தெய்வம் நீ என்று உணர் பகுதி -1 சுகி சிவம்/ Deivam Nee Endru unar Part -1 SUKI SIVAM
HTML-код
- Опубликовано: 9 мар 2020
- "ஞான மகன் விவேகானந்தர்"
ஸ்ரீராமகிருஷ்ன விஜயம் தமிழ் மாதா இதழின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
இடம் : ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி
100 Years Celebration of Sri Ramakrishna Vijayam - Talk - Deivam Nee Endru unar
#sukisivam #sukisivam latest #sukisivam2019
#சுகிசிவம் #sukisivamexpressions #தெய்வம்நீஎன்றுஉணர்
#Deivamneeendruunar
Thank you sir..... You are a great orator
Thank you very much Sir
My hero Swami Vivekananda
He is One of the few Tamil speakers whom I listen often
நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்
Good speech that feel that i am God
Mr.R. thàmarikkannan
No.20,hugakumbura watte base line road borella colombo.8 Srilanka
Excellent pathivu nantri ayya
Vazgha valamudan ayya
My favorite topic
Topic romba nallairrukku sir thank you
அய்யா தன்னம்பிக்கை தயக்கம் விளக்கம் அருமை .நன்றி வணக்கம் 🙏🙏
நமஸ்காரம் குரு அருமை நன்றி
Nice speech.
Super sir
Sir ur golden child for tamil nadu.
Super
🙏👏
Vanakkam Thalaivare
👍
😊😊😊😊😊😊
Mr.sugi sir...
Is
My book......
I am swami Vivekananda's fan
Mee tooo🏳️🏳️🏳️
Vivekananda 🥰
Suki sir, even Buddah said believe in you.
Appa
அறிய வேண்டிய அறிந்து, புரிய வேண்டுவன புரிந்து, தெளிய வேண்டிய தெளிந்தால், அடுத்தது என்ன என்றொரு வினா எழும்,
எழுகின்ற போது,
நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழவேண்டும் என்ற சிந்தனை உருவாகும்,
சிந்தனை பலவாக இருந்தாலும், சிந்தனையின் முடிவில் நீ எவ்வாறு வாழவேண்டும் என்ற உறுதியான நிலையை எட்ட வேண்டும்,
எட்டினால் நீ மனிதன்,
நீ மனிதன் என்றானால் பல சோதனைகளைச் சந்திக்க வேண்டும், சில தடைகளைக் கடந்தாக வேண்டும்,
அதற்கு,
உனக்கு ஒரு வழிகாட்டி இருந்தால் உதவியாக இருக்கும், ஒரு உந்துதலாக இருக்கும், என்று நீ நினைத்தால்,
இன்னொரு விவேகானந்தர் என்று போற்றப்படும்
சுகிசிவம் அவர்களின் உரைகள் ஒவ்வொன்றும் உனக்கு உதவும்..
வாழும் காலத்தில் ஒரு மனிதன் சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்தான் என்பது அவனுக்கான சரித்திரம் மட்டும் அல்ல,
அது, அவன் வாழும் தேசத்தின் பெருமைக்கும் சான்றாகும்..
27.08.2022 இல் 68 அகவை கடக்கும் ஐயா அவர்களை,
நல்லூர் கந்தனின் உற்சவ நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்..
"எல்லா நலன்களும் உண்டாக"
..
- அல்லா உத் ஈனும் பார்பதிப் பிள்ளை அலமேலுவும் -
..
20.04
09.08.2022
🧘♀️🧘♂️🧘♀️🧘♂️✔🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
மேன்மை செயல் துலங்கும், மென்மை எங்கும் விளங்கும்
தூய்மையிலே விளைந்து.. வாய்மையிலே செறிந்த, சொல் வந்து செவி சேரும் அந்..நாள்..
..
09.29
16.10.2021
💗💓💗💓✔💗💓💗💓💗
அன்புள்ளம்
ஆனந்தம்
உறை கோவில் ஆக,
அழகான
எண்ணங்கள்
நிறைந்தங்கு சேர,
இவையெல்லாம்
நமதென்று
ஆகும் அப்போது, அந்தக்,
கடவுள் யார்
பிறிதாக
கல்லுக்குள் மறைவாக!!!!
ஆ..கா என்றே
வானம்
ஆனந்தம் தேடியே,
அழகென்னும்
பொருள் தேடி
நாளெல்லாம் வாடியே,
அலையாக
அலைந்தேங்கும்
போதிலே..
அங்கே, அதுவென்ன
மண் மீதில்
சந்தோஷ ஊர்வலம்?
வானின்றித்
தனியாக
பூகோளமா!
சந்தோஷம்
சேர்ந்தால்தான்
தாராளமா,
ஆனந்தம்
எல்லாரும்
பெறலாமதா!!
அன்புள்ளம்
ஆனந்தம்
உறை கோவில் ஆக,
அழகான
எண்ணங்கள்
நிறைந்தங்கு சேரும்!!!
இவையெல்லாம்
நமதென்று
ஆகும் அப்போது,
கடவுள் யார்
பிறிதாக
கல்லுக்குள் மறைவாக!!!!
..
20.35
25.04.2023
சார் மனொன்மணி, பற்றிபேசவும்.;நீங்கள் சொல்லவும் நான். இந்துவா. ^வீயக்கியணம்வேண்டாம். நன்றி நன்றி நன்றி, 💪💝👍
Audio very low sir
ஐயா இந்த வீடியோ ஃபுல்லா அனுப்பவும்
Whoiamplesetellme
0)
திரு சுகிசிவம் அவர்களே. மகான் விவேகானந்தருக்கு அமெரிக்காவில் பேசுவதற்கு கடைசியாகத்தான் வாய்ப்பு அளிக்கப்பட்டதாக நான் படித்திருக்கிறேன். நீங்கள் கூறுவது போல் இரு முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு பேசுவதற்கு பயந்த தாகக் கூறி உள்ளீர்கள்.இங்கிருந்து அமெரிக்கா சுற்றி பார்க்க வா சென்றார் பேசுவதற்கு பயம் இருந்திருந்தால் அவர் அமெரிக்காவே சென்றிருக்க மாட்டார். நீங்கள் கூறும் தகவல் சரியானதுதானா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவும். நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். விவேகானந்தர் மகான் அவர்களுக்கு பயம் கிடையாது. பயம் இருந்திருந்தால் அவர் அமெரிக்கா சென்று இருக்க மாட்டார். அமெரிக்கா எதற்கு செல்கிறோம் என்று தெரியாமலா சென்றார்
Please read book விவேகானந்தர் பற்றி விவேகானந்தர் page 170
@@sukisivam5522 நிறைய புத்தகங்கள் மகான் விவேகானந்தரைப் பற்றி இருக்கிறது நீங்கள் எந்த புத்தகம் என்று குறிப்பிடுங்கள் அந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் பெயரையும் குறிப்பிடுங்கள் நன்றி
@@sukisivam5522 தங்களுக்கு என்ன உண்மை தெரியவேண்டும் ஐயா
@@sukisivam5522 மன்னிக்கவும். தங்களை தரம் தாழ்த்தி பேசுவது என் நோக்கமல்ல. உண்மையான இறை நம்பிக்கை என்பது மனதில் தீமைகளை நினைக்காமல் நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வதிலும், இயற்கையை நேசித்து காப்பதிலும் மாத்திரமே அடங்கி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்துங்கள். அதைவிட்டுவிட்டு கண்டதை பேசி காலத்தை வீண் செய்யாதீர்கள்..!
@@user-rg7ls6zp7y தர்மம் என்ற பேச்சுகேட்டு விட்டு தீர்மானம் செய்க. பூமி போற்றுதும் பேச்சு கேட்க.