நெல்லை ஜங்ஷனில் மிதந்து வரும் உடல்? இனிமேதான் பாதிப்பின் உண்மை நிலவரம் தெரியும்!
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- #நெல்லை #திருநெல்வேலி #tirunelveli #tirunelveliflood #nellai #nellaiflood
நெல்லை ஜங்ஷனில் மிதந்து வரும் உடல்? இனிமேதான் பாதிப்பின் உண்மை நிலவரம் தெரியும்! #திருநெல்வேலி
கடவுளே பார்க்கவே கஷ்டமாக இ௫க்கு இவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இவரை தேடிக் கொண்டி௫ப்பாா்கள் ௮ல்லவா
Dear all pls get ready.this is cause climate change
ஆமா ஆமா
Neenga manasu iruntha antha body ahh remove pannalam atha vitu video eduthutu iruginga
மனிதன் அதிக பாவங்கள் செய்வதால் , இயற்கை நிரூபிக்கிறது,மனிதனை விட பெரிய சக்தி உள்ளது என்று , கர்மா சும்மா விடாது
அந்த உடலை கொஞ்சம் எடுத்து மேடான பகுதில வச்சா உங்களுக்கு புண்ணியமா இருக்கும் இவ்வளவு நேரம் வீடியோ எடுக்கறீங்க அதை கொஞ்சம் யாராவது பக்கத்துல இருந்தா கூப்பிடு வச்சு கண்டிப்பா இதை நீங்க செய்து இருக்கலாம்
Yes
Hmm elarum aduthavangalaye ethir pakranga
சக மனிதனின் உடலை பார்த்தவர்கள் அதை தடி மூலமாக ஓரத்தில் நகட்டி முட்டு கட்டி வைக்க வேண்டும். உதவிக்கு அருகில் உள்ளவர்கள் துணைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறைவா மக்களை காப்பாற்றுப்பா
Aameen🤲🤲🤲
பொதுமக்கள் உடலை இழுத்து மேடான பகுதியில் வைக்கலாம் ஆனால் யாரும் தயாராக இல்லை.... 😐
Ellarum vedio poadurathil gavanama irukkanga
😢😢இனிமேல்தான் உயிர் இழப்புகள் வெளிவரும் 😢😢😢😢😢😢
😢😢😢😢😢😢😢
இப்படி வீடியோ எடுப்பது விட்டு விட்டு அந்த உடலை அப்புறப்படுத்தலாமே
சரியா சொண்ணங்க
அது தப்பு !. போலிஸ் வந்துதான் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் இவர் மீது ஏதாவது பழி போட வாய்ப்புண்டு. மேலும் அந்த உடல்
அழுகிய நிலையில் இருந்தால் அதை தொடுவதும் ஆபத்து. இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் காவல்துறையின் அலட்சிய போக்கு கண்டிக்கத்தக்கது.
Ama
இறைவா இந்த மக்களை காப்பாற்றுங்கள்...
அண்ணா நீஙக இவ்ளோ நேரமா வீடியோ எடுக்குறதுக்கு நீஙகளே அவர தொட்டு கூட பாக்க மாட்டேறீங்களே அண்ணா என்ன னா நீங்க ஒரு மனுஷனுக்கு மனுஷன் ஒரு உதவி தானே 😔
நாமெல்லாம் சுயநலதோடு இருப்ப தால் தான் இப்படி ஒரு அழிவு அதை மாத்தி பழகிக்கொள்ளுங்கள் இல்லை என்றால் இன்னும் பேரழிவு சந்திக்க நேரிடும்
Dai punnaku eppavume ne indha DMK govt ku sombu thookiye polappa ooturiye..
யாரும் யாரையும் ஏமாத்தாமல் மனசாட்சி கு பயந்து வாழனும் . நாங்க ரொம்ப கடவுள் பக்தர் பொய் ஏமாத்த எதுவும் இல்லை எங்களை அரிச்சந்திரன் ராமர் அப்படினுதா சொல்லுவாங்க .அப்படிப்பட்ட எங்களுக்கே தண்ணி வந்து 10லட்சம் வியாபாரம் தே கொப்பரை புண்ணாக்கு மிதக்குது.கண்ணுல ரத்தகண்ணீர் வருது 4நாளா தூங்கல சாப்பிடல ஒரே கவலை.இருந்த பணம்பூராவச்சி சரக்கு வங்கி வச்சோம் இவ்வளவு பணம் எப்படி இனிகிடைக்கும் உழைக்க.வயதும் 65ஆகிட்டு .கடவுளே மக்களும் கேட்டதுதா நினைக்கிறாங்க கடவுளும் செய்யறார்.நாங்க எப்படிவாழனு தெரியல .6000ரூ நாக்கு வழிக்கவா குடுக்கவே அழுவங்க. திருடங்க வரிபணத்தசுருட்டிட்டு.நண்பர்களே பிராத்தனைபன்னுங்க
நாங்க தூத்துக்குடி .நண்பர்களே கடவுளை பிராத்தனை பன்னுங்கள்🙏🙏🙏
நா4நாளா வீட்ட விட்டு வெளிய வர முடியல போட் அடுத்த தெருவுல உள்ள மக்களை கூப்டுபோகுது எங்க தெருவுக்கு வரமாட்டேங்குது கூப்டா வரோம்னு சொல்றாங்க 4நாளா வரலை உள்ளயேஇருக்கேன்
பாவம் பாவம் என்று சொன்னா போதுமா நீங்க கொஞ்சம் தூக்கி வைக்கலாமே உங்களுக்கு வருமானம் வரணும் அவ்வளவுதான்
துணிந்து அந்தப் பகுதிக்குச்சென்று படம்பிடித்த்தற்கு பாராட்டுக்கள்
தயவுசெய்து மழை வெள்ளத்தை வைத்து அரசியல் செய்யாமல் உங்களால் முடிந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள்.அச்சம் ஏற்படும் வகையில் பதிவுகள் போடாதீர்கள். சகஜ நில ஏற்பட்ட பிறகு உங்கள் வெறுப்பேற்றும் பதிவுகளை போட்டு அரசியல் செய்து மகிழுங்கள்.இந்த வேளையில் மனித தன்மையுடன் நடந்து கொள்வோம்!
*இந்த 4 மாவட்டத்தில் இன்னும் எத்தனை உயிர் போய் இருக்கிறது.என்றே தெரியல....😢?*
sivakaasi la oru chinna paiyan iranthuttan..vittu pakkatthula ulla kulatthil கிடந்தான் என்று insta la sonnanga...😢😢😢😢😢😢😢 yesterday kanom entru sonnaga..morning illai சொல்லிட்டாங்க😢😢😢😢
@@vaishukuttiofficial16969
தயவாய் தைரியம் உள்ள யராவது உடலை மிட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
வீடியோ எடுக்க முடியுது அவரை ஓரமாக இழுத்தாவது வச்சிருக்கலாகம்ல ,வீடியோ ஆதாரம் இருக்குல உங்களுக்கு பிரச்சினைகள் வராது அந்த ஓடையில போயிட்டு உடல் கூட கிடைக்காது ல ,பேரிடர்குழு எங்கே?
வீடியோ எடுப்பு வர நீங்களே அவர் பாடியை காப்பாற்றி வைக்கலாமே
Is that only one to hold it...
திமுக ஆட்சி என்பதால் எவனும் உதவிக்கு போகமாட்டான் இதுகூட தெரியல்லயா. எடப்பாடி ஆட்சியில் சமூக சேவையில் அதிகமான இளைஞர்கள் ஈடுபட்டார்கள்.
இப்பொழுது யாரும் இல்லை. காரணம் திமுக பின்னால் எவனும் போகமாட்டான். 200 பேட்டா வாங்குபவனும் செயின் அறுப்பவனும் திருடனும்தான் திமுக பின்னால் நிப்பான்.
அப்படி திருடனுங்க ஏன் மக்களுக்கு உதவ போறானுங்க.
அதை மிகவும் அருகில் சென்று வீடியோ எடுக்கும் உங்களுக்கு மனித நேயம் இல்லையா தோழரே
முடிஞ்சது செஞ்சிடார்..
அது தப்பு !. போலிஸ் வந்துதான் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் இவர் மீது ஏதாவது பழி போட வாய்ப்புண்டு. மேலும் அந்த உடல்
அழுகிய நிலையில் இருந்தால் அதை தொடுவதும் ஆபத்து. இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் காவல்துறையின் அலட்சிய போக்கு கண்டிக்கத்தக்கது.
😢😮மீட்பு பணியாளர்கள் எங்கே ,இதற்கும் தெரு கூட்டுபவர் தான் வரனுமா !?
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🫰🫰🫰🫰
திமுக ஆட்சி என்பதால் எவனும் உதவிக்கு போகமாட்டான் இதுகூட தெரியல்லயா. எடப்பாடி ஆட்சியில் சமூக சேவையில் அதிகமான இளைஞர்கள் ஈடுபட்டார்கள்.
இப்பொழுது யாரும் இல்லை. காரணம் திமுக பின்னால் எவனும் போகமாட்டான். 200 பேட்டா வாங்குபவனும் செயின் அறுப்பவனும் திருடனும்தான் திமுக பின்னால் நிப்பான்.
அப்படி திருடனுங்க ஏன் மக்களுக்கு உதவ போறானுங்க.
இறைவனே இந்தியா சகோதர மக்களை பாதுகாத்தருலும் தண்ணீர் எல்லாம் வடிய வேண்டும்.
எவ்வளவு அவஸ்தை பட்டு செத்தானோ பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது
😢😢😢🤭🤭
இவளோ நேரம் விடியோ எடுக்கிரிங்க உங்களுக்கு மனசாட்சி இருக்கா இல்லையா
மனசாட்சி இருக்கும் ஆனால் பயம் - இதுவே வேர ஒரு உயிரினமாக இருந்தால் தன் சக உயிரினத்திற்கு உடனே உதவியோ அல்லது அப்புறப்படுத்தும் ஆனால் மனித இனம் இப்படி தான் கோடிக்கணக்கான மனிதர்கள் மத்தியிலும் வாழ்கிறோம் தன் இன அழிவை தானே வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம்.
What can he do for already dead person.. He just informed to concern team..
@@vaazhgavalamudan2644avaru eduthu orama vaikalam. Ethuku pinam nu nenaikanum. Konja nerathuku munnadi vara uyiroda irunthavaru. Suppose namma ku thrrinjavangala kooda irukalam nu thookitu orama vaikalamae ipdi video mattum edakama. Mogatha paakala avaru oruvela therinjavara iruntha enna seivar kandipa ipdi mithaka vida mataru
@@vaazhgavalamudan2644valga valamudan nu peru vachirukinga. Uyir illatha aal melayum karisam katanunga.
திமுக ஆட்சி என்பதால் எவனும் உதவிக்கு போகமாட்டான் இதுகூட தெரியல்லயா. எடப்பாடி ஆட்சியில் சமூக சேவையில் அதிகமான இளைஞர்கள் ஈடுபட்டார்கள்.
இப்பொழுது யாரும் இல்லை. காரணம் திமுக பின்னால் எவனும் போகமாட்டான். 200 பேட்டா வாங்குபவனும் செயின் அறுப்பவனும் திருடனும்தான் திமுக பின்னால் நிப்பான்.
அப்படி திருடனுங்க ஏன் மக்களுக்கு உதவ போறானுங்க.
அந்த உடல் இழுத்து கட்டி வைத்துவிட்டு வீடியோவை எடு
திமுக ஆட்சி என்பதால் எவனும் உதவிக்கு போகமாட்டான் இதுகூட தெரியல்லயா. எடப்பாடி ஆட்சியில் சமூக சேவையில் அதிகமான இளைஞர்கள் ஈடுபட்டார்கள்.
இப்பொழுது யாரும் இல்லை. காரணம் திமுக பின்னால் எவனும் போகமாட்டான். 200 பேட்டா வாங்குபவனும் செயின் அறுப்பவனும் திருடனும்தான் திமுக பின்னால் நிப்பான்.
அப்படி திருடனுங்க ஏன் மக்களுக்கு உதவ போறானுங்க.
உனக்கு வேண்டியது எத்தனை பேர் பார்த்தார்கள் என்பதுதானே. இல்லைனா தொட்டு திருப்பி தூக்கி இருப்ப...இந்த பொழப்புக்கு போய் பிச்சை எடு.
நேர்த்து வரை சாதிவெறியரின் கோட்டையா இருந்த இடம்...??
இன்று வெள்ளத்தின் கட்டுக்குள் வந்துள்ளது...???
தம்பி இழுத்து ஓரமா மேடான தரையில் வையுங்கள் … 100 கால் செய்யுங்கள்
திமுக ஆட்சி என்பதால் எவனும் உதவிக்கு போகமாட்டான் இதுகூட தெரியல்லயா. எடப்பாடி ஆட்சியில் சமூக சேவையில் அதிகமான இளைஞர்கள் ஈடுபட்டார்கள்.
இப்பொழுது யாரும் இல்லை. காரணம் திமுக பின்னால் எவனும் போகமாட்டான். 200 பேட்டா வாங்குபவனும் செயின் அறுப்பவனும் திருடனும்தான் திமுக பின்னால் நிப்பான்.
அப்படி திருடனுங்க ஏன் மக்களுக்கு உதவ போறானுங்க.
Anna.... 2,3 per sernthu antha udalai konjam height la eduthu vainga 🙏🏽😭 plz
😮... திராவிட கட்சிகள் ஆற்றில் மணலை அள்ளி விற்று பணக்காரன் ஆயிட்டாங்க 😮... அப்புறம் வெள்ளைக்காரன் போட்ட ஆற்று கரையை மண்ணை எடுத்து செங்கல் செய்து விதுட்டாங்க.. அப்புறம் தண்ணி ஊருக்குள்ள தான் வரும் 😢
THATTI KETTAL KETPAVANAI THATTI VIDUGIRAARGAL. IPPO THAANI MAKKAL VAZHVADHARATHUKKU ULAI VAIKKIRADHU.
Ithukum politics kum yenada samantham...sangigal aa
Sad. Thanks for your sincere efforts
😢 ரொம்ப கஷ்டமா இருக்கு சீக்கிரமாக நல்லடக்கம் பண்ணலாமே. மழையில சிக்கி இப்படி மரணமடைந்த செய்தி இப்பதான் பாக்குறேன். வேதனையான சப்பவம்😢😢
கடவுள் தான் உதவ வேண்டும் மிகவும் கடினமான சூழ்நிலை.
இயற்கையின் சீற்றத்தை எவராலும் கட்டு படுத்த முடியாது கூடுமான வரை மனிதம் காப்போம் மனிதம் வளர்ப்போம் இறைவன் படைப்பில் தீர்ப்பில் நாம் அனைவருமே மனித பிறப்புகள் மட்டுமே அந்த மனுஷ பிறப்பை நல்லமுறையில் பயன் படுத்துவோம் என்ன கொண்டு வந்தோம் போகும் போது கொண்டு செல்வதற்கு ஒன்றுமே இல்லை ஐயோ பாவம் 😭🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏ஐயா இந்த பரிதாபமான காட்சிகளை வீடியோ காட்சிகள் அமைதியாக மிகவும் வேதனையோடு ஆதங்கத்தோடு விபரமாக கூறும் உறவுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கூறி கொள்கிறேன் நீங்கள் ஜாக்கிரதை ஜாக்கிரதை ஜாக்கிரதை 🤝🙌🙏
Chennai mAkkal ida pathu kupchipnu agitana, be strong nellai
Bro யாருனு கண்டுப்புடிச்சாச்சா 😢பாவம்
இறைவா உங்கள் பிள்ளைகள் படும் துன்பத்திலிருந்து காப்பாற்று வாருங்கள் அப்பா...
Let the almighty gods save Tamilnadu from this heavy rain
சமுகாஅர்வலர் உடனே இருந்தவர் உடள்களே தாமதிக்காமல் தியனைப்பு துறை இடம் கூரி அப்புறம் படுத்த வேண்டும் இல்லை என்றால் இந்த மக்கள் வருகலத்தில் நோயிடன் வேரு பேரடவேண்டும் நன்றி ஜீ
ஏன் அவரை தூக்கி வெளியேற்றலாமே எல்லாமே நமக்கேன் வம்பு என்கிற பயம்
Very sad...more difficult situation
இந்த சூழ்நிலையில் மக்கள் வாய் அடக்கம் வேண்டும் நல்லதை பேசுங்க நல்லதை செய்யுங்கள் இயற்கை உங்களுக்கு பாடம் புகட்டும் வேலை செய்கிறது
இது பயங்கரமான இயற்கை பேரழிவு.... பல நூறு மக்கள் உயிரிழந்திருக்கலாம். பல லட்சம் மக்கள் உயிருக்கு போராடி கொண்டிருக்கலாம். அரசும் மக்களும் உடனே உதவுவது நல்லது.
இவ்வளவு நேரம் வீடியோ எடுக்கும் போது அந்த பாடியை ஒருஓரமா இழுத்து போடலாம்.குறைந்தபட்சம் அந்த ஓடைக்குப் போய்விடாமல் தடுக்கலாம் அதிகாரிகள் வரும் வரை
ஆத்மா சாந்தியடையட்டும் 😢 சாமியே சரணம் அய்ய்பா
அறிவு இருக்க..... பாவம் பாவம் பாவம் அவரை வச்சி வீடியோ பண்ண தெரியுது.
அந்த உடலை கொஞ்சம் நகத்தி போட தெரியலையா உனக்கு....
Anna ethachu oru kairi வச்சு கட்டி வைங்களேன் pls
எனக்கு ஒரு சந்தேகம் வீடியோ எடுக்கும் நேரத்தில அவர் நிலை பார்க்கலாம் லா
. வீடியோ எடுத்து காசு சம்பாரிக்க தெரியுது அவங்களுக்கு உயிர் இருந்தா அந்த ஆன்மா உங்களை மன்னிக்காது இந்த காசு உடம்புல தங்காது
கடவுளே என்ன கொடுமை.மிகவும் கஷ்டமாக உள்ளது. கடவுளுக்கு கண் இல்லையா.இதற்கு முடிவில்லெயா.இறைவா மக்களை காப்பாற்று.
இறைவா........
காயல்பட்டினம் செய்தியே இல்லை.
ஏனென்றால் அங்கேயும் இப்படி நடந்திருந்தால்.
Ayyo
U r correct kayalpattinam ah yarum solave ila😢
Kayal pattinam la mazhai illai... Bsnl ku tower kidaikuthu appapa... anga mazhai thanni than athigama iruke thavira entha thanniyum force ah varala so bayapada thevai illai....
துரிதமாக நடவடிக்கை எடுக்காமல் என்னபண்ணுகிறார்கள் அரசு அதிகாரிகள் அரசு சசம்பளம் மட்டடும் கொத்தாக வாங்கதெரியுதுல்ல
Great video keep going.
என்ன கொடுமை பார்த்து இருங்க 🙏😭😭😭
நல்லாட்சி செய்திருந்தால், இயற்கையும், இறைவனும் துணை நின்றிருப்பான், இதை நாம் உணரவேண்டும் - இனியாவது - நாம் தமிழர் .அனைவரையும் கடவுள் காப்பாற்றுவான்
Poda sunni vaaya
SANDHULA SINDHU PAADUVADHU IDHU DHAAN. ANNAN YEPPO SAAVAN THINNAI YEPPO KAALIYAAGUM YENBADHUM IDHU THAANO 🤣🤣🤣🤣🤣🤣🤣
@@svksimhan7187நாம் தமிழர் ஆட்சி வந்தால் மட்டுமே ஏரி குளங்கள் குட்டைகள் ஓடைகள் அனைத்தும் தூர்வாரி சீர் செய்யப்படும்..
திருட்டுத் திராவிடனின் ஆட்சியில் 10000த்திற்கும் மேற்பட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஓடைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது😢😢
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவில் நீர்மேலான்மை பற்றி தெளிவாகவும் விரிவாகவும் சொல்லப் பட்டுள்ளது..
அடிப்படைத் தேவைகளான இலவச கல்வி, இலவச குடிநீர், இலவச மருத்துவம் மற்றும் மின்சாரம் பற்றியும்..
மக்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களும், அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்புகள் பற்றியும் தெளிவாகவும் விரிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
🙏🏻நன்றி வணக்கம்🙏🏻
டேய் வெண்ண, 21 பேர துப்பாக்கி ல சுட்டு கொன்னங்கல்லா appo enga pona
யார் ஆட்சி செய்தாலும் 60 செமீ 90 செமீ மழை பெய்திருக்கும்... இவ்வளவு மழைக்கு நியூயார்க் நகரம் கூட தாங்காது...
Sir avarudaya magathai kaati irukalamey.. Yarudaya kudumbathai sarndhavar endru taereyala.. Mugam kaati irundhal parpavarku taereyapaduthi irukalam
Why the video taker is not helping to retrieve the body? With the help of onlookers.
Sir plz video stop panidu avara face katta avaga family ku teriyum la bro
அரசாங்கத்தை சொல்லி ஒன்றும் பயனில்லை இது இயற்கையின் விதி எல்லாம் பார்க்க தான் வேண்டும்
இந்த ஆட்சியாளர்களால் இப்படி மக்கள் படும் துன்பம்.நிதிகளாலம் நிதியின் பக்கம்தான் மக்கள் நதியின் பக்கம்.😰
ஆட்சியாளர்களா கனமழைக்கு காரணம்
இப்டியே ஆட்சியை குறைசொல்லி பிஜேபிக்கு ஓட்டுகேளு
Naturally nadakkaradhukkum ...aatchiyalarhalukkum....enna sambandhamppa....enna pesureenga....iyarkkaiyin seetram ....indha paavappatta vulagam....kadavum nammai dhandikkiraru....idhukku aatchiyalarhal ....mel Pali poduvadha....ilappeedu kidaikkum....action eduppanga avvalavudhan...😮😮😮😢😢😢😮😢😮😢
It is beyond Govt. Control. Nature playing with human Life. Chennai makkal puniyan panni irukkanga pole irruku. 1.25 crore people saved. If 90 cms raid received in Chennai 1.35 crore people?
யாரு மோடியா
Thank you for the video..... otherwise no one will know this
Gobi very good job please safety
நீங்க யாராச்சும் உடலை எடுத்து ஓரமாக வைக்கலாமே
அத பண்ணமாட்டாங்க அதான் மனித இனம்
அந்த உடலை இழுத்து ஓரமாக போடலாம் நீங்க
திமுக ஆட்சி என்பதால் எவனும் உதவிக்கு போகமாட்டான் இதுகூட தெரியல்லயா. எடப்பாடி ஆட்சியில் சமூக சேவையில் அதிகமான இளைஞர்கள் ஈடுபட்டார்கள்.
God...........ஏன் இந்த சோதனை கடவுளே
Even though the advtisers don't bother putting advertisement in this heartbreaking moment corporate not bothered
antha udamba kayirula katti vitta nalla irukum enkayachum
Safe ah erunthu erukalam. Alert kuduthangalae.
ஹலோ பாவம் பாவம் சொல்லிக்கிட்டு இருக்க எடுத்து கட்டி வைக்க வேண்டிய அவரே பாடிய நீ வீடியோ எடுக்க முக்கியம் இல்ல😢😢😢😢
கடவுளே நெல்லையை காப்பாற்றும்
காவல் துறை அதிகாரிகள் துணையுடன் மேடான பகுதியில் வைக்கவும். உங்களுக்கு புண்ணியமாகும்.
இவன் வீடியோ எடுத்துட்டு இருக்கிற நேரத்தில் அந்த body ய ஒதுக்கி விட்டுட்டு இந்த காரியம் செய்து இருந்தால் நல்ல மனிதன்
Very much frieghting moment to imagine this situation
Yesappa pls save from flood
வீடியோ எடுக்கிற உங்களுக்கு அந்த உடலை எடுத்து ஒரு ஓரமா வைக்கணும் என்று யாருக்கும் தெரியவில்லை
Kilo Ampere Linear Injector KALI 5000 can modify weather. Indian Government owns this KALI 5000. So is the heavy rainfall in Tamil Nadu a Manmade weather warfare drill? Why KALI 5000 is not used to control such disastrous weather?
இரண்டு பேரிகார்டு மூலியமா அந்த உடலை பாதுகாக்கும்
நீங்கள் அவர் உடல் மீட்டு இருக்கலாம்மே??
Inform to police bro
Spr service ma
ஐயா நீங்கள் அந்த உடலை ஒரு ஓரமாக இழுத்து விடலாமே. யார் என்று அடையாளம் காண உதவும்.
God plz help him
Be safe
manitha uyiruku mathipe illama pochu😢😢
வீடியோ எடுப்பவர்கள் அவரது உடலை எடுங்கள் யாரா இருந்தா என்ன உதவுங்களேன
சப்பான் துணை முதல்வர் அவசர எண்ணுக்கு அறிவித்துத்து இருக்காங்க.
திராவிட கழகங்களுக்கு ஓட்டு போட்டால் உங்களுக்கு இதன் கதி
உஊடக நண்பர்கள் ஸ்டாலின் மோடி பின்னாடி இருக்றார்கள்... Vck வைகோ. நாகை வள்ளுவன். சூப்பர் ஸ்டார். கமல் விஜய் mgr ரசிகர்கள் எங்கே???????????0"(🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳தலைகள் எங்கே????????
ஏன் சீமானும். அண்ணமலையும்எங்கேஎன்றுகேளு
Koothadis Udaya bhain adimaigal
Intha vayathanavargal etargaga eppadi thanniyil poganum.
Intha mathiri situation la aduthavangala ethirpakama namaku name help pana than undu.... Neenga avara thooki medana paguthila vaikalamla anna
இந்த அரசாங்கம் என்னதான் பண்ணுது ஜனங்க சாவுறது வேடிக்கை பார்க்குதா
😮இறைவா
Neengalae inum oru 4 per senthu avara thukalam la 😢
Ithu perutha smart City ya 😢
வீடியோ எடுக்கிறியே அந்த சடலத்தை ஒரு ஓரமாக தூக்கி வைத்தால் குறைந்தா போய் விடுவாய்
Im Tirunelveli brother
Nega yarayachum kupto avarai thukki vainga Anna oru hilp plss😢
Murugaaaa
உனக்கு வீடியோ எடுக்க நேரம் இருக்குது அந்த உடலை போய் பார்க்க இதுக்கு அரசாங்கம் தான் இதுக்கு அரசாங்கம் அரசாங்கம் தான்
மனித நேயம்த்துக்கு நன்றி
Video yedukrenga nenga anga irukura silar sernthu video yefukuratha stop panitu antha udamba yedukalamla Ela nilaiyilum money minded thaan panam yepdi sambathikalamnu thaan yosipenga pola
Evvalavu kastama irukku pakkave 😢kadavule neenka paathutu irukkinkale plzzz uthavi pannunka kanner varuthu thukkame varathu makkal ipti kastapatrankale
நண்பா நீங்க வீடியோ எடுத்து தெரிவித்தற்கு நன்றி ஆனால் நீங்களே அந்த உடலை மீட்டு இருக்கலாம். என்ன மயிறு வழக்கு போட்டாலும் பிறகு பார்த்துக்கொள்வோம்
Suuupera solli irukkeenga ppa saravana....videos pottu sambarikkanumnu ....aarvame thavira...andha manidha vudalai....voramaga ilutthu poda muyarchi pannalame.....paavam paavamnu sollittu videos edukkarranga ...kadavule née engappa irukka....😢😢😢