Kamban Kazhagam Trichy Siva Speach | kamban | pudukaithanthi | theruvilayadal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 20

  • @IndiragithD
    @IndiragithD Год назад +1

    திருச்சி சிவா அவர்கள் சிறப்புரை மிகவும் அருமை அருமை.....

  • @prempathi123
    @prempathi123 3 месяца назад

    அருமையான, நிறைவான, தெளிவான சொற்பொழிவு❤❤❤

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Год назад +4

    திருச்சிசிவா அய்யா ! தாங்கள் கம்பனைப்பற்றி அறிவுபூர்வமாக சிந்தித்து புதுக்கோட்டை கம்பன் கழகத்தில் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு மிக்கது.தழிழர்கள் எல்லோரும் பெருமை படவேண்டிய கருத்துக்கள்.கேட்க கேட்கபிரமிப்பூட்டுவையாக இருந்தது.அய்யா புகழ் இந்திய த்திருநாடெங்கும்
    பரவி தமிழனை உயர்வடையச் செய்யும்.இது உண்மை.

  • @ravichandransivasamy8225
    @ravichandransivasamy8225 Год назад +4

    🎉அற்புதமான பேச்சு

  • @senthilkumarramachandran8373
    @senthilkumarramachandran8373 Год назад +3

    Great mam as well as asset of DMK

  • @alagappamsm7754
    @alagappamsm7754 Год назад +3

    திருச்சிராப்பள்ளி சிவா திருமயம் பற்றி அரிமளத்தில் உள்ள எங்களுக்கே இது வரை தெரியவில் 7:11 லை.வளர்க உம் சொல் ஆற்றல்.

  • @kuhanesanthiyagarajah2873
    @kuhanesanthiyagarajah2873 Год назад +5

    கொழுத்திய இராமாயணங்களை மற்றவர்களிடம் கொடுத்திருந்தால் படித்துப் பயனடைந்திருப்பார்களே!

  • @r.rajas.i8521
    @r.rajas.i8521 Год назад +5

    சூப்பர் சார்

  • @mkngani4718
    @mkngani4718 Год назад +3

    தமிழகத்தில் இருந்து தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து..... .

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Год назад +4

    திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கம்பன் கழகம்

  • @letslearnnow8718
    @letslearnnow8718 Год назад +3

    🎉 😅

  • @kumart8988
    @kumart8988 Год назад +1

    P

  • @chockalingama2997
    @chockalingama2997 Год назад +7

    பொதுவாக பள்ளியில் படித்து கல்லூரிக்கு சென்று படித்து பின்பு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெறுவோர் உண்டு
    ஆனால் திருச்சி சிவா அவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்து அண்ணா கல்லூரிக்குச் சென்று படித்து
    அதன்பின் ஸ்டாலின் பள்ளியில் இன்றும் பயின்று கொண்டிருக்கின்ற
    மாணவர் தான் திருச்சசி சிவா
    கம்பன் கழக மேடையில் பெரியாரை பேசச் சொல்லி இருந்தால் எப்படி பேசி இருப்பாரோ அதுபோன்றே திருச்சி சிவா அவர்கள் அங்கு உரையாற்றி இருக்கிறார்கள்
    "வென் யூ ஆர் இன் ரோம்
    யூ பி எ ரோமனியன்"
    இடத்திற்கு தகுந்தவாறு அறிவோடு சிறப்பாக சிந்தித்து உரையாற்றும் பண்பாளர் தான் திருச்சி சிவா

  • @ramamoorthy8700
    @ramamoorthy8700 Год назад +5

    பேச்சு கேட்க நல்லா இருக்கலாம் 1000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது இவர் கடவுள் மறுப்பு என்ற பெயரில் ஏதோ அனைத்தும் இவர் முன் நடந்தது போல் அப்படி இல்லை இப்படி என்று தன் கருத்தை தினிக்கிறார்

  • @ravichandransivasamy8225
    @ravichandransivasamy8225 Год назад +4

    🎉அற்புதமான பேச்சு