் நானும் ஒரு புலியாக சேர முடியும்❤
என் அன்பு தம்பி சீவன் அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️🌹❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👌👌👌👌👌👌👌
எங்கள் குடும்ப வோட் சங்கு சின்னத்திட்கு ❤️❤️❤️
தமிழகத்தின்பிரபாகரன்சீமானுக்குஇரண்டுபொறுப்புகொடுக்கப்பட்டுள்ளது.ஒன்று.தமிழ்தேசியம்இரண்டாவதுதமிழீழம்
@@Rajathamilan__7654
இலங்கை வடுகர் குறித்து சீமான் அண்ணன் நினைவேந்தல்களில் பேசினால் அது போதும் reach ஆக6. அதுவே ஈழ மலையக தமிழர்களுக்கு அதிக பட்சம் பாதுகாப்பு.
Vote for Tamil Candidate, god bless
சங்குசின்னம்தமிழீழமக்களின்சின்னம்
சங்கு👍👍👍
தமிழ் பொது வேட்பாளருக்கு விருப்பு வாக்கு சரி அனைத்து தமிழ் மக்களும் கொடுக்க வேண்டும்
Only sanku
@@miwasanim1849 ok but மற்றவர்கள்ளுக்கு வாக்கு செலுத்துபவர்கள் விருப்பு வாக்கு சரி தமிழ் பொது வேட்பாளருக்கு வழங்க வேண்டும் அதை தான் நான் கூறினேன்
❤சிறப்பு நன்றி உறவே தமிழ் இனமே சங்கே முழங்கட்டும்❤❤❤
சரியான கருத்து உண்மையான தமிழன் என்றால் நமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக நமது மாவீர்களை நினைவு கூர்ந்து கூர்ந்து அண்ணன் அரிய நேந்திரன் அவர்களுக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் இதுதான் உண்மையான நேரம் இதை தமிழர்கள் மறந்திட வேண்டாம்
வாழ்த்துக்கள் ஐயா..
நல்லதோர் விடயம்...
நாம் தமிழர்
நாமே தமிழர்...
நாங்கள் தமிழீழ நாட்டின் குடிமக்கள்
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் .
உங்க பெயரே தமிழ் இல்லை இதில் நீங்க ஈழத்தமிழர் ? ?
@@Parani-uv5iu ஆமா! ரொம்ப மரியாதையுடன் எழுதி எங்களைப் பேசாதிருக்கச் செய்யலாம் என்கிற நினைப்போ?
தமிழீழத்தில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த இனத்திலும் தன் மொழியிலே மட்டுமே பெயர் மற்றும் பேச்சு வழக்கங்கள் தனித்துவமாக இல்லை.
என் பெயரை வைத்து என்னைத் தமிழன் இல்லை என்று கோமாளிகள் போல் சிந்திப்பது நீ தமிழன் அல்லாத அந்நிய அசிங்கம் என்பது தெளிவாகிறது.
தமிழன் என்ற உணர்வு இருந்தால் போதும் . காலத்தின் கட்டாயம் , நம்பிக்கை, அடக்கு முறை , அணுகு முறை, தீயவர்களால் பிரித்தாளும் சூழ்ச்சி , அவர்களின் சுயநலம் போன்ற பல காரணங்கள் வழிபடும் முறையை மாற்றி அமைத்து இருக்கும் . தமிழர்களாக ஒன்று கூடுவது தான் பாதுகாப்பு . பக்தி வழிபாடு பூசை , சடங்குகளை கொண்டு இருக்கும் . தியான வழிபாடு மிகவும் எளிமையாக இருக்கும் . ஏக இறைவனை நினைத்து கொண்டு இருப்பது . புற யாகம் வேள்வி நெருப்பை வைத்து செய்யும் பூசை முறை . அக யாகம் என்பது பூர்வ பிறவி கர்ம வினைகளை எரித்து வெற்றி காண்பது ஆகும் . இது தான் கடினமாக இருக்கும் . வடலூர் வள்ளலார் பல நிலைகளை கடந்து சென்று தூய நிலையை அடைந்தார் .
நாங்கள் தமிழர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ச௩்குதான் எமது சின்னம். சிங்களவனுக்கு வாக்கு செலுத்தாதீர். தமிழை பலப்படுத்துங்கள் உறவுகளே. உலக நாடுகள் எல்லாம் எங்களை கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
காசு , பணத்திற்கு விலை போகாதீர்கள்.
பணத்திற்கு விலை போனவர்கள் , போவார்கள் என்று நன்கு தெரியும் . இன உணர்வு ஜல்லி கட்டு போராட்டம் நடைபெற்ற பொழுது காண முடிந்தது . தற்பொழுது இல்லை .
ஒருவர் 21 நாட்கள் தவம் இருந்து சித்திகளை வரமாக பெற்று ஊருக்குள் போகும் போது அங்கு ஒரு தெருவில் யாசகம் பெற்று வாழும் கூட்டத்தை பார்த்தாராம் . அவர்களிடம் சென்று நான் உங்களுக்கு நல்ல வழியை காட்டுகிறேன் . இனி நீங்கள் கையேந்த கூடாது என்றாராம் . அவர்களும் இவர் உதவியை ஏற்று கொண்டு அவருக்கு நன்றி கூறினார்களாம். பின் சில நாட்கள் கழித்து அவர்களை ஒரு தெருவில் கையேந்தி நிற்பதை பார்த்து அதிர்ந்து போனாராம் . ஆக பழக்கத்தை குணமாக மாற்றி கொண்டவர்களை திருத்துவது கடினம் .
வணக்கம் தம்பி ஜீவன் 🙏அருமையான பதிவு.👌👌
அருமை அருமை அருமையான தமிழர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு நன்றி ஜீவன் உலகத்தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
அருமையான பதிவு தம்பி!
எங்கள் வாழ்வும்,எங்கள் வளமும் மங்காத தமிழென்று
சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக அணிதிரண்டு
வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் திரு. அரியநேந்திரனுக்கு சங்கு சின்னத்தில் வாக்களித்து ஈழத்தமிழினத்தின் இறைமையை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.
ஒற்றுமையே எமது பலம்! 🙏
முடிந்தால் இந்த செய்தியை ஒவ்வொரு தமிழனின் ஆழ் மனதிலும் பதிய வைக்கவும் . நன்றி .
அருமையான பதிவு 🎉வாழ்த்துக்கள் நன்றி ஐயா இனிய இறைவனுக்கு நன்றி இனிய தமிழ் வாழ்க தமிழுக்கு முதல் வணக்கம் அன்பான தம்பி ஜீவன் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அதுதான் இனிய வாழ்த்துக்கள் சூப்பர் ஐயா நன்றி செலுத்துவோம் இறைவனுக்கு இந்த நாள் இனிய நாளாகும் இனிய வணக்கம் ஐயனே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@murugesusangarapillaigopal4966
அரிய நேந்திரனார் சபாஸ்கரன் போல தமிழ் பேசும் வடுகராக இருந்தால் ஏற்க முடியாது.
பகைவர்கள் எங்கும் மறையமாட்டார்கள்! உங்கள் ஊரின் எல்லையிலும், வீட்டின் பின்னாலும், கோவிலின் பின்னாலும், பாடசாலைகளின் அருகிலும், சந்திகளிலும், தலைநகர்களிலும், கடலோரங்களிலும் முழுப் பலத்துடன் உள்ளனர். தீக்கோழி தனது தலையை மணல் கும்பியில் மறைத்துக்கொண்டு தான் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணுவது போல் தமிழர்கள் இன்று மாயையில் வாழ்கின்றனர். இது தான் உண்மை.
ஆழ் மனது என்று ஏன் கூறினேன் என்றால் தமிழர்களுக்கு யார் துரோகிகள் என்ற தெளிவு கிடையவே கிடையாது . முதலில் ஸ்டாலின் பாரதி என்ற பையன் யார் என்பது தெரிய வேண்டும் .
தம்பி ஜீவன் அருமையான பதிவு எவர் ஒரு தமிழன் நிக்கிறாரோ அவருக்குதான் எங்கள் வாக்கை போடவேண்டும் நாங்கள் தமிழர்கள் ஒற்ருமையாக தான் இருக்கவேண்டும் தம்பி வாழ்த்துக்கள்🙏❤️💪💪💪💪🇫🇷
அண்ணை வணக்கம் இந்த தேர்தல் சம்பந்தமான உங்களின் பதிவைத்தான் எதிர்பார்த்தேன்
உண்மை தான் சங்கே முழங்கு
ஒரு சில அரசியல் அறிவில்லாதவர்கள் தான்
பொது வேட்பாளர் பற்றி அவதூறுகளும் விமர்சனங்களும்
பரப்பி வருகிறார்கள் ஆகவே ஒவ்வொரு தமிழனும் சங்கு சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள்.
அருமை அண்ணா 🤙🤙🤙🤙🤙👍👍👍👍👍
Very good thambi jeevan good message for everyone's Thank you thambi jeevan
⚘️🙏🏻
Eelatamilan
🇬🇧
தகுந்த நேரத்தில் சிறந்த பதிவு
நன்றி அண்ணா 🙏🏼
வாழ்த்துகள்👋👋👋
வணக்கம் ஜீவன் வாழ்த்துக்கள். நீண்ட நாட்களாக உங்களை காணவில்லை. அல்லது நான் தவற விட்டிருக்கலாம். தொடர்ந்து காணொளிகளை போடுங்கள் 🙏 மலேசியாவில் இருந்து நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உண்மையை சொல்ல போனால் உலகில் உள்ள மற்ற இனங்களை விட தமிழர்கள் ஒற்றுமை வாய்ந்தவர்கள். நம்பிக்கையுடன் பயணிப்போம் உறுதியாக நாம் வெற்றி பெறுவோம். நாம் பிரபாகரன் பிள்ளைகள்🙏🙏🙏.
உலகம் முழுவதும் பிழைப்புக்காக உழைக்க சென்ற தமிழர்கள் அவர்களின் சந்ததிகள் தமிழ் மொழியோடு தொடர்பு விட்டுப் போனதால் வேற்று மொழி பேசிக் கொண்டு உள்ளார்கள் . இந்த அவல நிலை மாற வேண்டும் .
நாம் தமிழர்🙏💪✊❤💛👑நன்றி ஜீவன் அண்ணா
நாம் தமிழர்
மட்டக்களப்பு
@@காற்றின்மொழி-ச7த
கண்டி நாயக்கா வரலாற்றை பூர்வீக சிங்களர் மத்தியில் கொண்டு செல்லவும்.
You told right
நாம் தமிழர்
Ungal pathivukku nanri thambi
இலங்கையில் தமிழர்கள் வாழும் எல்லா பகுதிகளிழும் சங்கு சின்னத்துக்கான விழிப்புனர்வு மிகவும் குறைவாக உள்ளது மக்கள் யாருக்கு வோட் பேடுவது என்று தின்டாடுகின்றார்கள்
Enna kulsppam sinkanukku vakku posupavan sinkalanukku taan adymay enpaday ottukolkiran inda pumigil piranta ovvoruvarukkum sutantiram undu aday tamilarukku marukkum sinkanukku vakku podum ovvoru tamilanum Maama tamilanaka oru potum irukkamuddyyatu
தமிழ்வாழ்க
இதை தமிழ் அல்லாதோர் கேட்கும் படி ஒலி பெருக்கி மூலம் தினமும் ஒலிக்க செய்ய வேண்டும் .
தமிழ் பேசும் அனைத்து தமிழர்களும் சங்குக்கு வாக்களித்து தமிழர் ஒற்றுமையை காட்ட வேண்டும்.. தயவு செய்து இதை செய்யுங்கள்.. 😚😚😚
சங்கு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற்ற வேண்டும்
முஸ்லீம் தமிழரோ, மலையகத் தமிழரோ, கிழக்குத் தமிழரோ, வடக்குத் தமிழரோ இல்லை. தமிழ் மட்டுமே
ஒன்று சொன்னீர் நன்று சொன்னீர் தம்பி யீவன் வாழ்கவளமுடன் வெல்க தமிழ்
என் ஓட்டு சங்கு சின்னத்துக்கு
சங்கு
🙏🙏🙏
வணக்கம்♥♥ தமிழ் மக்கள் ஒற்றுமையாக சங்கு வாக்களிக்க வேண்டும் வெல்க தமிழ் ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:2; 9; 2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
நீங்க சொல்வது சரி நான் தமிழ் லன்
சங்கு சின்னத்திற்கு வாக்களியுங்கள்.சண்முகம்.திருச்சி.
Agreed 👍 💯 % 🇨🇦 🙏
👍
supper pathivu anna
நீங்கள் சொல்வதும் சரிதான்??
மகளுக்கு புரிந்துகொள்ள புத்தி வேண்டும்.
ஒற்றுமை இல்லை.
தோழர் உங்கள் கருத்து மிகச் சரியானது அத்துடன் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக சங்கு சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் எங்கள் ஒற்றுமையை சர்வதேசத்திற்கு காட்ட வேண்டும்
சர்வதேசம் அதைப் பார்த்துவிட்டு உங்களைப் பாராட்டி உங்களுக்கு இனிப்புகளையும் விளையாட்டுப் பொருள்களையும் பரிசாகத் தரும்!!
உலக அரசியல் தெரியாமல் அப்பாவியாகத் தமிழர்கள் இருப்பதால் தான் இன்று உலகமே தமிழனின் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டு இருக்கிறது. இலட்சக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நேரில் கண்டும் ஒரு நன்மையும் செய்யாத இந்தச் சர்வதேசமா - ஐ. நா சபையா தமிழனுக்கு உதவப்போகிறது. இன்னும் நம்பிககொண்டே இருங்கள்.
புலம் பெயர் தேசத்தில் வாழும் தமிழர்களுக்கு இலங்கையில் ஒருநாளும் பிரச்சினைகள் முடியக்கூடாது. அப்போது தான் அவர்கள் அந்த நாடுகளில் மகிழ்ச்சியாகவும் சுகபோகமாகவும் வாழமுடியும். விடுமுறைக்குத் தாய்நாடு வந்து ஜம்பம் காட்டமுடியும். எமக்கு உதவுவதாகக் கூறிப் பிச்சை போடமுடியும்.
இதே மனநிலையில் தான் வெளிநாட்டு அரசுகளும் உள்ளன. தமிழர் மீண்டும் புத்தியைப் பாவிக்காவிட்டால் மீண்டும் பாரிய அழிவுகள் காத்திருக்கின்றன. வெளிநாட்டில் இருந்துகொண்டு எம்மைப் பார்த்துக் குதி குதி என்று கூறுபவர்கள் எம்முடன் கூட வந்து குதிப்பார்களா? உயிருக்கு அஞ்சி ஓடி ஒழிந்து வாழும் இவர்கள் கோழைகளும் பொய்யர்களுமே அன்றி வேறில்லை.
Super Jeevan super Canada Kumar valka naam tamilar
வெளிநாட்டு புலம்பெயர்ந்தோரால்த்தான் இலங்கைஅரசு அறுபதுவீதமும் இயங்குகிறது
தமிழ் வேட்பாளர் ❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤thanks you brother 🙏❤️
தமிழன் வாக்கு சங்கு சின்னம்
தமிழ் வாழ்க💪🎉
எங்கள் வாக்கு சங்கு சின்னத்திற்கு
வணக்கம் அண்ணா சங்கே முழங்கு தமிழர் ஓட்டு தமிழனுக்கே நன்றி
👏👏👍👍💯% உண்மையான விடயம்.
தமிழ் இனச்சொந்தங்கள் தயவுசெய்து சங்கு சின்னத்திற்கு வாங்களியுங்கள் என மண்றாடிக்கொள்கிறேன் தமிழகத்திலிருந்து பிரபாகரனின் தம்பி.
அருமையான எழுச்சிக்கருத்து.
உண்மைதான் என் உயிர் தம்பி சிறப்படா👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super 👍 Arumaiyana pathivu singkalavanukku valpidikkum addappar kuddaththai viraddiyadiûgkal!manathamila sangku sinaththuku valkala!
👍👍👍
ஜீவன், ஜீவன், ஜீவன் ✓✓✓✓100% ✓
தங்கள் கருத்து வரவேற்கதக்கது ஆனால் சீறீதரன் போன்றவர்கள் மீண்டும் பார் லைசன்ஸ் தான் மீண்டும் ஒரு முறை ஏமாறப்போறீங்களா😅
நேற்று வந்த வைத்தியன் அர்ச்சுனா,அனுராவுக்கு வாக்கு போடசொல்லுகிறான்.சினிமாக்காரன் கமல்,விஜய் பின்னால் ,தமிழ்நாட்டுஜனங்கள் திரிவதைபோல்,வைத்தியன் அர்ச்சுனா,பின்னால் கவர்ச்சியில் திரிகிறார்கள்
விஜய் என்னும் நடிகனை உயர்த்தி வைத்து இருப்பதில் ஒரு சூழ்ச்சி உள்ளது . விஜய் சிரிக்கும் போது எம் ஜி ஆர் போல் உள்ளது என்று நடிகர் சத்யராஜ் முன்பு கூறியது ஏன் என்றால் தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் என்று தெலுங்கர்களுக்கு நன்கு தெரியும் . 😶 பெயரை நோக்கினால் உள்ளே உள்ள சதி புரியும் . மழை காலம் வரும் முன் எறும்பு உணவை சேமித்துக் கொள்வது போல் தெலுங்கர்கள் திட்டம் முன்னேற்பாடு உடன் ஆழமாக இருக்கும் .
திரு சங்கரலிங்கம் நாடார் என்பவர் பற்றி விஜய் கு தெரியாதா ? தமிழை இழிவு படுத்திய பெரியாருக்கு மாலை . தமிழர்கள் விழித்துக் கொண்டால் போதும் .
சங்கு முழங்கட்டும்
நல்ல ஒற்றுமை உலகம் அறிந்த விஷயம்.
சுத்து மாத்து ஆட்கள் நிறைய உள்ள கூட்டம்.
நம்ப முடியாத கூட்டம்.
தன் மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கே வாக்களிப்பார்கள் .💪💪💪
Ok thanks
Otrumaiye palam ezham vellum ❤❤
நான் நீரகொழும்பு தமிழன். நாங்கள் அனைவரும் கட்டாயம் சங்குக்கு வாகளித்து எங்கள் ஒற்றுமையை பறை சாற்றுவோம்.
Please be united together and vote for Tamil presidential first chice candidate " ARIENTHIRAN "
At the present political instability,
We welcome more MANIVANAN 's patriotism and political leadership to steady and unite the genuine tamils towards this political journey after this election concluded 🇨🇦 🙏
Yes super I'm Tamil
Super super super Anna 🌹🌹🌹
Please vote for tamil candidate " ARIENTHIRAN " only to show the World that we no longer trust SriLankan leaders. Ignore other traitors and comedian !! Thanks
சிறப்பு ஜீவன் ""