KAMARAJAR-ஐ பேச DMK-வுக்கு என்ன தகுதி இருக்கு? சாட்டையை சுழற்றிய Tamilaruvi Manian Trichy Speech
HTML-код
- Опубликовано: 15 окт 2024
- #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #tamilaruvimanian #dmkgovt #kamarajar #annamalai #mkstalin #karunanidhi
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
மரியாதைக்குரிய ஐய்யா தமிழருவிமணியன் அவர்களே உஙகள் உரையை நான் எப்போதும் கேட்டு மெய்சிலிர்த்து போவேன் உங்கள் போன்று தேசபற்று உள்ளவர்களை நான் ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என்று மிக ஆவலாக உள்ளது வாய்ப்பு உண்டா தலைவா
தேர்ந்து தெளிந்த நிதானமான பேச்சு அய்யா. உங்கள் சொற்பொழிவு ..
அய்யா கடவுளே உங்களை போன்றோர் வேண்டும் தமிழக முதலமைச்சர் நாற்காலில் ஈசனே அருள் புரிவாயாக 🙏🙏🙏
தமிழருவி மணியன் அவர்களின் பேச்சின் மூலம் வரலாற்றை இளைஞர்கள் உணர்ந்த இருப்பார்கள். உண்மைக்காகச் செயலாற்றுவார்களா. செயலாற்ற வேண்டும் என்பது தேசாபிமானி களின் ஆசையும் எதிர்பார்ப்பும்.
இந்த அருமையான சொற்பொழிவை கேட்டு மகிந்தேன்.
ஐயா அவர்களின் சிறப்பை போற்றும் வகையில் அவர்களுக்கு உரிய உயர்ந்த பதவி அளித்து அவரை பெருமைப்படுத்தினால் இந்த தமிழ்நாடு மகிழ்ச்சி அடையும். அண்ணாமலை அவர்கள் முயற்சி செய்து தமிழ் அருவி மணியன் அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
நேர்மை வாய்மை எளிமை தூய்மையான ஆசான் தமிழ் அருவி மணியன் அவர்கள். காமராஜரின் மறுபிறவி தமிழ் அருவி மணியன் அவர்கள்.
பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்.
எனக்கு பிடித்த ஒரே தலைவர் எங்கள் ஐயா காமராஜர் அவர்கள்
கோயிலில் சிவபெருமானை தலை தாழ்த்தி வணங்குவதுபோல், ஐயா தமிழருவி மணியன் அவர்களை வணங்கி, இம்மேடையில் அவர்களது உரை கேட்டு தலை தாழ்த்தி வணங்குகிறோம். திரு. மணியன் அவர்கள் இந்திய வரலாற்றின் பொக்கிஷம். உண்மையின் உறைகள் என்பது மணியன் அவர்களுக்கு மிகவும் பொருத்தமான அடைமொழி. கர்ம வீரர் காமராஜரை ஐயா தமிழருவி மணியனின் திருவுருவில் காண்கிறோம். மணியன் ஐயா அவர்களை வாழ்க, வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறோம். 🙏 🙏 🙏
இத்தகைய உத்தமரின் இணைய வளையொலியை களங்கப்படுத்தும் வகையில் சமீபத்தில் சில கயவர்கள் செயல்பாடு வருத்தளிக்கும் வகையில் உள்ளது.
இன்றைய காங்கிரஸ் கட்சி பழைய காங்கிரஸ் இல்லை.இன்று இவர்கள் கொண்டாடும் காங்கிரஸ் இவர்கள் மதவாதக்கட்சி என்று தூற்றிய சிவசேனாவுடன் திமுக கம்யூனிஸ்ட் எல்லோரும் கூட்டணி. பழைய காங்கிரஸ்க்காரர்கள் எப்போதோ பாஜக பக்கம் செல்லத் துவங்கி விட்டார்கள்.மறைந்த திரு.ரங்கராஜன் குமாரமங்கலம் இதே ஊரில் நின்றார்.இன்று பேசும் ஐயா தமிழருவி மணியன் மார்தட்டிக் கூறி திரு.வாசனைப் புகழ அருகதை மிக்கவர்.மகிழ்ச்சியான ஒன்று.
முஸ்லிம் லீக் மதசார்பற்ற கட்சியா. அறிவிலி
அன்றைய முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர்கள் அறம் வளர்த்தவர்கள். தன்னலங் கருதாதவர்கள். நாட்டுக்காக உழைத்தவர்கள். நா நயம் மிக்கவர்களாக இருந்தவர்கள். தியாக வாழ்வு வாழ்ந்தவர்கள். அத்தகைய நாற்காலியில் இத்தகைய பண்புகளைக் கொண்டவர்களை இந்தத் தமிழக மக்கள் உட்கார வைக்கும் நாள் வருமா?
@@sivaramanganesan1271 முஸ்லீம் லீக் மத சார்பற்ற கட்சியா.
@@sivaramanganesan1271 முஸ்லிம் லீக் மத சார்பற்ற கட்சியா.
@@sivaramanganesan1271 முஸ்லிம் லீக் மாத சார்பற்ற கட்சியா. இதை மறைப்பது ஏன்
சிறந்த சொற்பொழிவாளர் அய்யா தமிழருவி மணியன் 🎉🎉🎉🎉❤❤❤
ஐயா தமிழ் அருவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
அருமை அய்யா பெருமை சேர்க்கும் வார்த்தை வாழ்க
1967 ஆம் ஆண்டு முதல்
இன்று வரை
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு
வாக்களித்த ஒவ்வொரு
வாக்காளர்களும்
வெட்கப்பட வேண்டும்
அந்த வாக்காளர்
நன்றி உள்ள மனிதனாக
இருக்கமுடியும்
தமிழருவி மணியன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
உங்கள் உரை கேட்டு சிலிர்த்துப் போனேன்! சத்தியத்தின் கடைசித் தலைமகன் நீங்கள்! 🙏 -ஈரோடு எஸ்ஆர்எஸ்.,
அருமையானவரலாற்று உண்மைகளை அழகாக எடுத்துரைத்தீர்கள் ஐயா.நடப்பு அரசியல்வாதிகள் திருந்த மாட்டார்களே ?
பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களே நல்லவர்கள் மூளையில் இன்னும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்
அருமை❤
Tears only.
இன்றைய ஒவ்வொரு அரசியல்வாதிகளும் இந்த பேச்சை கேட்டு நடக்க முற்படுவார்களா , எப்படி யெல்லாம் முதல்வர்கள் அமர்ந்த நாற்காலி, இன்று வேதனை வேதனை
ஐயா கருநாகம் கருணாநிதியை பற்றி பேசுங்கள்
Pavei,karunanethi
தமிழருவி மணியன் அருமையான பேச்சு
சொற்பொழிவு.மக்களுக்கு நல்லகருத்தை கொண்டுசேர்ப்பது .ஐயாசொர்பொழிவு எனக்குஆழ்ந்த சிந்தனையை த்தூண்டும்.
கர்மவீரர்காமராஜை
நினைவில் வாழ்வார்🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺
.
நல்லவன் வாழ்வான் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை காலம் கனியும் திரு அண்ணாமலை அவர்கள் தமிழக அரசியல் களத்தில் வெல்வார் மீண்டும் காமராஜர் ஆட்சி அமையும் வாழ்க காந்தியத்தின் கடைசி வாரிசு பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க திரு தமிழருவி மணியன் அவர்கள் வாழ்த்துக்கள் ரங்கராஜ் பாண்டே அவர்களின் சாணக்யா சேனல் நன்றிகள்
காமராஜரும் அண்ணாமலையும் ஒன்றா
காமராஜர் சந்தனம்
அண்ணாமலை ஒரு சாக்கடை
மிகவும் அருமையான பதிவு இனி யார் ஆளுமை உள்ளவர்கள் அதையும் நீங்களே கூறிவிடுங்கள்
இன்றைய காங்கிரஸ் இத்தாலி காங்கிரஸ்
Yaarda ivan
🎉🎉🎉🎉🎉❤❤❤
Well said.. people of TN should vote for the honest and intellectual Tamil leaders..
அண்ணா முதலமைச்சர் ஆனவுடன் மூதறிஞரை சந்தித்தார். ராஜாஜி அவர்கள்"மதுக்கடைகளை திறக்காதீர்கள்; கட்சிக்காரர்களை சட்டமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்காதீர்கள்"என்று கூறினார். அண்ணாதுரை மதுக்கடை வருமானத்தை வைத்து தானே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றார். மதுக்கடை வருமானத்தால் மக்களுக்கு செய்யும் நன்மையை விட மதுவினால் ஏழைகள் படம் கஷ்டங்கள் மிக அதிகம் என்று சொன்னவுடன் அறிஞர் அண்ணா அதை ஏற்றுக் கொண்டார். அதனால் தான் அவர் அறிஞர்.
அதுவரை சேரநாடு, சோழநாடு, பாண்டிநாடு, தொண்டைநாடு என பல பெயர்களில் துண்டு துண்டாக இருந்த தமிழகத்தை, மதுரை சீர்மை, சிவகங்கை சீர்மை என ஏகபட்ட சீமைகளாக இருந்த தமிழகத்தை, வெள்ளையன் மெட்ராஸ் ஸ்டேட் என சொன்ன தமிழகத்தை முதன் முதலில் "தமிழ்நாடு" என சொன்னவன் பாரதி
"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு
முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு"
வரலாற்றில் முதன் முதலாக தமிழ்நாடு எனும் சொல்லை அவனே பாடினான், அவன் அப்படி பாடிய பொழுது ராம்சாமியும் அண்ணாவும் எங்கிருந்தார்கள் என அவர்களுக்கே தெரியது
கருணாநிதி பிறக்கவே இல்லை
அதுவும் திராவிட நாடு என்பதை தாண்டி தமிழ்நாடு எனும் பெயருக்கு இவர்கள் வருவதற்கே 1968 ஆயிற்று..
ஆக "தமிழ்நாடு தினம்" என ஒன்றை சொல்லவேண்டுமானால் அதற்கு மகாகவி பாரதியின் பிறந்தாளைத்தான் சொல்லமுடியும், தமிழ்பேசும் நிலபரப்பு தமிழ்நாடு என சொன்னவன் அவனே.
-பிரம்ம ரிஷியார்.
இப்பொழுது அரசியல்வாதி கள் ஊர் மக்கள் சொத்தை எல்லாம் தங்கள் குடும்ப சொத்தாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்; பிழைக்க தெரிந்தவர்கள்.
Valthukkal Mani sir,
This is not a speech from his mouth. This is his heart and soul speaking. I felt he should take more care of his health.
👍
நல்லவர்களை துதி பாட நாங்க என்ன வீனர்களா?!?! நாங்க இப்ப போதையிலேயே புரண்ட வண்ணம் இருக்கச்செய்த காமுகர்களுக்கே என்றென்றும் எங்களுடைய அடிமை வணக்கம்.
இந்த வரலாறுகளை இன்றைய இளைய தலைமுறைகளுக்கு
கண்டிப்பாக கற்பிக்க வேண்டும்.
இவர் பேசுவதை கேட்டு என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. எங்க அய்யா காமராஜரை வணங்குகிறேன்.
His speech is always wirth listening long live Mani sir
damil aruvi....excellend sir
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 140 seats🪷🙏"திராவிடம்-ஒழியும்"🪷🙏 "தாமரை-மலரும்"🪷🙏 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏iu
ஐயா அரசியல்சாக்கடையென்றநிலைவிலைபேசும்வீணர்கள்நிறைந்ததலாசுத்தமாவாழசெத்தநிலைதான்சித்தனேர
பல பேருக்கு பட்டம் பொருந்தாமல் இருக்கும்! ஆனால் ஐயாவிற்கு தமிழருவி கச்சிதமாகப் பொருந்தும்
King maker ❤❤❤
ஆம்.காமராஜரை பற்றி பேச திமுக விற்கு எந்த தகுதியும் இல்லை
இன்றைய அரசியல் களத்தில் காமராஜர் அவர்களுக்கு மாலை அணிவிக்கும் ஒரே தகுதி திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு மட்டுமே உள்ளது
😂😂😂😂
காமராஜரை கொலை செய்ய முயற்சித்த கும்பலே அண்ணாமலை ஆதாரிக்கிற ஆர்எஸ்எஸ் கும்பல் தானே
illa anbumani ramadoss ku mattum than ulathu kamarajar illai enderal anbumani ramadoss father Dr ramadoss doctor agi eruka mudiyathu
Karunanithikkueulavusothu
❤
🎉🎉🎉
Very proud of Kamarajar, omandurar, prakasam
All ur informations about Rajai is excellent. But the present govt failed to include any of our sacrificed leaders in the subject..
🎉🎉🎉❤❤
பா ரஞ்சித் அவர்கள் பேசு ம் போதெல்லாம் அதில் ஜாதி வரியும் திருவிழி வாகனம் அடங்கியிருப்பதை உணர்வேன். இப்போது அது வெடித்து விட்டது. சென்னை இவர்கள் கோட்டை என்றால் 2021 தேர்தலில் தனித்து நின்று போட்டியிட வேண்டியதுதானே!
🙏
First Great people leader of our Tamilnadu state. We are all believed purely wrong person's and loosed such a great man as a TN CM continuously.
Because of good leader everything will be happening in a good way for all the being's.
நேர்மை உறங்குகிறது. என்ன பேசி என்ன பயன். அந்தக் காலம் முடிந்து விட்டது.
வணக்கம் சார்
சார், நீங்கள் என்ன பேசினாலும், என்ன புகார் கொடுத்தாலும், மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.
தமிழ் நாடு முதல்வர் இருக்கையில் பிரகாசம்,ஓமந்தூரார்,காமராஜர்,அதன் பின்னர் கருணாநிதி ,அவர் மகன் ஸ்டாலின் அதன் பின்னர் ஸ்டாலின்.
Respected Manian Sir
M.Karunanidhi refused to sanction land for Kamaraj tomb at Marina Beach.
But, the D.M.K which grabbed land in TN begged land for Karunanidhi tomb at sea shore.
Regards
Rajaji great person in all respects. Maniyan delivered right and correct speach. Kamaraj responsible leader. Now who is ruling our state? It is black mark in Tamilnadu History since DMK.
Aha!!
பாவிகள்
இப்படியும் இருந்திருக்கிறார்கள்
ஜெய் ஹிந்த் சார்
என்ன ஒரு வார்த்தைகள் ஒவ்வொன்றும் தமிழ் முத்துக்க்கள்,,ஆனால் இன்று பணத்துக்கு முன் ,,,உங்களால் நிற்க முடியவில்லையே, வித்தியாசம் என்ன,,காமராஜர்,,&கருணாநிதி,,,,,காமராஜர் தானும் திங்கமாட்டார்,,உடன் இருப்பவரையும் திங்க விடமாட்டார்,,,கருணாநிதி,, நீயும் தின்னு நானும் தின்றுகொள்கிரென்,,இந்த இரண்டு வித்தியாசம் தான் இருவருக்கும் உள்ள வித்தியாசம்,,,ஆக ஜெயித்தது யார் உலக பார்வையில்,,,,மனித நேயம் மண்ணில் போய்விட்டது,,,பண நேயம் விண்ணில் பறக்குது,காலம் காலம்,,மணியன் சிர் தமிழ் wow,wow,,
தினகரன் தலை கீழாக கவிழ்ந்தது , இப்போது இதற்கு தகுதியான மனிதர் அண்ணாமலை மட்டுமே
Stalin should listen the entire speach. Will he? He is fit for .....
ஸ்டாலின் is equal to Mahatma Gandhi
அதே காமராசர் ஐயா வை பற்றி பேச தங்களுக்கு தகுதி கிடையாது இல்லை தமிழருவி மணியன் ஐயா அவர்களே 😂
காமராஜரைப் பற்றி பேச எந்த திராவிட கட்சிக்கும் காங்கிரஸ், பிஜிபிக்கும் தகுதியில்லை
ஐயா கருணாநிதி என்பதே அதிகாரப்பூர்வமான பெயர் ... அப்படியே அழையுங்கள் ....
இந்த அரசியல் நாகரீகத்தை திமுகவினரிடம் காட்டாதீர்.
இவன் மட்டுமே காமராஜரை பேச சட்டரீதியான உரிமை வாங்கியிருக்கான் போல.அவர் பிறந்தநாளை பள்ளிகளில் கொண்டாட கல்வி நாள் என்று அறிவித்ததே திமுக தான்.
பு
பிஜே பி ஆண்டால் மிகப் ராமர் கோவில் கட்டப்படுமா ஐயா அப்போ தமிழன் சாமி எல்லாத்தையும் வடநாட்டுக்கு அனுப்பி டாம் ஐயா
மதுக்கடை மூடினால் திராவிட கட்சிகள் ஊஊஊ
பொழைக்கதெரியாதவர் மணியன், by naattaraayan
He told very clearly last election if DMK rural Tamil Nadu Tamil Nadu became barial ground it is provided by Mr stallion cm now.enjoy Tamil Nadu people who voted curuputed DMK.
Is Karunanidhi or Stalin Rishi?
Even selvaperunthagai led t n congress don't have any moral right to speak of great k.kanaraj.
காமராஜர் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது
மழை வேண்டும் என்று தமிழக மக்கள் தவமாய் தவம் இருக்கின்றோம். நீங்கள் மழை வர வேண்டாம் என்று கடவுளை வேண்டுகிறீர்கள். இப்பொழுது புரிகிறதா நீங்கள் தமிழக மக்கள் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று
ஐயா..
உங்களின்
புரிதல்
பிரமாதம்....
ஆனால்
இப்படிபட்ட
புரிதல்தான்
உங்கள் தனி
வாழ்விலும் இருக்கும்
என்றால்
சிரமம்....😢
Varavendiya nerathil vandhal nallathu.
உங்கள் அறிவு வியப்பை தருகிறது.
கலப்படக்கார்களும்கள்ளசந்தைகார்களும்கொழுத்துயாருடையகாலத்தில்தயவுசெய்துசொல்லுங்கள்சரித்திரத்தைமாற்றாதீர்கள்இங்குயாரும்தெய்வப்பிறவிகள்அல்ல
உணவுக்கும்உடைக்கும்அல்லாடியகாலம்தான்காமராஜரின்காலம்
நீ படிச்சு கருத்து போட்டு இருக்கேனா அதுக்கு காரணம் காமராஜர் தான்
காமராஜர் மனித கடவுள்
Kamatchi congrssil irunthu indraval viratti vidappattavar enna karanam
Kamaraj. Nadar if he had followed some other work his caste will be different one So caste is decided by the work what they have under taken .so caste is a variable one
மேடையில் அன்புமணி, டி.டி.வி.தினகரன் இருக்கிறார்கள். பொருத்தமா?
கலைஞரையும் ஜெயலலிதாவையும் தமிழகமே ஏற்கும் போது அவர்களை விட இவர்கள் பரவால்ல
திமுக/சோமாலிய/கடல்/கொள்ளையர்கள்
DMK is practising drinking habits to the poor public
Excellent
தமிழருவிமணியன்.உங்களுடைய. முதல்வராக. உள்ள......சிவாஜி ராவ் காய்க்வாட்.எங்கே.ஆளை.காணோம். மும்பைல. சாருக்கானை.பார்கவா???????😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
அரசியல் புரோக்கர் ஐயா தமிழருவி மணியன்
அவர்களை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு
என்ன தகுதி இருக்கு ?
கேள்வியே தவறு.
எந்தத் தகுதியும் இல்லை.
DAI INNUM NEE SAGALAYA.ADAPAVI UYIRODAVA IRUKA.AMA PUGUNTHA VIDUM NEE SERUM IDAMUM URUPADATHADA
Very very nice seppeh
ஐயா திருமிகு தமிழரவிமணியன் அவர்களுக்கு வணக்கம் காந்திய மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கும் முன்னரே இந்த தமிழ்நாட்டை தி.மு.க. அ.தி.மு.க.மாரி மாரி இந்த நாட்டின் வளத்தை கொள்ளையடித்து நாட்டின் வளர்ச்சியை தடுந்துகொன்டே இருக்கின்றார்களே மூன்றாவதாக காமராஜர் போன்று ஒரு ஆட்சிக்கு வரமாட்டார்களா என ஏங்கியதுன்டு அதற்காகா பாடுபட்டதுன்டு அந்த வரிசையில் திரு ரஜினிகாந்த் அவர்கள் உங்களை வைத்துக்கொன்டு அரசியல் கட்சி துவங்கபோவதாக அறிவித்தார் என் போன்ற தமிழ்நாட்டு மக்கலெள்லாம் சந்தோஷத்தில் திளைத்தோம் ஆனால் திடீர் என்று ரஜிகாந்த் பல்டி அடித்து கட்சி இல்லையென்று சொல்லிவிட்டார் தமிழ்நாட்டை அவர் ஆள குடுப்பனை இல்லையென நினைகிரென் இருந்தாலும் உங்கள் முயற்சியை கைவிடாமல் வஜய் அழைத்துவாருங்கள் நன்றி
1967.லில் திமுக விடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்கும் போது முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் ரேடியோவில் பேசியது திமுக தமிழ் நாட்டின் விஷகிருமி கேன்சர் என்று சொல்லி தான் ஆட்சியை கொடுத்தார்.
தவறுக்கு தலைவாரி பூச்சூட்டுபலர்களின் ஆட்சி ??? தமிழ்
காமராசர் பற்றி பேச இப்ப இருக்குற இந்திரா காங்கிரஸ் காரனுகளுககு யோக்கியதை இல்லை
வாழும் காமராஜர் தனது சொத்துக்களை தேசத்துக்கு எழுதி வைத்துவிடுவார் ??
AMA IVARU PEŞİ PUDINGUDUVARU
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤