இலங்கை ஜெயராஜ் சிறப்பு சொற்பொழிவு -1(பாளை.சைவ சபை)
HTML-код
- Опубликовано: 8 фев 2019
- பாளை.சைவ சபை நடத்திய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருநெல்வேலி ம.தி.தா.இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 26-01.2019 , 27-01-2019 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.அதில் கம்ப வாரிதி சீர்மிகு இலங்கை ஜெயராஜ் அவர்கள் "பிறந்திளைத்தேன்" எனும் தலைப்பில் 26-01-21019 அன்று நிகழ்த்திய உரையின் முழுமையாக பதிவேற்றம் செய்வதில் கதிர் டிவி பெருமை கொள்கின்றது..மேலும் திரு.இலங்கை ஜெயராஜ் அவர்களின் பொழிவினை காண இங்கே கிளிக் பண்ணவும்.
• பாளை.சைவ சபை நடத்திய ச...
• பாளை.சைவ சபை நடத்திய ச...
• இலங்கை ஜெயராஜ் சிறப்பு...
கதிர் டிவி-யை தொடர்பு கொள்ள : 9994704604
#ilangaijeyaraj#palaisaivasabai#saivam#kathirtv
திருவாசகம் நூலைப் படிக்க மாதக்கணக்கில் மாதக்கணக்கில் நாட்கள் ஆகும்.
ஆனால் இங்கே ஐயா திரு இலங்கை ஜெயராஜ் அவர்கள் இந்த காணொளி மூலமாக இவ்வளவு சிறப்பாக அதனுடைய சிறந்த முக்கிய கருத்துக்களை விஷயங்களை கரும்பினில் சாரை பிழிந்து எடுத்து தருவது மிக அருமையாக இங்கே நமக்கு எடுத்து தந்து விட்டார்.
கேட்க கேட்க மனதில் ஏதோ ஒரு மிதமான மயக்கம் ஏற்படுகிறது கண்களில் கண்ணீர் கசிகிறது தொண்டை வலிக்கிறது.
ஏக இறைவனின் கருணையால் இந்த காணொளியை காண வாய்ப்பு கிடைத்தது .
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி ஓம் குமார் மதுரை...
திருவாசகத்தை முழுவதும் கற்று உணர்ந்தது போல இருந்தது மிக்க மகிழ்ச்சி!
40:00 - 40:50 இப்பகுதியில் கேட்கும்போது தானாகவே கண்ணீர் பொங்கியது! எப்பேர்ப்பட்ட ஆட்கொண்ட ஆண்டவன் நம் சிவபெருமான்!!
4:48 இங்கேயே அடியேனேக்கு 😭
1:10:00
1:13:00
Yr
0
நிகழ்சி தொகுப்பாளர் பார்வதி முத்தமிழ் தொகுப்பு உரைநிகழ்ச்சி அருமை குரல் அருமை பேச்சி கருத்து அருமை
இலங்கை ஜெயராஜ் மாதிரி சொற்பொழிவு ஆற்றினால் சிறப்பாக இருக்கும் நன்று சூப்பர்
கருத்துக் குவியல் மனத்தைஇழுத்து விட்டது ஐயா.
ஸ்ரீராம்🙏🙏🙏🕉🕉🕉
இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நமஸ்காரங்கள். தங்களின் தமிழைக் காதால் கேட்க பெரும் பாக்கியம் செய்துருக்க வேண்டும். கரும்பு தின்ன கூலி போல் ஆன்மீக சிந்தனையும், ஆன்மிக மற்றும் சமூக நல்லொழுக்கம் நிறைந்து சுவை ததும்பும் உங்கள் சொற்கள் தேனினும் அமுதாக எங்கள் நெஞ்சங்களை வருடி நனைக்கின்றது.
அன்புள்ள ஐயா, தங்களது இனிய தமிழ் கேட்க தமிழ் உலகம் பேறு பெற்றிருக்கிறது. மிக்க நன்றி!
இந்த தமிழை அனைவரும் கேட்க வைத்த அனைவருக்கும் நன்றி!
அருமயான சொற்பொழிவு 🙏🙏மிக்க நன்றி அய்யா திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பதை உணர்த்தினீர்கள் ஓம் நம சிவாய🙏🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை .
நன்றி நன்றி . ஓம் நமசிவாய
ஓம்நமசிவாய ஓம் நம சிவாய .
ஐயா கம்ப வாரிதியே! நான் ஒரு இலங்கைத் தமிழனாக இருந்தும் தங்களது சொற்பொழிவுகளை நேரில் கேட்க முடியாத பாவியாகி விட்டேன். இருந்தபோதிலும் கணினி வாயிலாக கேட்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் எல்லாவிதமான உரைகளையும் கேட்டு பயனடைகிறேன். தங்கள் ஆன்மீகச் சொற்பொழிவுகள் சிறப்பாகவும் ஆழமானதாகவும் மிக எளிமையானதாகவும் இருப்பதால் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையுமென நம்புகின்றேன். 🙏🙏🙏
வாழ்கதமிழ்!
வாழ்க நின் தொண்டு!
வாழ்க வளமுடன்!
☝
பொருளுக்காக அலையும் உலகத்தில்!!!
அருள் வழங்கிய வள்ளலுக்கு வணங்குகிறோம்🙏🏻🙏🏻
அற்புதமான பேச்சு
அருமையான
உதாரணங்கள்
நன்றி,,,நன்றி,,,நன்றி..!..!
Super Power supply for our life cycle in the future okay thanks again for all 🙏 Vanakkam by Paalmuruganantham India
சிவசிவ
நான் ஒரு சிவபக்தரான தங்கள் கையால் உருத்திராக்க மணியணிய விரும்புகிறேன்.என் வாழ்வின் இறுதி நாளுக்குள் இதை சாத்தியம் என்றே நினைக்கிறேன்.
Yryrhryryyryryrtrhryryyrryrrhruryryryryryryrhryryryryryrryryryryryryryryruryryryryyrryrryryryryryrhryrhryryryryrryyrrhyjryryryryryrhryryryryrhyryryruryryyrhryryryrhryryryryryryryryrhryryjryryrryryrhryryryryryryryryryryryryryryryryrjryryryyryyrryryryyrryryryryryryrykryryrhyjrhrjyrhryryryrhrhryryryryrhrhyryjryryryryhyrryrykryryrhtjrhrhrhryrhrhrytryrtjjhyjyhhhhyuhthyhhhh🎉hhhhhhhhhy
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க
அற்புதமான பேச்சு
வனக்கம் ஐயா
உங்கள் பனி தொடரட்டும்
சிவ சிவ
Zee
மாய வாழ்க்கையை, மெய் என்று எண்ணி, மதித்திடா வகை நல்கினான்;
வேய தோள் உமை பங்கன், எங்கள் திருப்பெருந்துறை மேவினான்;
காயத்துள் அமுது ஊற ஊற, `நீ கண்டுகொள்' என்று காட்டிய
சேய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!
கம்பவாரிதி ஐயா அவர்கள் நம் சைவ சமயத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் சொத்து..... ஐயா அவர்கள் இன்னும் நூறு ஆண்டுகள் நலமாக வாழ வேண்டும்..... மலேசியா தமிழன்
ஓம் நமசிவாய. முதல் இரு களைப்பும் கைளைப்பே ஆனால் மூன்றாம் களைப்பு ஆனந்த களைப்பே. நன்றி ஐயா.
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....❤❤❤❤❤
மிக மிக எழிமையான பேச்சளார் என்றல் இப்படி அல்லவா இருக்க வேண்டும் சிறப்பு ஐயா உங்கள் சொர்பொழிவு கண்டு தன்னை அறியவைத்த குருவே வணங்குகிறேன்
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்... தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் காவிய இலக்கிய.. இதிகாச நூல்களுக்கும்... வரப்பிரசாதம் நீங்கள் தான் ஐயா.. என்றென்றும் தமிழ் தொண்டு ஆற்றும் உங்கள் சேவை எப்போதும் தேவை. மிகவும் சிறப்பான சைவ சொற்பொழிவு நன்றி ஐயா
தங்கள் உரை இறைவன் உரை ஐயா.
தாங்கள் இறைவனின் அம்சம் ஐயா.
🙏🙏🙏🙏🙏ஆசிர்வதியுங்கள் 🙏🙏🙏🙏
Iya sivaraj
Avarkalea,unkal ullam
Enra pettakathai
Thiranthu,
Navamanikalai
Alliyirathu
Anparkalukgu vaari vazhgnkineer iya
Nanri,
Nanri,
Nanri,,,
Ayya words of wisdom is precious wealth. God almighty bless always.
எங்கள் நடமாடும் தெய்வம்
கம்பவாரதி ஐயா
Bala Ganesh
உண்மை
Nandri Ayya
Unmai iyya
Nangalum thiruvasagam .thirukkural padikkirom ayya
Very excellent speech வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா
சிறப்பு. அருமையான உரை.
அருளை அருளும் அறிவே நின்தாழ் போற்றி
அவன்தாழ் வணங்கி ஐயா அவனும் நீயானாய்
வாழ்க வளமுடன்
அற்புதமான உரை. வாழ்க வளத்துடன். 🙏🌷🌷🙏🙏🙏
மனம் அமைதி பெறுகிறது,
இறையை நாட செய்கிறது.
முடிந்தளவு நான் முயற்சி செய்கிறேன் ..
நன்றி அப்பா ..
ॐॐ சிவ சிவ ॐॐ
நானும் அப்படியே
அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,
குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?
இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!
நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?
Srimathbagavatam
🙏🙏🙏நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.
, partiman₹dram
பணிந்து வணங்குகிறேன் ஐயா...
Kambavarithi from Sri Lanka came to tamilnadu to taught Tamil who are speaking tamglish , nowadays our Chennai people speech have only 40 % Tamil 60 % English; to rectify and correctly he giving Tamil dis course, let his service to tamil continue, I or at Tamil goddess bless him for his longevity....
ஐயா வணக்கம் வழ்க உம் புகல் நன்றி நன்றி நன்றி
எப்படி 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்ற கூற்று இருக்கறதோ அதுபோல் ஜெயராஜ் ஐயாவின் பேச்சைக் கேளாத காதுகள் காதுகளே அல்ல!!
வாழ்க ஜெயராஜ் ஐயா🙏
வி. சுந்தர் புது தில்லி.
உண்மை உணர்வில் வந்த கமெண்ட்.... வாழ்க வளமுடன்...
ஓம்குமார்
மதுரை
sorry to be off topic but does someone know a trick to log back into an Instagram account..?
I stupidly forgot the password. I love any help you can give me.
@Zechariah Donald instablaster :)
@Reece Aldo Thanks so much for your reply. I found the site thru google and im in the hacking process now.
Takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@Reece Aldo it worked and I now got access to my account again. I'm so happy:D
Thank you so much you really help me out!
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம ❤❤❤❤❤
எங்கும் சிவா மயம்
ஐயா! உங்கள் தமிழ் மற்றும் சிவ தொண்டு பல்லாண்டு வாழ்க!
Hhh-h-ghh
Hhh
Gggg
Ggggggggggg
Ggggggggggggg
Awesome speech iyya . Thiruchitrambalam
Ilamai jayaraj is real Tamil scholar , he is gift of Tamil , every tamilnadu politician should go to his gurukulsn to learn pure Tamil
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா வணங்குகிறேன்
உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்
நீங்கள் வாழும் காலத்தில் நான் பிறந்தது நான் செய்த புண்ணியம் ஐயா
உங்களுடைய பேச்சிக்கு நான் அடிமை ஐயா
அருமையான சொற்பொழிவு.
Excellent speech and conclusion
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
👣🌺🌺🌺🌺🙇🙏🙏🙏 நமஸ்காரம் ஐயா 🙏 மிகவும் அருமை 🙏💐💐 தோடுடைய செவியன் (கள்வன்)😀😀😀
Ayya nan vanginen arumai🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் வாழ்க உம் புகழ்
Humble Pranams!!!Your speech melted the heart!!NeengaL solliya "NadagaththAl......... " - "UNmai uRaikkirathu"!
If any one knows his Facebook I'd, please let me know
முதலில் ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். உங்கள் பேச்சைக் கேட்டு என் மூச்சு இறைத்தது. அங்கே உங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் எந்த வித சலனமில்லா செயல் என் கண்ணில் நீர் சொறிந்தது.
நல்ல பேச்சுக்கும், நற்செய்திகளுக்கும் ஆரவாரம் செய்வோம். தமிழ் வளர்ப்போம்,
நம் சமயம் காப்போம்.
Supera eruku
Karuthu arumai
அருமையான விளக்கம். நன்றி.
இலங்கையில் அழிந்து போன பஞ்ச ஈஸ்வரங்கலில் ஒரு ஆலயம் தொண்டீஸ்வரம்❤.
இந்த ஆலயம் பற்றிய தகவலை உலகிற்கு எடுத்துறைக்கவும்.
இலங்கையிலே பல பேருக்கு தெரியாத கோயில் அண்ணா. ❤❤❤
அழகான பேச்சு
வணக்கம் ஐயா ஒரு என்று சொல்லுக்கு ஒப்பற்ற என்று பொருள் அருமை நாங்களும் பரிமேல்அழகர் உரை புத்தகம் வாங்கினோம் படித்து வருகிறோம் திரு வாசகநூலும் வாங்குவோம் ஐயா
ஐயா இனிய வணக்கம்! பாளை.சைவ சபை நடத்திய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருநெல்வேலி ம.தி.தா.இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 26-01.2019 , 27-01-2019 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.அதில் கம்ப வாரிதி சீர்மிகு இலங்கை ஜெயராஜ் அவர்கள் "பிறந்திளைத்தேன்" எனும் தலைப்பில் 26-01-21019 அன்று நிகழ்த்திய உரையின் முழுமையாக பதிவேற்றம் . செஞ்சியான் சிவன் சேவடி போற்றி
! பணிந்து வணங்குகிறேன் ஐயா!
நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க!
அற்புதமான பேச்சு
வனக்கம் ஐயா
உங்கள் பனி தொடரட்டும்
www.youtube.com/watch?v=vSDrs...
www.youtube.com/watch?v=USiwI...
www.youtube.com/watch?time_co...
கதிர் டிவி-யை தொடர்பு கொள்ள : 9994704604
#ilangaijeyaraj#palaisaivasabai#saivam#kathirtv
SHOW MORE
Alaghana speech... Pls upload more videos... Shivvaaa
வாழ்க ஜெயராஜ் ஐயா
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் என்றும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பச்சையப்பன் திருப்பூர்
Arumaiyana.sorppozivu.iyya
ஓம் சிவாய நம. வணங்குகிறேன் ஐயா.
என் மானசீகக் குருநாதர் இலங்கை திரு.ஜெயராஜ் ஐயா அவர்கள்
My guruji .....Great sir
Nehruji N
Woww.... Super speech
Saivam Vaazhaga
ஐயா தாங்கள் கூறும் வழியில் நடக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன்
செஞ்சியான் சிவன் சேவடி போற்றி
h
நற்றுணையாவது நமசிவாய
TODAY IS A DAY BLESSED BY SIVAN'S GRACE. GOLDEN WORDS: EDUCATION'S PURPOSE IS TO WIPE OUT ONE'S PRIDE(PRIDE COMES OUT OF IDENTIFICATON OF ONESELF WITH BODY AND MIND). THEN SOUL'S ORIGINAL PURITY AND BRIGHTNESS WILL EMERGE. "MAHA PUNNIYAM IVAR THAM UPADESAM" ELLAM SIVAN ARUL.
Super massage thank u
I was also a beggar. Today I understood my richness.
I Love sivayam..........
thiruchitrambalam..ungal manaavan ayya
excellent
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று, இங்கு எனை வைத்தாய்;
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்;
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன்; ஆரூர் எம்
பிச்சைத் தேவா, என் நான் செய்கேன்? பேசாயே.
ஐயாஉங்களதுசொற்பொழிவைதவிரவேறுஎந்தசொற்பொழிவையும்கேக்க இதயம்இடம்கோடுக்கவில்லைஐயாஉங்களைநேறில்சந்திக்கமுடியவில்லைஐயாமிகவும்வருந்துகின்றேன்ஐயாஉங்கள்தரிசணம்கிடைக்க ஆண்டவணைவேண்டுகின்ஐயாதலைவணங்குகின்றேன்
சிவ சிவ
மிக்க மகிழ்ச்சி..!
ஓம்நமசிவாய
Wonderful Speech
Namathu muthanmaiyana Vazhikaatti ayya kambavarithi
Hi
Tq Ayya
What a WONDERFUL SPEECH
Arumai iyaa
சொற்பொழிவு பிரமாதம்.
Excellent m.y lord
Chevikku nalla virundhu /manasukkum
"கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்"
03.21
25.05.2020
Kaalak kanitham katta kampan kai viduvaano.. eannaik kaappaatta naalu sollu thaan tharuvaano..
kaathal, poi eanraal kaappiyam uruvaakumo.. maaya maan koodap poi illai, oru paakame..
..
08.04
26.05.2020
தன்னில் தானொளிப் ப்- ரகாசம் உரு வாகும் தெய்வ கடாட்சமதால்,
உன்னில் நீவிழி உலகம் வியக்க..
மன்னுயிர்க்கெல்லாம் ப்-ரசாதம்,
..
11.17
26.05.2020
🕯❣🕯
தர்மம் என்றொரு கீரிப்பிள்ளை, 04 றொட்டித் துண்டுகளை வாங்கி உண்ட ஒரு குடியானவன், உண்டபோது, உண்டான சிதறல்களைத் தின்னப்போனது கீரிப்பிள்ளை.. அதன் ஒரு பாதி உடல் பொன்னிறமானது; அதற்கு காரணம் தெரியவில்லை.. ஆனாலும் தன்னலமற்ற ஒரு தானம் நிகழ்ந்த இடத்தில் அது நிகழ்ந்தது என்பதை அது மனதில் பதித்துக்கொண்டது; தனது உடலின் மறுகரையும் பொன்னிறமாக ஆகும் நாள் ஒன்றுக்காகக் காத்திருந்தது; எங்கெல்லாம் தானம் நடக்கிறதோ அங்கெல்லாம் அது புரண்டது.. அதன் நிறம் மாறவேயில்லை.. ஓர்காலை, தர்மபுத்திரரின் அசுவமேத யாக குண்டத்தின் சாம்பலிலும் புரண்டது.. அதன் நிறம் மாறவேயில்லை;
அது சொன்னது, முதுகில் குத்துவோர் முகவரிகள் சொல்வதில்லை.. அவர்களின் முத்திரைகளைக் காணப்புறப்பட்டாயாயின் முகத்திரைகள் தாண்டிப் பார்..
நெற்றிக்கு நேர் பேசத் தயங்கும் அவற்றிற்கு செவிசாய்ப்பவனும் அதே ரகத்தினனே.. மேலே நட என்றது..
..
19.12
SWEET SPEECH SUNDER THANKS
Nama shivaaya vazga
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;
புல் வரம்பு ஆகிய பல துறை பிழைத்தும்;
Kk
Ki
T
Kirum
வயதானால் பித்து பிடித்து விடும் என்பது சரியாக உள்ளது.
நன்றி ஐயா
Unmai
Super speech. Learned who is manikavasagar
I almost inspired person
Iyya vanakkam
தமிழை சைவ சமயத்தை முழுமையாக கற்கும் பேராசை உள்ள எம்மை போன்றவர்களை வழிநடத்த ஆசிரியர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.
20:20 தவறாமல் கேளுங்கள்
சிவ தொண்டு பல்லாண்டு வாழ்க!
My third. Eye open
Your speech is very nice
ஐயாபாதம்பணிகிறேன்
Happy to see you
Rishaan Hot wheels 220