Melam Kotta Neram Varum B.S.சசிரேகா பாடிய நாட்டுப்புற பாடல் மேளம் கொட்ட நேரம் வரும்
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- Singers - B.S.Sasireka
Music - Ilaiyaraja
Lyrics - Alangudi Somu
Starring - Sri Devi
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu
கண்ணீர் தான் வருகின்றன இந்த பாடல் ஒலித்த காலத்தை நினைக்கும் பொழுது...ஏதோ ஒரு சோகம்
சசி ரேகா குரல்... ஆஹா...என்னே...இனிமை! நிறைய பாடல்களுக்கு தமிழ் திரையுலகம் இவரை பயன் படுத்திக் கொள்ள தவறி விட்டது துரதிர்ஷ்டம் !
சகோதரி, சசிரேகா,Very, 👌👌👌
Excellent, singing. God's blessing.
*ஆலவட்டம் போடுதடி நெல்லு பயிரு...*
*ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து...!*
*ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி காத்திருப்பேன்...*
*ஊரையெல்லாம் பாக்கவச்சி மணமுடிப்பேன்...*
*கவிஞரின் வார்த்தை ஜாலங்கள்...!*
*கடந்துபோன அற்புத காலங்கள்...!!*
ஆஹா...அற்புதம்
நீங்க இந்த பாடலை எவ்வளவு அழகா ரசிச்சிருக்கீங்க சார்
ஆஹா...உங்கள் ரசனை அழகானது
இயற்கையோடு சேர்ந்து
இசைஞானியின் இசையும் கொஞ்சி விளையாடுகிறது...
இடையில் "மயில்" வேறு
சொல்லவா வேண்டும் !!
B.S.சசிரேகாவின் அவர்களின்
இனிமையான குரலில்
என்றும் இனிக்கும்
இந்த அற்புதமான ஒரு பாடல்
என்றும் நமக்காக !!
நினைவலைகள் நெய்வேலி
கணபதி திரையரங்கை நோக்கி !
படம் : லட்சுமி.
இசை : இசைஞானி இளையராஜா.
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத நேர்முகப் பாடல்!
உண்மை
மனதை விட்டு நீங்காத பாடல் இசை அரசரின்.இனிய இ சையில் அருமை
கவலை படாதீர்கள் உங்களுக்கும் விரைவில் மேளம் கொட்ட நேரம் வர வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேன்டுகிரேன்
Nandri sakulahamed. Mama.
அமைதியான மதிய வேளையில் கேட்க வேண்டிய பாடல்.
ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன் ஊரையெல்லாம் பார்க்க வச்சு மணம் முடிப்பேன் தமிழின் வார்த்தை விளையாட்டு
இளம் பெண்ணின் கல்யாண ஏக்கம் ..இசை ஞானியின் கற்பனையில் ...இசை சாரலாய்....!!
தமிழ் திரைப்பட பாடல்கள் வரலாற்றில் ஒரு மைல் கல். கவிஞர்.ஆலங்குடி சோமு அவர்களின் கை வண்ணத்தில் _ தமிழ் இலக்கணம், 'யமஞம்' பாடல். 1300 ஆண்டுகளுக்கு முன்பு தேவாரம், திருஞான சம்பந்தர் சுவாமிகள் பாடிய- 'யமஞம்' அணி - பிறகு ஆலங்குடி அய்யா மட்டுமே பாடியுள்ளார். மேலும் இசைஞானி அசத்தலான கிராமிய இசை, கல் மனம் கூட உருகும்.
Very nice song
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
என்றும் கேட்டுக் கேட்டுக் கேட்டு மனம் இதமாக இருக்கும் ராஜா சார் ராஜா சார் தான் இசை ஞானி
Raja Rajadhi Raja...
மயக்கும் மெட்டு...
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு
ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து
மாலையிட போறவன கண்ணில் கலந்து
மங்கை மனம் அலையுதடி மெல்லப்பறந்து
தங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே
இது உண்மையடி
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன்
ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்
கூரச்சேல சரசரக்க அஞ்சி நடப்பேன்
கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சிச் சிரிப்பேன்
அம்மம்மா செல்லம்மா இந்த மயக்கம் எனக்கும் பொறக்கும்
புது சுகமிருக்கும்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்
அருமையான பதிவு சூப்பர் நன்றி
மேளம் கொட்டட்டும்..மனசுக்குள்ளே..!..எல்லாம் கற்பனை தானே..!!
வாழ்க்கையே..கற்பனைதான்... இந்தமாதிரி இனிமையான பாடல்கள் எழுத யார் இருக்கிறார்கள் ......
அருமையான பாடல் ❤
Entha padalin mucik eppaum en manathirkkul odikondirukkum very nice song ❤
Sasi Rekha Opening aming Very beautiful .excellent
அருமையான இசை குரல் இனிமை மறக்க முடியாத பாடல்
Our ilaiyaraja always rekindls our past through his beautiful music.
பொருத்தமான வார்த்தைகளை பொறுத்திய ஐயா ஆலங்குடி சோமு அவர்களுக்கு நன்றிகள் கோடி.
Alangudi, somu.sir lyric Excellent Excellent. 👌
Sasirekha mam voice is so beautiful. Alangudiar words are very natural.
சூப்பர்🙋🌹🙏
இனிய. காலை முதல் வணக்கம்🙋
Supersong malarumninaivugal
0:00 *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
பபபூவவவவாயய் தததூவவுவவவாளள்
Beautiful song. Takes us to our good childhood days
What an outstanding song from Maestro!!
Sri Devi is an Angel of Indian movies, ilaiyaraja god of music
இனிமை
EnthA PADALAI KETTAL MEENDUM ANTHA ELAMAI KALATHUKKU SENRATHU POL MAKILSHI AAHA ERRUKIRATHU❤
❤❤❤
Super❤❤❤
Remembering my childhood. Unbelievable music lyrics etc etc. Sasi Rekha madam rarirarira super
Arpudhamana padal ❤️ Ilayaraja 👍
மிக அருமை அழகு
Super superb song
My life back this song my favourite singer b s sasireka
Super song
என் இசையே
சூப்பர்🙏 கிங்ஸ்
Shridevi was so beautiful.
Super songs
Iam also sad bro because this yrs are not come back
சூப்பர்
விருப்பபாடலாக இதயத்நில் செவிகளின் வாயிலாக சசிரேகாபாடியதா
Very nice
சிறந்த வார்த்தைகள் மனம் மயக்கும் பாடல் மாறாத காவியம்
Entha padal keettal antha kala ninaivukul varukerathu
Sasi Rekha really great
Like this song ❤ like so much sri devi mam❤ movie Laxmi
படம்:லட்சுமி சூப்பர் மூவி.
❤
Singers B. S 3:18 . Sasirekha , jency and S. P Shylaja are having beautiful and soulful voice. But they are not glittering in those days. We are missing. So sad
I like this movie in my childhood for the monkey helped her always
Nice song 28.3.2023
நல் இரவு 🍍🥭👌🙏
Kavindapadi valarmathi theatre.
Super country song
Good
👍💐🌹
God of music RAJA SIR
இந்தப் பாடல் பேகாக் ராகத்தில் அமைக்கப்பட்டதா?
Please remix add
ஏன்டா, எல்லாத்தையும் போட்ட. என்னா படம்னு ஏன்டா போடல கம்னாட்டி ?
Tamilanthaan.kutothuvaithavan.sir.kannathasan.vaali.vairamuthu.somu.all.kavikarkal.tn.matheiperkkum.mareiyathaikkum.urieyavarkal.iya.fan.
Manam.valikkirathu
Seranda Madigan alago alagu
Padamperyeene....flimnameplese
Lakshmi
3.7.22
படத்தின் பெயர் லட்சுமி. பாடலுக்கு ஆடுபவர் ஸ்ரீதேவி
அழகான😍💓 🍳☕️வணக்கம்🙋 நிஷா🙏👌💯
🍇🍓🥭🌹🍍🍎🙏
@@arumugam8109 good morning
Nalla pengal manadelum odum kadikarm
Super song
❤
Super song
❤