தமிழுக்கு திருக்குறளும் சமயத்துக்கு திருவாசகமும் போல தமிழ் இலக்கிய சொற்பொழிவுக்கு ஓர் ஐயா கம்பவாரி ஜெயராஜ் அவர்கள்.வாழ்க தங்கள் தொண்டு வளர்க தங்கள் சமய & தமிழ் பணி.நன்றி தலை குனிந்து வணக்கம் தெரிவித்து கொள்கிறேன்
அண்மையில் நம்முடைய வகுப்பு மூலம் நம்முடைய ஐயாவிடம் பெரியபுராணம் சொற்பொழிவு நடத்த வேண்டும் என்று ஒரு விண்ணப்பத்தை வைத்தேன். இன்று இறையருளாலும் குருவருளாலும் இந்த விண்ணப்பம் நிறைவேறி துவங்கி உள்ளது. திருச்சிற்றம்பலம். அருமையான நிகழ்ச்சி ஐயாவின் உரையாடலை கேட்கும்பொழுது உள்ளம் உருகுகிறது. இந்த புனித தொடர் சொர்பதிவை இணைய வழி மூலம் ஒலிபரப்பு செய்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் திருச்சிற்றம்பலம்.
தமிழ் , திருக்குறள், கம்பராமாயணம், மஹாபாரதம், சைவசித்தாந்தம் மற்றும் நாம் இதுவரை தெரிந்துகொள்ளாத பல விடயங்களை, எளியமுறையில் தெளிவுபடக்கூறுவது கம்பவாரிதி ஐயா ஒருவரே! தமிழ்த்தாய் தவமிருந்து ஈன்ற ஒரு பொக்கிஷம் 🙏🌷 தங்கள் தொண்டு பல்லாண்டு சிறக்க, எம்பெருமானை வேண்டுகிறேன் 🙏
இறைவனால் படைக்கப்பட்ட அற்புத குழந்தை நீங்கள்...உங்களை போன்றவர்களால் தான் இன்னும் ஆன்மீகமும் அறமும் நிலைத்து நிற்கிறது ஐயா....உம் பொற்பாதங்களை பணிந்து வணங்குகிறேன்...நமசிவாய திருச்சிற்றம்பலம்
கம்பவாரிதி ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் சிவபெருமானே தங்களை தமிழராக பிறக்கச் செய்து தமிழ் மக்களுக்காக சைவ சமயத்தின் சிறப்பையும் பெருமையையும் சொற்பொழிவு ஆற்ற சொல்லி உள்ளார் போலும் இந்த 21ம். நூற்றாண்டின் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் பெரிய புராணத்தை மட்டுமல்ல அனைத்து வகையான தமிழ் நூல்களையும் பற்றியும் சுவைபட சொல்வதில் வல்லவர் தாங்கள் தான் ஐயா யூட்யூப் சேனலில் தினமும் கேட்கிறேன் நன்றி நன்றி ஐயா
Respected Jeya Raj sir, God speaks to us through you. You are a messenger of God.... No words can describe your service.... Live long to guide this generation of people......
The Almighty creating humans with knowledge and wisdom and to live with love and affection. But humans created religions, religious god and goddesses and wasting their time, money and energy without doing nothing to improve the status of human. But promptly fighting each other in the name of religions and discussing about religions..in the name of ஆன்மீகம். Majority of people have no self thinking, self confidence, self respect and self defense. Collecting the people in the temple festivals, political meetings and organizing meeting in Corona deadly seasons increases the status Corona. The Almighty has not created any religion/gods/goddesses to save the people from the distress. Mother is goddess and father is god. Respect parents, elders and females. Entomb religious sentiments, try to live as human in a right way happily and peacefully without religious menace.
GuruJi Humble Pranams Your teachings are Great. Appreciated If any conducted in Colombo I am really interested. Kindly keep me informed. I have followed your U tube courses Saiva Siddantham I followed 51 classes. My sincere gratitude Thank you
தமிழுக்கு திருக்குறளும் சமயத்துக்கு திருவாசகமும் போல தமிழ் இலக்கிய சொற்பொழிவுக்கு ஓர் ஐயா கம்பவாரி ஜெயராஜ் அவர்கள்.வாழ்க தங்கள் தொண்டு வளர்க தங்கள் சமய & தமிழ் பணி.நன்றி தலை குனிந்து வணக்கம் தெரிவித்து கொள்கிறேன்
நானும் பல இடத்தில
இடங்களில் கூறிவருகிறேன் பிராத்தனை செய்ய வேண்டும் கூட்டுப்பிராத்தனையை ஓவ்வொரு வெள்ளி கிழமை தோறும் இதனை நடத்திவரும் வேண்டும்
அண்மையில் நம்முடைய வகுப்பு மூலம் நம்முடைய ஐயாவிடம் பெரியபுராணம் சொற்பொழிவு நடத்த வேண்டும் என்று ஒரு விண்ணப்பத்தை வைத்தேன். இன்று இறையருளாலும் குருவருளாலும் இந்த விண்ணப்பம் நிறைவேறி துவங்கி உள்ளது. திருச்சிற்றம்பலம். அருமையான நிகழ்ச்சி ஐயாவின் உரையாடலை கேட்கும்பொழுது உள்ளம் உருகுகிறது. இந்த புனித தொடர் சொர்பதிவை இணைய வழி மூலம் ஒலிபரப்பு செய்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் திருச்சிற்றம்பலம்.
நன்றி!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தமிழ் , திருக்குறள், கம்பராமாயணம், மஹாபாரதம், சைவசித்தாந்தம் மற்றும் நாம் இதுவரை தெரிந்துகொள்ளாத பல விடயங்களை, எளியமுறையில் தெளிவுபடக்கூறுவது கம்பவாரிதி ஐயா ஒருவரே!
தமிழ்த்தாய் தவமிருந்து ஈன்ற ஒரு பொக்கிஷம் 🙏🌷
தங்கள் தொண்டு பல்லாண்டு சிறக்க, எம்பெருமானை வேண்டுகிறேன் 🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤
இறைவனால் படைக்கப்பட்ட அற்புத குழந்தை நீங்கள்...உங்களை போன்றவர்களால் தான் இன்னும் ஆன்மீகமும் அறமும் நிலைத்து நிற்கிறது ஐயா....உம் பொற்பாதங்களை பணிந்து வணங்குகிறேன்...நமசிவாய திருச்சிற்றம்பலம்
9k.
Knits
கம்பவாரிதி ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் சிவபெருமானே தங்களை தமிழராக பிறக்கச் செய்து தமிழ் மக்களுக்காக சைவ சமயத்தின் சிறப்பையும் பெருமையையும் சொற்பொழிவு ஆற்ற சொல்லி உள்ளார் போலும் இந்த 21ம். நூற்றாண்டின் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் பெரிய புராணத்தை மட்டுமல்ல அனைத்து வகையான தமிழ் நூல்களையும் பற்றியும் சுவைபட சொல்வதில் வல்லவர் தாங்கள் தான் ஐயா யூட்யூப் சேனலில் தினமும் கேட்கிறேன் நன்றி நன்றி ஐயா
வள்ளுவருக்கு....."அ"கரம்.
சேக்கிளாருக்கு....
"உ"(கரம்)லகெலாம்.....
சிவனுக்கு,.... "ஓம்"(எனும்) ஓங்காரம்...!!!!!!
இனிது !!!!!! இனிது..... ஏகாந்தம் இனிது.
ஐயா, கம்பவாரிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அய்யா நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்கியத்துடன் வாழ கந்தன் அருள் நிற்கட்டும்
இந்த வகையில் இந்த நிகழ்ச்சி சேவைகள் அமைத்த பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வணக்கங்கள் . செயற்கரிய செய்வோர் பெரியோர்
Pp
ஐயாவுக்கு நமஸ்கரம்🙏🙏🙏🙏🙏
நிகழ்ச்சியாளர்களுக்கு நன்றி
ஒரு குழந்தைக்கு பாலடையில் பால் ஊட்டுவது போல இருக்கு ஐயாவின் பேச்சி😊😊😊😊
மிகச்சிறந்த சொற்பொழிவு, ஓம் நமசிவாய,
நன்றாக குரு காப்பாற்று
ஓம் நமசிவாய காப்பாற்று
ஸ்ரீ சிவபெருமானே காப்பாற்று
ஐயா வணங்குகின்றேன், நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் சொற்பொழிவு கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி.
யாழ் நல்லூரின் தவப்புதல்வன் .பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்
என்றென்றும் இவ்வாறான சேவை தொடர தேக ஆயுள் ஆரோக்கியத்தோடு சகல நலன்களும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய மனமார வாழ்த்துகள்
அருமையான சொபொழிவு.....கேட்பதற்கு இப்பிறவி பயன்பெற்றிருக்க வேண்டும் நாம்....🙏🙏
திருச்சிற்றம்பலம்
பெரு வாழ்வு பெரு வாழ்வு
ஒவ்வொரு தமிழனும் பெரிய புராணம் படித்து தெளிவு பெற வேண்டும் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய
திருச்சிற்றம்பலம்
சிவசிவா
சிவனடியாக்கு அடியேன் திருபாத கமலத்திற்கு தலை வணங்கி நமஸ்காரம் செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி ஐயா 💐🍎🤩💖🙏திரு சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
மிகவும் எளிமையாக எல்லோரும் புரியும் வகையில் கூறினீர்கள். நன்றி ஐயா
ஐயாவிற்கு நமஸ்காரங்கள். 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏
தலை தாழ்ந்த வணக்கத்துடன் உளமார்ந்த நன்றி ஐயா!❤️🙏🏼
தன் நிலை மறந்து போகும் போது அருள் நிலை சித்திக்கும்.
ஒருங்கிணைத்த அனைத்து அன்பர்களுக்கும் இறைவனின் அருள் கிட்டட்டும்
தமிழைத்தவிர எந்த மொழிக்கும் இந்த அளவு இனிமை இருக்காது மீண்டும் தமிழ் கேட்க பிறக்க வேண்டும்
நிறைந்த அறிவு மாமனிதர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஐயாவுக்கு நன்றி உங்களின் பேச்சு இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உகந்தது நன்றி ஐயா
அருமையிலும் அருமை ஐயா. தங்கள் சொற்பொழிவு கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
Good to listen.
நல்ல விடயம். ஆண்டவன் துணை இருக்கட்டும்
🙏🙏🙏
ஐயா நான் உங்களின் சொற் பொழிவு கேட்க கேட்க இன்பம் நன்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சக்தி பராசக்தி🙏
சிவாயமே
ஐயாவின் பொற்பாதங்கள் தொட்டு வணங்குகிறேன்...🙏🙏🙏
அய்யாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன்
Ayya oru muraiyenum unnaka patham thotu vanaganum 🙏🙏 super 👌👏🙏🙏
என் ஈசனாகவே உங்களை nenigeeren
தித்திக்கும் தமிழோசை காதுகளை நிரப்பி விடுகிறது. ஐயா அவர்களின் பாதங்களை வணங்கி அவர் நீடூடி வாழ ப்ரார்த்திக்கிறேன்.
அருமையான சொற்பொழிவு
நமசிவாய...
தென்னாட்டுடைய சிவனே போற்றி
இரு, வாய் பொத்தி சும்மா நீ நல்லையிலே, திருவான.. தெய்வம் வந்து, குடியேறும் உந்தன் உள்ளத்திலே.. உந்தன் உள்ளத்திலே! எண்ணிப் பாரின்னும் இரு நாளே இருக்குது!!
கந்தன், கொடியேற இரு நாளே இருக்குது!!! அவன் தானே, துயர் தீர்க்கும் கருணாகரன், அவனின்றி மண்ணில் மனுக் குல..வாழ்வெது!!!! பண்ணிய, பாவம் போதும்.. நினைந்து சரணா கதி, என்றே நீங்கள் வீழுங்கள்; எண்ணிய வண்ணம் வாழச் செய்வான் பரமேஸ்வரன்; திருநாளில் நல்லை முன்றில் நீ வந்தால்.. "இரு, வாய் பொத்தி சும்மா நீ நல்லையிலே" திருவான தெய்வம் வந்து.. குடியேறும், உந்தன் உள்ளத்திலே.. உந்தன் உள்ளத்திலே..
..
17.22
11.08.2021
👎👍👈👉👌
சிதம்பரம் நடராசருடைய" கதையைவிவரித்த அய்யவுக்குநன்றி
நன்றி
Ayya avarkale neengal valga pallandu palakodi noorandu anbudan. B. A. C. Raja Rani. Tamil adimai
நான் பெற்ற பாக்கியம் தங்களது உரையை கேட்பதற்கு.
Respected Jeya Raj sir, God speaks to us through you. You are a messenger of God.... No words can describe your service.... Live long to guide this generation of people......
நன்றி ஐயா
வணக்கம் ஐயா.10 மாதங்கள் காத்திருந்தேன். நன்றி.
Om Sivaya Nama
Humble Pranams at your lotus feet
Fantastic teachings. You are Great
Thank you. Sincere Gratitude
சேக்கிழார் இயற்பெயர் அருண்மொழி.
OM NAMMA SIVAYA 💐🙏🇲🇾
super
சிவ சிவ...
( for.nice.tamil.sekilar.(saivam).periyapuranam.nool.P/A.thanking.for.info.jayaraj.thanking.)
🙏🙏
Om namasivayam
அழகு தமிழ்.
🙏🙏
ஓம் நமசிவாய
சிறப்பு
யாரும் அரசியலில் இருக்கலாம். அரசியல் சார்பில் இருந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். நீங்கள் போற்றும் கம்பரே சாட்சி. மன்னனும் நீயோ. மக்களும் உனதோ...
சிவமே சிவமயம்
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
What an amazing talk. Thank you so much for this valuable video. Om Namah Shivaya!!
Sugjslvam GT v
Salute you Team 👍
Thanks for your speech
Om nama sivayam
NANRI AYYA
Nandri ayya 🙏
The Almighty creating humans with knowledge and wisdom and to live with love and affection. But humans created religions, religious god and goddesses and wasting their time, money and energy without doing nothing to improve the status of human. But promptly fighting each other in the name of religions and discussing about religions..in the name of ஆன்மீகம். Majority of people have no self thinking, self confidence, self respect and self defense. Collecting the people in the temple festivals, political meetings and organizing meeting in Corona deadly seasons increases the status Corona. The Almighty has not created any religion/gods/goddesses to save the people from the distress.
Mother is goddess and father is god. Respect parents, elders and females. Entomb religious sentiments, try to live as human in a right way happily and peacefully without religious menace.
Thiruchitrambalam, Nandri Ayya,.
அருமையிலும் அருமை ஐயா
Arumai sir
Siram thalthi vanagugiren iya
❤❤
இரண்டாம் நாள் நிகழ்ச்சி பதிவு செய்யவும்
🙏🙏🙏
Appaa
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🌹
❤️❤️❤️❤️❤️
OM NAMASHIVAYA OM
🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏💐💐💐💐👍
Yeah Dema
Naam.barkkum.kanganda
Magaan.jayaraj.sir.srilanga
Kiftintn.puregoldayya
k
Tamil
Sannithi enral selvachchannithi
சைவ சமயத்தில். சாதி கோவிலுக்குனள்ளசாதி.மற்றைய.சமயங்களைவிட.வேறுபட்டது.இதைஏன்.நீங்கள் ஏற்றுக்கொள்ளவும்
24.ct.puregold.jayarajsir
ayya back to your speech at colombo
🙏🙏🙏🙏🙏😭😭😭😭
Thevaram - Thiruthondar thogai in song -
ruclips.net/video/aR0jUagfF3M/видео.html
Don’t miss..
Very nice Ferrante
A
GuruJi Humble Pranams
Your teachings are Great. Appreciated
If any conducted in Colombo I am really interested.
Kindly keep me informed.
I have followed your U tube courses
Saiva Siddantham I followed 51 classes.
My sincere gratitude
Thank you
🙏
( for.nice.tamil.sekilar.(saivam).periyapuranam.nool.P/A.thanking.for.info.jayaraj.thanking.)
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏