எல்லாம் கரெக்ட் ஆனால் கடந்த ஆட்சி பற்றி விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது ஆட்சி சரியில்லை என்று தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது இந்த ஆட்சி நிறை குறை சொல்ல வேண்டும்
ஐயா மணி.., மதுவிலக்கை அமல்படுத்தி விட்டு மக்கள் உடல் நலத்திற்கு பாதிப்பு இல்லாமல் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாமல் உடல் சோர்வைப் போக்க ஒரு பானம் வேண்டும் என்றால் அதற்கு பனங்கள் தென்னங்கள் போன்ற மூலிகைச்சாறே சரியானது.
மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் கொரானா ஊரடங்கு காலத்தில் மது விற்பனையும் குடியும் கூத்தும் இல்லாமல் அமைதியாக இருக்க முடிந்தது எப்படி? மதுவிற்பனையை தமிழகத்தில் சட்டப்பூர்வமாக அறிமுகம் செய்த கருணாநிதி நினைவாக மாவட்டம்தோறும் மூலைக்கு மூலை மது பாட்டில் சிலை நிறுவவேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையும் ஆகும்.
மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கதறும் பத்திரிகையாளர் மணி அவர்கள் பக்கத்தில் உள்ள 170 மில்லியன் மக்கள் சனத்தொகை உள்ள பங்களாதேஷ்ஐ பார்க்கலாம். தனிய pubகளில் மட்டும் 11 மணி மட்டும் விற்கலாம். அதுவும் தரமான வெளிநாட்டு மது.
ஏதோ இன்றோ நேற்றோ நடப்பது அல்ல கள்ளச்சாராயச்சாவு MGR காலம் முதல் இன்று வரை அவ்வப்போது நடந்துக்கொண்டு தான் இருக்கிறது தீடீர் என்று நடத்தப்பதற்கும் அரசாங்கம் என்ன செய்ய முடியும் மக்களுக்கு சாராயம் சம்பந்தமான வீழ்ப்புணர்வு செய்யப்பட்டும் போதிலும் மக்கள் அதைப்பற்றி புரிந்து கொள்ள முடியாமல் போனால் என்ன செய்வது.
Brother as you said did this happen suddenly. Have some morality. I think you are a DMK supporter. Without the support of the local police, politicians spurious sarayam cannot be produced and sold. Don't say it suddenly happened. It happened last year in marakkanam. Mani is hardcore DMK supporter and he himself is critical of DMK.
முதல் 4 பேர் இறந்தவுடன், இது விஷ சாராய மரணம் என கண்டறிந்து அந்த சாராய வியாபாரியை பிடித்து செய்தியாகி இருந்தால் மறுநாள் அந்த சாவுக்கு வந்தவர்களும் அதே விஷ சாராயத்தை குடித்து பலி எண்ணிக்கை அதிகமாகி இருக்காது, ஆனால் அந்த மாவட்ட நிர்வாகம் உண்மையை மறைத்து தவறான செய்தி வெளியிட்டது மிக முக்கிய காரணம்
எல்லாம் கரெக்ட் ஆனால் கடந்த ஆட்சி பற்றி விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது ஆட்சி சரியில்லை என்று தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது இந்த ஆட்சி நிறை குறை சொல்ல வேண்டும்
As usual include the blame admk and bjp for everything
ஐயா மணி.., மதுவிலக்கை அமல்படுத்தி விட்டு மக்கள் உடல் நலத்திற்கு பாதிப்பு இல்லாமல் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாமல் உடல் சோர்வைப் போக்க ஒரு பானம் வேண்டும் என்றால் அதற்கு பனங்கள் தென்னங்கள் போன்ற மூலிகைச்சாறே சரியானது.
How will they get money
3 varushama intha journalist support pannunathu naala thaan intha nilamai.........savukku shankar maari vimarsanam pannitu irunthirunthaa intha nilamai vanthurukaathu........Bjp vanthurum bjp vanthurum uruttittu 100 family naasamaanathukku appuram vanthu drama pannitu irukkaan mani
Sir, your arguments are so straightforward.
இவனால சரக்க விடமுடியாது
வலிமையான இந்தியா ஆனால் அதிகாரமில்லாத மக்கள்..இதுதான் இந்தியா
In 2026 people give fitting reply
மணி சார்சொல்வது உன்மை ஊர் தாலியை அருக்கும் திரவிடமாடல்
மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் கொரானா ஊரடங்கு காலத்தில் மது விற்பனையும் குடியும் கூத்தும் இல்லாமல் அமைதியாக இருக்க முடிந்தது எப்படி? மதுவிற்பனையை தமிழகத்தில் சட்டப்பூர்வமாக அறிமுகம் செய்த கருணாநிதி நினைவாக மாவட்டம்தோறும் மூலைக்கு மூலை மது பாட்டில் சிலை நிறுவவேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையும் ஆகும்.
Tamilnadu nasama pochu,Tr balu,jegathratchagan,Midas sasikala,kanimozhi,
மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கதறும் பத்திரிகையாளர் மணி அவர்கள் பக்கத்தில் உள்ள 170 மில்லியன் மக்கள் சனத்தொகை உள்ள பங்களாதேஷ்ஐ பார்க்கலாம். தனிய pubகளில் மட்டும் 11 மணி மட்டும் விற்கலாம். அதுவும் தரமான வெளிநாட்டு மது.
How will politicians get money 💰
கடைகளின் என்னிக்கைகுறைக்கவேன்டும்
கள்ளுகடை ஓரளவு தீர்க்கும் கள்ளசாரய பிரச்சனையை.
Glass bottle ku bathil tetra pack la thara thu best thaan, then cutting kudika f8 panura thu athu la syrup ah mix pani emathura issue kami ahum
What a fantastic invention sappi mani, liquor is not toxic. Dravidiyas invention
Neet edethan. College nadatharanga. Neet vanda viyabaram kuraiyum.
எது எப்படியோ... தமிழர்கள் ஒழிந்தால் சரி
மணி ஐயா வெளிப்பாட்டையாக பெயர் சொல்லாதீர்கள் உங்களையும் உள்ள போட்டுறப்போறாங்க. உங்களைப்போல் பத்திரிகையாளர் கிடைப்பது மிக கடினம்
Really?
கருத்துக்கு பதில் சொல்ல வக்கில்லாத🤠🤯 கொத்தடிமை திமுகவின் மூட்டுகளின்🥳 சார்பாக மணிக்கு ஒரு சங்கீ 🤒பட்டம் பரிசு ..
Mani [ bell ] sound is changing. He was ringing for DMK before now the ringing changing. He is going to he called Sanghi Mani.
💯💯💯💯 mani sir
DMK illana tamil nadu onum illla think pani parunga
கருத்துக்கு பதில் சொல்ல வக்கில்லாத🤠🤯 கொத்தடிமை திமுகவின் மூட்டுகளின்🥳 சார்பாக மணிக்கு ஒரு சங்கீ 🤒பட்டம் பரிசு ..
ஏதோ இன்றோ நேற்றோ நடப்பது அல்ல கள்ளச்சாராயச்சாவு MGR காலம் முதல் இன்று வரை அவ்வப்போது நடந்துக்கொண்டு தான் இருக்கிறது தீடீர் என்று நடத்தப்பதற்கும் அரசாங்கம் என்ன செய்ய முடியும் மக்களுக்கு சாராயம் சம்பந்தமான வீழ்ப்புணர்வு செய்யப்பட்டும் போதிலும் மக்கள் அதைப்பற்றி புரிந்து கொள்ள முடியாமல் போனால் என்ன செய்வது.
Brother as you said did this happen suddenly. Have some morality. I think you are a DMK supporter. Without the support of the local police, politicians spurious sarayam cannot be produced and sold. Don't say it suddenly happened. It happened last year in marakkanam. Mani is hardcore DMK supporter and he himself is critical of DMK.
முதல் 4 பேர் இறந்தவுடன், இது விஷ சாராய மரணம் என கண்டறிந்து அந்த சாராய வியாபாரியை பிடித்து செய்தியாகி இருந்தால் மறுநாள் அந்த சாவுக்கு வந்தவர்களும் அதே விஷ சாராயத்தை குடித்து பலி எண்ணிக்கை அதிகமாகி இருக்காது, ஆனால் அந்த மாவட்ட நிர்வாகம் உண்மையை மறைத்து தவறான செய்தி வெளியிட்டது மிக முக்கிய காரணம்
Oru manilathil kalvi thevai illai kanja sarayem irunthal pothum intha ulagam namma kayil