இந் நாள் வரை ஊழல் செய்த கட்சியும் வேண்டாம் இந்த நாகதாரிகளும் வேண்டாம் சரியான சொன்னீங்க இந்த 2 நாகதாரிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் கடந்த கால கசப்பான உறுப்பினர்கள் ஒருவரும் வேண்டவே வேண்டாம்
சுமந்திரன் தேசிய மக்கள் முன்னணி யுக்குள் சேர்ந்து வேலை செய்ய விரும்புவதாக சொல்லியுள்ளார் . அபிவிருத்திக்கும் எமது திர்வுகளுக்ம் உணர்ச்சிவசப்பட்டு சத்தாமல் மெதுவாக எடுத்து சொல்லி சில தீர்வுகளை நீதி நேர்மையுடன் தெளிவு படுத்தும் அறிவை கொண்டவர். மற்றவர்கள் எல்லாவற்றையும் ஒரேயடியாக சண்டி தன தொனியில் சொல்லி எல்லாத்தையும் போட்டுடைப்பார்கள். அதிபர் வந்து ஒரு வாரத்தில் கோரிக்கை வைத்து அவசரப்படுபவர்களே நாம்.
தம்பி நான் trinco கூட்டனிகட்சி நான் அறிய சம்பந்தன் ஐயா 5 தலைமுறை வாழ்ந்துள்ளார். எவ்வளவு உயிர்கள் பறிபோனது நாம் அறிவோம்.ஆனால் சப்பந்தன் இவ்வளவு காலமும் வாழ்ந்து தமிழர்களுக்கு என்ன வாங்கி கொடுத்தார்..வேலை வாய்ப்பு கூட தமிழருக்கு கிடைக்க வில்லை... அவரால் ஒரு ஆணியும் புடுங்காத கூட்டணி இருந்தால் என்ன இல்லாவிடில் என்ன?? யாரிடம் போய் நம் பிள்ளைகள் படித்திருக்கிறார் வேலை கொடுங்கள் என்று கேட்க ஒரு வன் இல்லை..இப்ப வருவினம் சொம்பு தூக்கி கொண்டு .. திருகோணமலை யில் ஐயா இளஞ் செழியன் தமிழருக்காக நின்றால் நாங்கள் தயங்காமல் போடுவோம்.. இல்லை என்றால்???
தமிழ் மக்கள் பொது சபை அதில் இருந்து எல்லா பழைய அரசியல் காட்சி திருடர்கள் அவர்களை இனியும் வைத்து கொண்டே இருந்தால் பொது சபையின் நம்பிக்கை இல்லாமல் போயிடும்.
மிகவும் அருமையான பதிவு நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழ் மக்கள் தமது வாக்குகளை சிதறடிக்காமல் ஒன்று சேர்ந்து AKD க்கு வாக்களித்தால் மாத்திரமே அவர்களால் எமது நாட்டை காப்பாற்றி முன்னேற்ற முடியும் .
தமிழ் மக்களே சிந்தித்து செயளலபடவும். நண்பர் கூரியதுப்போல் இணம், மதம், மொழி பேதங்களை அகற்றி AKD க்கு வாக்களித்தாள் மாத்திரமே எதிர்கால சந்ததியர்க்கு விமோசனம் கிட்டும் என்பது என் கருத்து.
தம்பி ! 1. அனுரா மாதிரி செயல்பட தமிழ் இளைஞர்கள் யாரும் நம்மிடம் இல்லை 2. 60 வருடம் செய்ய முடியாத விடையத்தை எனி செயல்படுத்த தமிழ் அரசியல் வாதிகளால் முடியாது . 3. அப்படி புதிய இழையோர் வந்தாலும்,சுபந்திரன் கோஷ்டி நரி வேலை செய்யும். 4 . 60 வருட காலம் சிங்கள,முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் இணைந்து தமிழர்களை குட்டிசுவராக்கி நடுதெருவில் நிறுத்தியது போல் ; நாமும் முதலில் சிங்கள முஸ்லிம் மக்களுடன் இணைந்து அனுராவின் தமிழ் இழையோருக்கு வாக்கு அளித்து,கறுத்தகோட்டு கிழட்டு தமிழ் அரசியல் வாதிகளை விரட்டி அடிக்க வேண்டும். 5 .மக்களே நல்ல இறுதி சந்தர்ப்பம். நன்கு சிந்தியுகள் .உலகிலேயே 40 வருடத்திற்கு மேலாக தமிழரை நடுத்தெருவில் நிறுத்தி,தொடர்ந்த பாராளுமன்றம் போன ஒரேஒரு அரசியல் வாதிகள் இவர்தான். 6. 70 வருடம் படாத துன்பம் எல்லாம் பட்டாசு: 4, 5 வருடம் பரீச்சாத்தமாகவாவது அனுராவி தமிழ் இழையோருக்கு ஒரு சந்தர்பம் கொடுங்கள் ! நன்றி
சிவில் அமைப்பிலிருந்தும் பழைய அரசியல்வாதிகளின் வாரிசுகளும் ஆதரவாளர்களும் களமிறக்கப்படலாம் அவர்களும் பழைய அரசியல்வாதிகளின் தலையாட்டு பெம்மையாகத்தான் இருப்பார்கள்
தமிழர்களால் ஒரு போதும் ஒற்றுமைப்பட முடியாது. 2009ற்குப் பின் எல்லாமே தலைகீழ். புதிய கட்சி ஒன்று தொடங்கச் சொன்னால் 10 பேர் 10 கட்சிக்கு பேர்வைத்து விட்டு வந்து நிற்பார்கள்.அப்ப என்ன செய்வியள்?
NPP உடன் இப்போது நிற்பதுதான் நல்லது .. அல்லது மாகாணதேர்தலில் கட்சியை உருவாக்கலாம் . தமிழ்தேச மக்கள் சக்தி . Tamil nation people’s party TNPP என்று எல்லா இளையசமுதாயத்துடன் உருவாக்கலாம் ❤🙏
நீதி தேசிய தமிழர் கட்சி நீதேதக Justified National Tamil Party JNTP தமிழர்களின் நன்மைக்கான கட்சியின் பெயர் தமிழ் மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கியதாகவும் , உலக மக்களும் எளிதில் புரிந்துகொண்டு ஆதரிக்கும்படியாகவும் , பகைவர்கள் அதை தவறாக திரித்து குற்றமாக்காதபடியும் பாதுகாப்பான சொல்லாற்றலைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நெருக்கடியான அச்சுறுத்தலான கால சூழ்நிலையில்தான் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள தமிழர்கள் அனைவருமே வாழ்கின்றோம். ஆகவே பொதுவெளியில் பேச்சிலும் பெயரிலும் விளம்பரத்தன்மையும் நெருடலும் இல்லாதபடி நம்முடைய நன்மைக்கான உண்மையான முன்னேற்றம் என்பது உருப்படியான உழைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான கருத்தியலின் அடிப்படையில் மிகவும் கவனமாக சிந்தித்ததால் ஈழத்தில் நம் தமிழ் மக்களுக்குரிய கட்சி பெயர் மேற்கண்டவாறு அமைகின்றது. இதில் எழுத்துப்பிழையோ சொற்பிழையோ இலக்கணப் பிழையோ ஏதோ இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் இந்தப் பெயர் நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஆற்றலும் அருளும் நிறைந்த பெயராகும். எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவான தமிழ் வேட்பாளரை ஆதரித்த அனைத்து தமிழ் மக்களும், தமிழரின் ஒற்றுமையையும் ஆற்றலையும் வலுப்படுத்த விரும்புகிற உண்மையான தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இனி இந்தப் பெயரில் கட்சியை பதிவு செய்து அடுத்தடுத்த கடமைகளை முன்னெடுக்க வேண்டும். நம் தமிழ்மக்கள் பல பிரிவுகளாக சிதறி சீரழிந்து வாழும்படி தமிழ்மக்களின் மீது மிகப்பெரிய சாபக்கேடு உள்ளது. அதை அகற்றிட தமிழர்களின் வாழ்க்கைப் பண்பாட்டு ஒழுக்கம் இனி எப்படி அமைய வேண்டும் என்பதை இனி விரைவில் தெரிந்து கொள்வீர்கள். ஆட்சியாளர்களிடம் ஒட்டியும் ஒட்டாமலும் தள்ளியே இருங்கள். எதிர்ப்பை மிதமாகவே காட்டுங்கள். அவர்களாகவே வளைந்து வழிவிடும் காலம் விரைவில் வரப்போகிறது. கலங்காதீர்கள். நம்முடைய எழுச்சிக்காக ரத்தம் சிந்தவேண்டிய அவசியம் இனி நமக்கில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தையே ஆதரியுங்கள். ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் . முதலாம் செவ்வேலர் . ஓம் முருகாற்றுப்படை , நிறையருள் செந்தமிழ் நாடு , தமிழ்முருக அரசாங்கம் .
தமிழ் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் கட்சியில் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தினால் அவர்களை தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்புவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்குகள் அளித்து வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதையும் பதிவுயிட்டுள்ளேன் .❤ ❤ ❤ ❤ ஆயத்தமாக உள்ளார்கள் .என்பதை
அனுரா ஆட்சி இலங்கை வாழ் ஒட்டுமொத்த மக்களின் ஓர் விடி வெள்ளி இதை தமிழர் சரியாகப் பயன் படுத்தினால் எம் மாவீரர் சிந்திய இரத்தத்தி ற்கு ஓர் அர்த்தம் கிடைக்கும் நடக்குமா தமிழடிபானே?
தமிழ் மக்கள் இந்த முறை NPP க்கு வாக்களித்து அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து அவர்களிடம் இருந்து எதை எடுக்க முடியுமோ அதை எடுக்க முயற்சிக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏
உன்மையான உன்மை தமிழரசுக் கட்சியின் பலைய உறுப்பினர் எவரும் போட்டியிட கூடாது அது தான் சரியான முடிவு தமிழர் பிரதேசம் இம்முறை அனுராவின் கையில் போகும் அதற்கு உரிய களம் தயாராகிறது நீங்கள் கூறிய விடயம் அனைத்தும் உன்மை.
அர்சுனா வெளியே வராவிட்டால்.அவர் நியமித்த மயூரன் தலைமையில் 10 இளைஞர்கள் வரலாமே, அல்லது இளம்செளியனை அனுலா கேட்க முன் தமிழ்தரப்பு முந்தி கொள்வது நல்லது, அடியான் நல்ல ஆலோசகர் ,லாழ்த்துகள்
100%true about our Tamil politicians Sumanthiran and mavai God save Tamils But when I speak with young Tamil boys They 100% support Anura only They appreciate what he is doing They said We are not bothered about what Anura going to do to Tamils But what he is doing is good
தமிழரசுக்கட்சி இம்முறை மக்களிடம் எடுபடாது மாற்றத்தை எதிர்ப்பார்க்கும் தமிழர் இம்முறை அனுர சார்ந்த கட்சிக்கு அல்லது முதல் ADK தேசியக்கட்சிக்கு அதிக விருப்பு வாக்குகள் கூட வரலாம்
இளைஞர்கள் அரசியலுக்குரவரவேண்டும் என்ற மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து நாம் தஞ்சாவூர் பொம்மைகளை தேர்தலில் நிறுத்துவதற்கு பரீசிலனை செய்து வருகின்றோம். தமிழரசுக்கட்சி 😂😂😂😂.
சூடுபட்ட பூனை அடுப்பங்கரை நாடாது bro இவரையே அந்த Dr துரோகி என்றவர் இவர் போல் பல பேர் Drக்கு ஆதரவு கொடுத்துவந்தனர் but அந்த Dr கொஞ்சமும் யோசிக்காமல் எல்லோரையும் அசிங்கபடுத்தி தூக்கி வீசினார். நிறைய சந்தேகமும் மனகுழப்பமும் தலைகனமும் உள்ள ஒருவராகவே நாம் Dr ஐ பார்கிறோம்.
நீதி தேசிய தமிழர் கட்சி நீதேதக Justified National Tamil Party JNTP தமிழர்களின் நன்மைக்கான கட்சியின் பெயர் தமிழ் மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கியதாகவும் , உலக மக்களும் எளிதில் புரிந்துகொண்டு ஆதரிக்கும்படியாகவும் , பகைவர்கள் அதை தவறாக திரித்து குற்றமாக்காதபடியும் பாதுகாப்பான சொல்லாற்றலைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நெருக்கடியான அச்சுறுத்தலான கால சூழ்நிலையில்தான் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள தமிழர்கள் அனைவருமே வாழ்கின்றோம். ஆகவே பொதுவெளியில் பேச்சிலும் பெயரிலும் விளம்பரத்தன்மையும் நெருடலும் இல்லாதபடி நம்முடைய நன்மைக்கான உண்மையான முன்னேற்றம் என்பது உருப்படியான உழைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான கருத்தியலின் அடிப்படையில் மிகவும் கவனமாக சிந்தித்ததால் ஈழத்தில் நம் தமிழ் மக்களுக்குரிய கட்சி பெயர் மேற்கண்டவாறு அமைகின்றது. இதில் எழுத்துப்பிழையோ சொற்பிழையோ இலக்கணப் பிழையோ ஏதோ இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் இந்தப் பெயர் நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஆற்றலும் அருளும் நிறைந்த பெயராகும். எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவான தமிழ் வேட்பாளரை ஆதரித்த அனைத்து தமிழ் மக்களும், தமிழரின் ஒற்றுமையையும் ஆற்றலையும் வலுப்படுத்த விரும்புகிற உண்மையான தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இனி இந்தப் பெயரில் கட்சியை பதிவு செய்து அடுத்தடுத்த கடமைகளை முன்னெடுக்க வேண்டும். நம் தமிழ்மக்கள் பல பிரிவுகளாக சிதறி சீரழிந்து வாழும்படி தமிழ்மக்களின் மீது மிகப்பெரிய சாபக்கேடு உள்ளது. அதை அகற்றிட தமிழர்களின் வாழ்க்கைப் பண்பாட்டு ஒழுக்கம் இனி எப்படி அமைய வேண்டும் என்பதை இனி விரைவில் தெரிந்து கொள்வீர்கள். ஆட்சியாளர்களிடம் ஒட்டியும் ஒட்டாமலும் தள்ளியே இருங்கள். எதிர்ப்பை மிதமாகவே காட்டுங்கள். அவர்களாகவே வளைந்து வழிவிடும் காலம் விரைவில் வரப்போகிறது. கலங்காதீர்கள். நம்முடைய எழுச்சிக்காக ரத்தம் சிந்தவேண்டிய அவசியம் இனி நமக்கில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தையே ஆதரியுங்கள். ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் . முதலாம் செவ்வேலர் . ஓம் முருகாற்றுப்படை , நிறையருள் செந்தமிழ் நாடு , தமிழ்முருக அரசாங்கம் .
வணக்கம் உறவுகளே, இனி வரும் பொது தேர்தலுக்கு You Tube வலைத்தளத்தை நடாத்தும் அறிவாற்றல் மிக்க 1)*"தமிழ் அடியான்" 2)*மகள் "CGC TALK SHOP பாத்திமா" 3)*தம்பி கிருஷாந்த்'ஸ் EYS ஆகியோரின் பண்பான வலைத்தள ஆற்றல் பண்பின் அடிப்படையில் இவர்கள் போன்ற நடுநிலை பொது அறிவு ஆற்றல் மிக்கவர்கள் இளையோருடன் இன்னும் நம் பிள்ளைகள் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டி இட்டு அனுர ஐயாவின் கரங்களை இறுகப் பற்றி நிம்மதியாக வாழ்வோம் வாருங்கள்💪
நீதி தேசிய தமிழர் கட்சி நீதேதக Justified National Tamil Party JNTP தமிழர்களின் நன்மைக்கான கட்சியின் பெயர் தமிழ் மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கியதாகவும் , உலக மக்களும் எளிதில் புரிந்துகொண்டு ஆதரிக்கும்படியாகவும் , பகைவர்கள் அதை தவறாக திரித்து குற்றமாக்காதபடியும் பாதுகாப்பான சொல்லாற்றலைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நெருக்கடியான அச்சுறுத்தலான கால சூழ்நிலையில்தான் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள தமிழர்கள் அனைவருமே வாழ்கின்றோம். ஆகவே பொதுவெளியில் பேச்சிலும் பெயரிலும் விளம்பரத்தன்மையும் நெருடலும் இல்லாதபடி நம்முடைய நன்மைக்கான உண்மையான முன்னேற்றம் என்பது உருப்படியான உழைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான கருத்தியலின் அடிப்படையில் மிகவும் கவனமாக சிந்தித்ததால் ஈழத்தில் நம் தமிழ் மக்களுக்குரிய கட்சி பெயர் மேற்கண்டவாறு அமைகின்றது. இதில் எழுத்துப்பிழையோ சொற்பிழையோ இலக்கணப் பிழையோ ஏதோ இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் இந்தப் பெயர் நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஆற்றலும் அருளும் நிறைந்த பெயராகும். எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவான தமிழ் வேட்பாளரை ஆதரித்த அனைத்து தமிழ் மக்களும், தமிழரின் ஒற்றுமையையும் ஆற்றலையும் வலுப்படுத்த விரும்புகிற உண்மையான தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இனி இந்தப் பெயரில் கட்சியை பதிவு செய்து அடுத்தடுத்த கடமைகளை முன்னெடுக்க வேண்டும். நம் தமிழ்மக்கள் பல பிரிவுகளாக சிதறி சீரழிந்து வாழும்படி தமிழ்மக்களின் மீது மிகப்பெரிய சாபக்கேடு உள்ளது. அதை அகற்றிட தமிழர்களின் வாழ்க்கைப் பண்பாட்டு ஒழுக்கம் இனி எப்படி அமைய வேண்டும் என்பதை இனி விரைவில் தெரிந்து கொள்வீர்கள். ஆட்சியாளர்களிடம் ஒட்டியும் ஒட்டாமலும் தள்ளியே இருங்கள். எதிர்ப்பை மிதமாகவே காட்டுங்கள். அவர்களாகவே வளைந்து வழிவிடும் காலம் விரைவில் வரப்போகிறது. கலங்காதீர்கள். நம்முடைய எழுச்சிக்காக ரத்தம் சிந்தவேண்டிய அவசியம் இனி நமக்கில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தையே ஆதரியுங்கள். ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் . முதலாம் செவ்வேலர் . ஓம் முருகாற்றுப்படை , நிறையருள் செந்தமிழ் நாடு , தமிழ்முருக அரசாங்கம் .
பொதுக் கட்டமைப்பிலிருந்தும் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் அவர்களின் ஆதரவாளர்களும் களமிறக்க படலாம் அவர்களும் பழைய அரசியல்வாதிகளின் தலையாட்டிகளாக இருக்கலாம்
We don’t want any old politicians. Judge illancheliyan and dr Archchuna will be good. Judge illancheliyan can keep dr Archchuna under his supervision and use Dr Archchuna’s talents. Dr Archchuna is already forming a group and we should give him the chance one time to see. Judge illancheliyan and Anura will be amazing for whole srilanka. These two will not be bought by money, position or power.
People, please, clean up old mess. New way, new beginning, new hope, and select totally New Young smart, good candidates for your new life! Don't fall for the old corrupted selfish and greedy scoundrels! Good wishes🎉🎉
தமிழரசுக்கட்சியில் இருப்பவர்களின் பின்னணிகள் விரிவாக ஆராயப்படவேண்டும் ❤ இவர்கள் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வளர்சியை தடுப்பதற்காக இந்தியா போன்ற வேற்று நாடுகளின் நிகழ்ச்சிநிரலை பின்பற்றி செயற்படுகிறார்களா என்பதை கண்டறியவேண்டும்❤
You are 100 % true former M. Ps should not contest again thwy are not genuine persons we can't believe 11:24 them specially M. A. S,. S. A, S. P etc Respectable Mr. Elanchchelian is the best choice because he is an honest and trustable person. He is a real gentleman
கூட்டமைப்புக்கு மரண அடி தினமும் தினமும் கொடுக்க வேண்டும் சங்கை நேசித்தோம் நிரூபித்துக் காட்டி விட்டோம் ஆனால் அங்கேயும் பல கட்சிகளில் ஆதிகர்த்தா மேலோங்கி இருக்கின்றது சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து எமக்குத் தேவையானதை நாமே பெற்றுக் கொள்ளும் காலம் இது ஒன்றுபட்ட இலங்கையில் இலங்கையர் என்று நாம் அனைவரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக வின் திசைகாட்டியின் பக்கம் நின்று அடித்த நல்ல செல்வாக்கு மிக்க இளைஞர்கள் எமது பிரச்சனை தீர்க்க முன்வர வேண்டும் என்பதை தமிழ் மக்களின் இன்றைய அவா நன்று
Hi, yes we need young Tamil people educated and political people and honest people we need for the future. No cheating people 😢. And strong minded people needed 👍🙏
தமிழரசுக்கட்சிகளின் வண்டஙாளங்களை உரத்துக் கூறினீர்கள் மிக்க நன்றி தமிழ் அடியான்👏👏👏
பதிவு செய்யப்படாத, யாப்பில்லாத TNA க்கு வாக்களித்து மீண்டும் ஏமாறாதீர்கள்
பற தமிழன் திருந்த மாட்டான்
சுமத்திரனி
ன் வால் கள் வேண்டாம் வீடும்வேண்டாம்
தம்பி நான் நேற்றைய செய்தியை பார்த்த உடனே சொன்னேன் சுமத்திரன் மாவை வெளியே போனால் நல்லது,
சுட்டு போட்டால் நல்லது
இளசெழியன் அண்ணா நின்றா 100% அவர்ருக்கு தான் வெற்றி.நிற்க வேண்டுமே....?பார்ப்போம் ...
சுமந்திரன் நை உள்
எடுக்க வேண்டாம்
Der ist Fuck, Mann Das ist deutsch
தம்பி நீங்க சொல்வதை அத்தனையும் உண்மை
அனுர அலையில் அரசியல்
வாதிகள் அழிவது நல்லது அழியட்டும்.
உண்மை தான் தம்பி அடியனே, .....இவங்கள் எல்லாம் வீணாய்ப்போன காட்சிகளில் இளைஞர்கள் சேர்ந்தால் திரும்பவும் வேதாளம் முருங்கை மரத்தில்.
தயவுசெய்து.மலையக அரசியல்.வாதிகள்.தொடக்கம்.தமிழ்.கட்சி.அரசியல் வாதிகள் அனைவரையும்.வீட்ட அனுப்பவும்..
அநுர ஆட்சியை வரவேற்கிறேன் இ௫ந்தாலும் இத்தனை காலமும் பாடு பட்ட தமிழும் வளமும் பற்றி சிந்திக்க எம்மக்கள் மாட்டார்கள் என்பதே உண்மை😭😭
தமிழ் அரசு கட்சி வேண்டாம்,
தயவு செய்து இளைஞர்கள் முன் வாருங்கள்.
நாங்கள் full support தருவதற்கு ready.
மாவை.சுமோ ரணிலிடம் வாங்கிய கோடிகள் எங்கே
NPP நிறுத்துபவர்களுக்கு வாக்களித்து நாட்டினை முன்னேற்றுவோம்
மாவை மகன் வர வேண்டாம்
உண்மை ❤ புதிய கட்சியை உருவாக்கி இளைஞர்கள் போட்டியிடலாம்❤
அரசியல்வாதிகள் உருப்படாத சாக்கடை கூட்டம்
அருமையானபதிவு ❤️❤️
சுமந்திரன் வரக்கூடாது
Brought in by Rajapakse in 2010.
சுமந்திரன் மட்டுமல்ல,ஒட்டுமொத்தமான சகலரையும் துரத்தவேண்டும்.
இந் நாள் வரை ஊழல் செய்த கட்சியும் வேண்டாம் இந்த நாகதாரிகளும் வேண்டாம்
சரியான சொன்னீங்க இந்த 2 நாகதாரிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
கடந்த கால கசப்பான உறுப்பினர்கள் ஒருவரும் வேண்டவே வேண்டாம்
சுமந்திரன் தேசிய மக்கள் முன்னணி யுக்குள் சேர்ந்து வேலை செய்ய விரும்புவதாக சொல்லியுள்ளார் . அபிவிருத்திக்கும் எமது திர்வுகளுக்ம் உணர்ச்சிவசப்பட்டு சத்தாமல் மெதுவாக எடுத்து சொல்லி சில தீர்வுகளை நீதி நேர்மையுடன் தெளிவு படுத்தும் அறிவை கொண்டவர். மற்றவர்கள் எல்லாவற்றையும் ஒரேயடியாக சண்டி தன தொனியில் சொல்லி எல்லாத்தையும் போட்டுடைப்பார்கள். அதிபர் வந்து ஒரு வாரத்தில் கோரிக்கை வைத்து அவசரப்படுபவர்களே நாம்.
செயல்ல காட்டவேண்டும் 👍சூ மந்திக்கு...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்தக் கட்சியும் கூட்டு சேரக்கூடாது
சரிதான்.. இதுதான்.. நடக்கும்.. தாங்கள்.. நி னைத்து தமிழ் இளைஞர்
வரவேண்டும்.... சுமந் ரன்.. போல ஆட்கள்.... ஒதுக்கி.. இருக்கு வேண்டும்... Bro.. நன்றி.....
Yes பழைய ஆட்கள் ஒரு வரும் வரக்கூடாது
துடிப்புள்ளநேர்மையானஇளைஞர்களைகொண்டுவந்துஅனுராஆட்சிபோல்நடத்தமுன்வாருங்கள்சுமந்திரன்சாணக்கியன்போன்றோர்போல்இனிதேவைஇல்லைசுமந்திரனைஇம்முறைலெக்சனில்தோல்வியடையசெய்வதுதமிழ்மக்களாகியஉங்கள்கடமைஇனியும்இவர்களைஇம்முறைதேர்தலில்வெற்றிபெறவைத்தோமோதமிழர்களின்இருப்பேகேள்விக்குறிதான்
சுமந்திரன் இல்லாமல் போகவேண்டும்.
Sumanthiran & Mavai please stay home.
Don’t please them. They should stay at home
All former MPs stay home
All of these real ugly sides are revealing, and they should be staying home forever. 😮
நீங்கள் சொல்வது எல்லாம் நடந்தால் நாடு உறுப்படும்
சுத்துமாத்துவின் அடாவடி எல்லை மீறுகிறது.. ☹️☹️
தம்பி நான் trinco கூட்டனிகட்சி நான் அறிய சம்பந்தன் ஐயா 5 தலைமுறை வாழ்ந்துள்ளார். எவ்வளவு உயிர்கள் பறிபோனது நாம் அறிவோம்.ஆனால் சப்பந்தன் இவ்வளவு காலமும் வாழ்ந்து தமிழர்களுக்கு என்ன வாங்கி கொடுத்தார்..வேலை வாய்ப்பு கூட தமிழருக்கு கிடைக்க வில்லை... அவரால் ஒரு ஆணியும் புடுங்காத கூட்டணி இருந்தால் என்ன இல்லாவிடில் என்ன?? யாரிடம் போய் நம் பிள்ளைகள் படித்திருக்கிறார் வேலை கொடுங்கள் என்று கேட்க ஒரு வன் இல்லை..இப்ப வருவினம் சொம்பு தூக்கி கொண்டு ..
திருகோணமலை யில்
ஐயா இளஞ் செழியன் தமிழருக்காக நின்றால்
நாங்கள் தயங்காமல் போடுவோம்.. இல்லை என்றால்???
தமிழ் மக்கள் பொது சபை அதில் இருந்து எல்லா பழைய அரசியல் காட்சி திருடர்கள் அவர்களை இனியும் வைத்து கொண்டே இருந்தால் பொது சபையின் நம்பிக்கை இல்லாமல் போயிடும்.
நெடுஞ்செழியன் வரவேண்டும் என்பதே என்னுடைய நீண்ட நாள் ஆசை. அவர் வந்தால் நிச்சயமாக தமிழருக்கு இனிமேல் விடிவுதான்.❤😊
அனுரா வுடன் சேர்ந்து வருகிறேன்
Sir elanseliyan super selection ❤
நீங்கள் சொ்ல்வதைப் பார்த்தால் தமிழ் அடியான் ஊமையும் ஊமையும் மூக்கு சொறிந்த மாதிரி. சுமந்திரன் யாரைத்தான் உருப்பட விட்டான் பட பாவி
மிகவும் அருமையான பதிவு நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழ் மக்கள் தமது வாக்குகளை சிதறடிக்காமல் ஒன்று சேர்ந்து AKD க்கு வாக்களித்தால் மாத்திரமே அவர்களால் எமது நாட்டை காப்பாற்றி முன்னேற்ற முடியும் .
தமிழ் மக்களே சிந்தித்து செயளலபடவும். நண்பர் கூரியதுப்போல் இணம், மதம், மொழி பேதங்களை அகற்றி AKD க்கு வாக்களித்தாள் மாத்திரமே எதிர்கால சந்ததியர்க்கு விமோசனம் கிட்டும் என்பது என் கருத்து.
@@perrythiyagi3406 ❤️
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏🙏நல்லதொரு பதிவு 👌👌👌👌👌தமிழ் அரசியல் கட்ச்சிகள் கதை முடிந்தது 💪💪♥️👌👌👌♥️♥️
பதிவிற்கு நன்றி இளசெழியனை நிறுத்தினால் மக்களின் வாக்கு அவருக்கே 100 வீதம்
தம்பி ! 1. அனுரா மாதிரி செயல்பட தமிழ் இளைஞர்கள் யாரும் நம்மிடம் இல்லை 2. 60 வருடம் செய்ய முடியாத விடையத்தை எனி செயல்படுத்த தமிழ் அரசியல் வாதிகளால் முடியாது . 3. அப்படி புதிய இழையோர் வந்தாலும்,சுபந்திரன் கோஷ்டி நரி வேலை செய்யும். 4 . 60 வருட காலம் சிங்கள,முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் இணைந்து தமிழர்களை குட்டிசுவராக்கி நடுதெருவில் நிறுத்தியது போல் ; நாமும் முதலில் சிங்கள முஸ்லிம் மக்களுடன் இணைந்து அனுராவின் தமிழ் இழையோருக்கு வாக்கு அளித்து,கறுத்தகோட்டு கிழட்டு தமிழ் அரசியல் வாதிகளை விரட்டி அடிக்க வேண்டும்.
5 .மக்களே நல்ல இறுதி சந்தர்ப்பம். நன்கு சிந்தியுகள் .உலகிலேயே 40 வருடத்திற்கு மேலாக தமிழரை நடுத்தெருவில் நிறுத்தி,தொடர்ந்த பாராளுமன்றம் போன ஒரேஒரு அரசியல் வாதிகள் இவர்தான்.
6. 70 வருடம் படாத துன்பம் எல்லாம் பட்டாசு: 4, 5 வருடம் பரீச்சாத்தமாகவாவது அனுராவி தமிழ் இழையோருக்கு ஒரு சந்தர்பம் கொடுங்கள் ! நன்றி
அவர்கள் ஏற்கவிடின்சிவில் அமைப்பு புதியோரை நிறுத்த வேண்டும்
சிவில் அமைப்பிலிருந்தும் பழைய அரசியல்வாதிகளின் வாரிசுகளும் ஆதரவாளர்களும் களமிறக்கப்படலாம்
அவர்களும் பழைய அரசியல்வாதிகளின் தலையாட்டு பெம்மையாகத்தான் இருப்பார்கள்
சுமந்திரன் நாய் வீட்டுக்கு போகட்டும்
புதிய இளைஞர்கள் கொண்ட புதிய கட்சி உருவாக வேண்டும் இது தான் தமிழர்களின் பலம் . அல்லது அநுரவுடன் சேர வேண்டும் .
தமிழர்களால் ஒரு போதும் ஒற்றுமைப்பட முடியாது. 2009ற்குப் பின் எல்லாமே தலைகீழ். புதிய கட்சி ஒன்று தொடங்கச் சொன்னால் 10 பேர் 10 கட்சிக்கு பேர்வைத்து விட்டு வந்து நிற்பார்கள்.அப்ப என்ன செய்வியள்?
NPP உடன் இப்போது நிற்பதுதான் நல்லது .. அல்லது மாகாணதேர்தலில் கட்சியை உருவாக்கலாம் . தமிழ்தேச மக்கள் சக்தி . Tamil nation people’s party
TNPP
என்று எல்லா இளையசமுதாயத்துடன் உருவாக்கலாம் ❤🙏
Your News excellent 👍❤
தம்பி நாம் ஏன் அனுரா போடும் வேடபாலருக்கு வாக்களித்தன் என்ன
அநுர ஆட்சியை வரவேற்கிறேன் இ௫ந்தாலும் இத்தனை காலமும் பாடு பட்ட தமிழும் வளமும் பற்றி சிந்திக்க எம்மக்கள் மாட்டார்கள் என்பதே உண்மை😭😭
You are true . இந்த அரசியல் வாதிகள் தாங்கள் வெற்றி பெற தமிழ் இளையவர் களை ஏமாற்ற முடியும். .
நீதி தேசிய தமிழர் கட்சி நீதேதக
Justified National Tamil Party JNTP
தமிழர்களின் நன்மைக்கான கட்சியின் பெயர் தமிழ் மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கியதாகவும் , உலக மக்களும் எளிதில் புரிந்துகொண்டு ஆதரிக்கும்படியாகவும் , பகைவர்கள் அதை தவறாக திரித்து குற்றமாக்காதபடியும் பாதுகாப்பான சொல்லாற்றலைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நெருக்கடியான அச்சுறுத்தலான கால சூழ்நிலையில்தான் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள தமிழர்கள் அனைவருமே வாழ்கின்றோம். ஆகவே பொதுவெளியில் பேச்சிலும் பெயரிலும் விளம்பரத்தன்மையும் நெருடலும் இல்லாதபடி நம்முடைய நன்மைக்கான உண்மையான முன்னேற்றம் என்பது உருப்படியான உழைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான கருத்தியலின் அடிப்படையில் மிகவும் கவனமாக சிந்தித்ததால் ஈழத்தில் நம் தமிழ் மக்களுக்குரிய கட்சி பெயர் மேற்கண்டவாறு அமைகின்றது. இதில் எழுத்துப்பிழையோ சொற்பிழையோ இலக்கணப் பிழையோ ஏதோ இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் இந்தப் பெயர் நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஆற்றலும் அருளும் நிறைந்த பெயராகும். எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவான தமிழ் வேட்பாளரை ஆதரித்த அனைத்து தமிழ் மக்களும், தமிழரின் ஒற்றுமையையும் ஆற்றலையும் வலுப்படுத்த விரும்புகிற உண்மையான தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இனி இந்தப் பெயரில் கட்சியை பதிவு செய்து அடுத்தடுத்த கடமைகளை முன்னெடுக்க வேண்டும். நம் தமிழ்மக்கள் பல பிரிவுகளாக சிதறி சீரழிந்து வாழும்படி தமிழ்மக்களின் மீது மிகப்பெரிய சாபக்கேடு உள்ளது. அதை அகற்றிட தமிழர்களின் வாழ்க்கைப் பண்பாட்டு ஒழுக்கம் இனி எப்படி அமைய வேண்டும் என்பதை இனி விரைவில் தெரிந்து கொள்வீர்கள். ஆட்சியாளர்களிடம் ஒட்டியும் ஒட்டாமலும் தள்ளியே இருங்கள். எதிர்ப்பை மிதமாகவே காட்டுங்கள். அவர்களாகவே வளைந்து வழிவிடும் காலம் விரைவில் வரப்போகிறது. கலங்காதீர்கள். நம்முடைய எழுச்சிக்காக ரத்தம் சிந்தவேண்டிய அவசியம் இனி நமக்கில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தையே ஆதரியுங்கள். ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் .
முதலாம் செவ்வேலர் .
ஓம் முருகாற்றுப்படை ,
நிறையருள் செந்தமிழ் நாடு ,
தமிழ்முருக அரசாங்கம் .
❤தம்பிகளா ஸ்ரீ லங்கா வில் உழல் ஒழிந்தால் மக்களுக்ku சுகம் நல்லம் ❤ஆனால் வேலைக்கு pokanum அப்பதான் சோறு வரும் vedum நாடும் முன்னேறும் ❤
தம்பிநான்ஒருபாட்டிஉங்கள்செய்திவிரும்பிபார்ப்பன்..பாவம்நல்ல.ஆட்சியை.ஒரு2வருஸம்தான்ஆள்வாராம்அவர்ஆட்சிநடத்தமுன்.நக்கல்விடுகிறாங்கள்க.கவனம்..நல்லதுக்குகாலம்இல்லை...
I am not going to work. RUclips people are giving money 😂
தமிழ் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் கட்சியில் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தினால் அவர்களை தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்புவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்குகள் அளித்து வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதையும் பதிவுயிட்டுள்ளேன் .❤ ❤ ❤ ❤ ஆயத்தமாக உள்ளார்கள் .என்பதை
அனுரா ஆட்சி இலங்கை வாழ் ஒட்டுமொத்த மக்களின் ஓர் விடி வெள்ளி இதை தமிழர் சரியாகப் பயன் படுத்தினால்
எம் மாவீரர் சிந்திய இரத்தத்தி ற்கு
ஓர் அர்த்தம் கிடைக்கும்
நடக்குமா தமிழடிபானே?
தமிழ் மக்கள் இந்த முறை NPP க்கு வாக்களித்து அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து அவர்களிடம் இருந்து எதை எடுக்க முடியுமோ அதை எடுக்க முயற்சிக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏
True
Brother!!அலை அல்ல, சுனாமி.😛👍👍👍🇫🇷
Mr Adrian I like you because your good.. your speech is really good 👍
ஏதும் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் அடியான்.
என்னுடைய ஒரு சிறிய வேண்டுகோள் இந்த…சங்கு செம்புக்கெல்லாம் வோட் போடாமல் அனுராவுக்கே வோட் போடுறது நல்லம் என தோனுது❤❤❤❤❤🎉🎉🎉
Exactly. Can omit MAS & Co, Sayanthan and Mavai son etc
👍👍
Excellent points 🎉❤
100% True,
Dr.Archchna,justice, 🎉❤Mr.Elanchiliyan ❤🎉
அனுரா வுடன் சேர்ந்து வருகிறேன்
உன்மையான உன்மை தமிழரசுக் கட்சியின் பலைய உறுப்பினர் எவரும் போட்டியிட கூடாது அது தான் சரியான முடிவு தமிழர் பிரதேசம் இம்முறை அனுராவின் கையில் போகும் அதற்கு உரிய களம் தயாராகிறது நீங்கள் கூறிய விடயம் அனைத்தும் உன்மை.
தேசிய மக்கள் சக்தி தமிழர் பகுதியில் களமிறக்கும் வேட்பாளர்களைப்பொறுத்தே ஏனையவர்களின் வெற்றி தோல்வி தீர்மானிக்கபடும்😂
அர்சுனா வெளியே வராவிட்டால்.அவர் நியமித்த மயூரன் தலைமையில் 10 இளைஞர்கள் வரலாமே, அல்லது இளம்செளியனை அனுலா கேட்க முன் தமிழ்தரப்பு முந்தி கொள்வது நல்லது, அடியான் நல்ல ஆலோசகர் ,லாழ்த்துகள்
Please leave out of Archanna.
சுமந்திரன் கேடி
Thankyou anna❤❤🎉🎉.your shirt selections nice.
True 👍
அண்ணா இன்னும் அதிகமான வேகத்தில் செல்ல வேண்டும் அப்போது தான் நாங்கள் இலக்கை அடையலாம் தொடரவும்
உங்கள் அர்ப்பணிப்புக்கு நன்றி🎉
Tamil Adiyan Fans Assembled❤❤
100%true about our Tamil politicians
Sumanthiran and mavai
God save Tamils
But when I speak with young Tamil boys
They 100% support Anura only
They appreciate what he is doing
They said
We are not bothered about what Anura going to do to Tamils
But what he is doing is good
தமிழரசுக்கட்சி இம்முறை மக்களிடம் எடுபடாது மாற்றத்தை எதிர்ப்பார்க்கும் தமிழர் இம்முறை அனுர சார்ந்த கட்சிக்கு அல்லது முதல் ADK தேசியக்கட்சிக்கு அதிக விருப்பு வாக்குகள் கூட வரலாம்
All Tamil corrupt antique politicians should be sent to the old home and
Modern honest youngsters like AKD should enter into parliament
Well said Bro thank you
அடியான் சொல்வது அத்தனையும் நிதர்சனமான உண்மை.
Tamil people please vote to Anura party only.
இளைஞர்கள் அரசியலுக்குரவரவேண்டும் என்ற மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து நாம் தஞ்சாவூர் பொம்மைகளை தேர்தலில் நிறுத்துவதற்கு பரீசிலனை செய்து வருகின்றோம். தமிழரசுக்கட்சி 😂😂😂😂.
😛😛😛👍
அருமையான பதிவு அண்ணா
ஏன் ஏன் ஏன்உங்கள்...டாக்டர்.அரிசுணாவைசொல்லவில்லைதலைவா
சூடுபட்ட பூனை அடுப்பங்கரை நாடாது bro இவரையே அந்த Dr துரோகி என்றவர் இவர் போல் பல பேர் Drக்கு ஆதரவு கொடுத்துவந்தனர் but அந்த Dr கொஞ்சமும் யோசிக்காமல் எல்லோரையும் அசிங்கபடுத்தி தூக்கி வீசினார். நிறைய சந்தேகமும் மனகுழப்பமும் தலைகனமும் உள்ள ஒருவராகவே நாம் Dr ஐ பார்கிறோம்.
அவருக்கு டாக்டர் பற்றி புரிய ஆரம்பித்துவிட்டது.
Dr will comeback fresh 😂
Current tamil politicians are curse to us, let's work for new political culture with our educated youths
நீதி தேசிய தமிழர் கட்சி நீதேதக
Justified National Tamil Party JNTP
தமிழர்களின் நன்மைக்கான கட்சியின் பெயர் தமிழ் மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கியதாகவும் , உலக மக்களும் எளிதில் புரிந்துகொண்டு ஆதரிக்கும்படியாகவும் , பகைவர்கள் அதை தவறாக திரித்து குற்றமாக்காதபடியும் பாதுகாப்பான சொல்லாற்றலைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நெருக்கடியான அச்சுறுத்தலான கால சூழ்நிலையில்தான் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள தமிழர்கள் அனைவருமே வாழ்கின்றோம். ஆகவே பொதுவெளியில் பேச்சிலும் பெயரிலும் விளம்பரத்தன்மையும் நெருடலும் இல்லாதபடி நம்முடைய நன்மைக்கான உண்மையான முன்னேற்றம் என்பது உருப்படியான உழைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான கருத்தியலின் அடிப்படையில் மிகவும் கவனமாக சிந்தித்ததால் ஈழத்தில் நம் தமிழ் மக்களுக்குரிய கட்சி பெயர் மேற்கண்டவாறு அமைகின்றது. இதில் எழுத்துப்பிழையோ சொற்பிழையோ இலக்கணப் பிழையோ ஏதோ இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் இந்தப் பெயர் நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஆற்றலும் அருளும் நிறைந்த பெயராகும். எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவான தமிழ் வேட்பாளரை ஆதரித்த அனைத்து தமிழ் மக்களும், தமிழரின் ஒற்றுமையையும் ஆற்றலையும் வலுப்படுத்த விரும்புகிற உண்மையான தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இனி இந்தப் பெயரில் கட்சியை பதிவு செய்து அடுத்தடுத்த கடமைகளை முன்னெடுக்க வேண்டும். நம் தமிழ்மக்கள் பல பிரிவுகளாக சிதறி சீரழிந்து வாழும்படி தமிழ்மக்களின் மீது மிகப்பெரிய சாபக்கேடு உள்ளது. அதை அகற்றிட தமிழர்களின் வாழ்க்கைப் பண்பாட்டு ஒழுக்கம் இனி எப்படி அமைய வேண்டும் என்பதை இனி விரைவில் தெரிந்து கொள்வீர்கள். ஆட்சியாளர்களிடம் ஒட்டியும் ஒட்டாமலும் தள்ளியே இருங்கள். எதிர்ப்பை மிதமாகவே காட்டுங்கள். அவர்களாகவே வளைந்து வழிவிடும் காலம் விரைவில் வரப்போகிறது. கலங்காதீர்கள். நம்முடைய எழுச்சிக்காக ரத்தம் சிந்தவேண்டிய அவசியம் இனி நமக்கில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தையே ஆதரியுங்கள். ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் .
முதலாம் செவ்வேலர் .
ஓம் முருகாற்றுப்படை ,
நிறையருள் செந்தமிழ் நாடு ,
தமிழ்முருக அரசாங்கம் .
Anura can win this election without north & east if all sinhala votes turns to him
You're correct ❤NPP
வணக்கம் உறவுகளே, இனி வரும் பொது தேர்தலுக்கு You Tube வலைத்தளத்தை நடாத்தும் அறிவாற்றல் மிக்க 1)*"தமிழ் அடியான்" 2)*மகள் "CGC TALK SHOP பாத்திமா" 3)*தம்பி கிருஷாந்த்'ஸ் EYS ஆகியோரின் பண்பான வலைத்தள ஆற்றல் பண்பின் அடிப்படையில் இவர்கள் போன்ற நடுநிலை பொது அறிவு ஆற்றல் மிக்கவர்கள் இளையோருடன் இன்னும் நம் பிள்ளைகள் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டி இட்டு அனுர ஐயாவின் கரங்களை இறுகப் பற்றி நிம்மதியாக வாழ்வோம் வாருங்கள்💪
Agree 💯💯💯💯💯💯💯💯💯💯
மிகவும் தெளிவான துணிச்சலான பதிவு மேற்கொண்டு பார்ப்போம். நன்றி
சங்கு சின்னத்தில் இளையவர்கள் கேட்டால் அவர்களுக்கு போடுவோம் ஓட்டு இல்லையேல் JVP யாரை நிறுத்துகிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு.
NOVOTEFOROLDPOLITICIAN👍👍👍👍
ஏலவே அவர்கள் தங்களை இளையோர் ஓய்வெடுக்க வேண்டாம் அடுத்தமுறை பாப்போம் என்று வேண்டுவதாக கூறுகின்றனர்
தமிழ்மக்கள் பொதுச்சபை சங்கு சின்னத்தில் சேவை நோக்குடான் உள்ளவர்கள் போட்டியிடவேண்டும்
நீதி தேசிய தமிழர் கட்சி நீதேதக
Justified National Tamil Party JNTP
தமிழர்களின் நன்மைக்கான கட்சியின் பெயர் தமிழ் மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கியதாகவும் , உலக மக்களும் எளிதில் புரிந்துகொண்டு ஆதரிக்கும்படியாகவும் , பகைவர்கள் அதை தவறாக திரித்து குற்றமாக்காதபடியும் பாதுகாப்பான சொல்லாற்றலைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நெருக்கடியான அச்சுறுத்தலான கால சூழ்நிலையில்தான் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள தமிழர்கள் அனைவருமே வாழ்கின்றோம். ஆகவே பொதுவெளியில் பேச்சிலும் பெயரிலும் விளம்பரத்தன்மையும் நெருடலும் இல்லாதபடி நம்முடைய நன்மைக்கான உண்மையான முன்னேற்றம் என்பது உருப்படியான உழைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான கருத்தியலின் அடிப்படையில் மிகவும் கவனமாக சிந்தித்ததால் ஈழத்தில் நம் தமிழ் மக்களுக்குரிய கட்சி பெயர் மேற்கண்டவாறு அமைகின்றது. இதில் எழுத்துப்பிழையோ சொற்பிழையோ இலக்கணப் பிழையோ ஏதோ இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் இந்தப் பெயர் நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான ஆற்றலும் அருளும் நிறைந்த பெயராகும். எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவான தமிழ் வேட்பாளரை ஆதரித்த அனைத்து தமிழ் மக்களும், தமிழரின் ஒற்றுமையையும் ஆற்றலையும் வலுப்படுத்த விரும்புகிற உண்மையான தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இனி இந்தப் பெயரில் கட்சியை பதிவு செய்து அடுத்தடுத்த கடமைகளை முன்னெடுக்க வேண்டும். நம் தமிழ்மக்கள் பல பிரிவுகளாக சிதறி சீரழிந்து வாழும்படி தமிழ்மக்களின் மீது மிகப்பெரிய சாபக்கேடு உள்ளது. அதை அகற்றிட தமிழர்களின் வாழ்க்கைப் பண்பாட்டு ஒழுக்கம் இனி எப்படி அமைய வேண்டும் என்பதை இனி விரைவில் தெரிந்து கொள்வீர்கள். ஆட்சியாளர்களிடம் ஒட்டியும் ஒட்டாமலும் தள்ளியே இருங்கள். எதிர்ப்பை மிதமாகவே காட்டுங்கள். அவர்களாகவே வளைந்து வழிவிடும் காலம் விரைவில் வரப்போகிறது. கலங்காதீர்கள். நம்முடைய எழுச்சிக்காக ரத்தம் சிந்தவேண்டிய அவசியம் இனி நமக்கில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் சங்கு சின்னத்தையே ஆதரியுங்கள். ஊதுகிற சங்கை ஊதிவைப்போம் .
முதலாம் செவ்வேலர் .
ஓம் முருகாற்றுப்படை ,
நிறையருள் செந்தமிழ் நாடு ,
தமிழ்முருக அரசாங்கம் .
பொதுக் கட்டமைப்பிலிருந்தும் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் அவர்களின் ஆதரவாளர்களும் களமிறக்க படலாம்
அவர்களும் பழைய அரசியல்வாதிகளின் தலையாட்டிகளாக இருக்கலாம்
நீங்கள் செல்லது எல்லாம் சரி. ஆனால் நாட்கள் போதியளவு இல்லை
விளக்கம் விவரமானது விளங்க்கிகொள்ளமுன்வர எம்மிடை எவரும் இல்லை
We don’t want any old politicians. Judge illancheliyan and dr Archchuna will be good. Judge illancheliyan can keep dr Archchuna under his supervision and use Dr Archchuna’s talents. Dr Archchuna is already forming a group and we should give him the chance one time to see. Judge illancheliyan and Anura will be amazing for whole srilanka. These two will not be bought by money, position or power.
The judge is great 👍
Archana....please NO 👎 👎
இலங்கையில் உள்ள அரசியல்
வாதிகளில் மிகவும் மோசமான
அரசியல்வாதி சுமந்திரன் .❤❤❤❤❤❤❤❤❤❤❤
People, please, clean up old mess. New way, new beginning, new hope, and select totally New Young smart, good candidates for your new life! Don't fall for the old corrupted selfish and greedy scoundrels!
Good wishes🎉🎉
உண்மை தம்பி.மிக சரியான தெளிவான கருத்துக்கள். Sri அண்ணையும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான்
ஆரம்பத்தில் நல்லாய்தான் இருந்தார் போக போக குட்டையில் மூழ்கிவிட்டார்
தமிழரசுக்கட்சியில் இருப்பவர்களின் பின்னணிகள் விரிவாக ஆராயப்படவேண்டும் ❤
இவர்கள் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வளர்சியை தடுப்பதற்காக இந்தியா போன்ற வேற்று நாடுகளின் நிகழ்ச்சிநிரலை பின்பற்றி செயற்படுகிறார்களா என்பதை கண்டறியவேண்டும்❤
You are 100 % true former M. Ps should not contest again thwy are not genuine persons we can't believe 11:24 them specially M. A. S,. S. A, S. P etc Respectable Mr. Elanchchelian is the best choice because he is an honest and trustable person. He is a real
gentleman
கூட்டமைப்புக்கு மரண அடி தினமும் தினமும் கொடுக்க வேண்டும் சங்கை நேசித்தோம் நிரூபித்துக் காட்டி விட்டோம் ஆனால் அங்கேயும் பல கட்சிகளில் ஆதிகர்த்தா மேலோங்கி இருக்கின்றது சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து எமக்குத் தேவையானதை நாமே பெற்றுக் கொள்ளும் காலம் இது ஒன்றுபட்ட இலங்கையில் இலங்கையர் என்று நாம் அனைவரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக வின் திசைகாட்டியின் பக்கம் நின்று அடித்த நல்ல செல்வாக்கு மிக்க இளைஞர்கள் எமது பிரச்சனை தீர்க்க முன்வர வேண்டும் என்பதை தமிழ் மக்களின் இன்றைய அவா நன்று
Enka innum video va kanala endu pathudu iruntha...
Sumathiran is worried about his seat, chances are he won’t be reelected!
Hi, yes we need young Tamil people educated and political people and honest people we need for the future. No cheating people 😢. And strong minded people needed 👍🙏
, உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
VERY VERY GOOD COMMENTS
நான் வருகிறேன்
சுமோ மாமா பாவம்.
Your right❤❤❤
நீதிபதி இளஞ்செழியனை சங்கு சின்னத்தில ஜனாதிபதி தேர்தலில் நின்றிருந்தால் சிங்கள பகுதியிலயும் நல்ல வாக்கு பெற்றிருப்பார்
நன்றி😂😂😂
Suppar
அனுராவின் ஈழதமிழ்மக்கள்நிட்சியமாககட்சியைவெற்றிபெறசெய்வார்கள்இதைஇவன்ங்கள்புரிமாட்டார்கள்நல்லவாழ்வைநாம்இழக்கபோகின்றோம்