CRIME THRILLER NOVEL- சுபாவின் "துரோகம் துரத்தும்" (தமிழ் கிரைம் திரில்லர் நாவல் )
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ் மற்றும் ஏ.என். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதும் புனை பெயராகும். இவர்களின் தமிழ் துப்பறியும் புதினங்கள், திரைக்கதை, சிறுகதைகள் தமிழ் வாசிப்பவர்களிடம் மிகவும் பிரபலம் .
எதிராளியைத் திணறடிப்பதுபோல் கேள்விகள் கேட்டு, திறமையாக வாதாடி, சட்டங்களின் வளையும்தன்மையைப் பயன்படுத்தி உங்களை வெளியே கொண்டுவர வழக்கறிஞர் இருந்தால், ஆதாரங்களை விட்டுவைக்காமல், தேவையானபடி சாட்சிகளைத் தயார் செய்து, நீங்கள் புரிந்த குற்றங்கள் குற்றங்களல்ல, நீங்கள் குற்றவாளியல்ல - என்று முழுமையாக நம்பியவனின் கதை இது என்று சொல்வதா..
அவனை எதிர்கொண்ட இரண்டு பெண்களின் கதை இது என்று சொல்வதா..?
விறுவிறுப்பான நடையில் பரபரப்பான சம்பவங்களுடன் தொடக்கம் முதல் இறுதிவரை உங்களை இந்த ‘துரோகம் துரத்தும்’.
சிறந்த கதை . இது நிஜம். இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. கதை படிப்பவர் தொனி குரல் எல்லாம் சிறப்பு.
மிக்க நன்றி 🌹
சிறந்த முறையில் அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே ஆசிரியரின் சிந்தனை எண்ணம் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே 🌹
Superb 🙏👏👏👏
Thank you very much 🌹
Super noval sir thank you for your naresan continue best wishes happy Pongal sir
Thank you very much 👍
அருமை நண்பா
மிக்க நன்றி நண்பரே 🌹
Super sir
Thank you very much.
Excellent Story and Narration
Thank you verymuch
evry sunday expecting your story brother good story ...weekly Twice podungale
மிக்க நன்றி.இருமுறை போட முயற்சிக்கிறேன்.எடிட் செய்ய நேரம் அதிகமாகிறது.
யட்சன் தொடர்நாவல் கதை யைபோடுங்களே
முயற்சிக்கிறேன்.நன்றி
சிறந்த கதை . இது நிஜம். இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. கதை படிப்பவர் தொனி குரல் எல்லாம் சிறப்பு.
மிக்க நன்றி நண்பரே 🌹
மிக்க நன்றி நண்பரே 🌹
Super sir
Thank you very much 👍
Thank you very much 👍