உண்மையானபோராட்டம் வெற்றியளிக்கும் ஏட்டிக்குப்போட்டி சரிவராது. முதல் போராட்டத்துக்கு நீங்கள் வந்திருக்கலாமே வழக்கு நடந்து கொண்டிருக்கு . இப்ப வந்து புதுக்கதை சொல்கிறீர்கள்.மக்கள் என்ன மடையர்கள் என்றா நினைத்தீர்கள். உங்கள் நிலை எங்களுக்கு விளங்வில்லை.முதல் கோணல் என்றால் முற்றும் கோணல்தான்.நீங்கள் இனி என்னதான் செய்தாலும் மக்களிடம் எடுபடாது .ஒதுங்கி இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
முதலில் செந்தூரன் சாவகச்சேரியில் போய் உண்ணாவிரதமிருந்திருக்கோனும் இது எல்லாம் சரியான திட்டமிடலில் படி நடந்த குறும்படம் அர்ச்சுனாவால் எதுவும் முடியாது என்றும் தம்மால் இதனை வெற்றியைச் செய்யப்பட்டதாக சித்தரிக்க வே இந்தக் குறும்படம்
செந்துரன் நீங்கள் மன்னாரில் இன்று போட்ட படம் நல்ல படம் வீட்டுக்கு போய் நல்ல தூங்கி எழுந்தது ஒரு கொச்ச நேரம் யோசித்து பாருங்கள். உங்கள் பாவம் தீர்க்கவா அங்கு போனீர்கள் வாயில் வரும் வார்த்தை எல்லாம் அபாண்டமான பெய்.அர்சசுனா தான் மன்னார் என்ற இடத்தின் வெற்றி நாயகன் வெற்றி நச்சத்திரம் அர்ச்சுனா வாழ்க வாழ்க வெற்றி நாயகன் வாழ்க❤
Dr.அர்சுனா தொடங்கும் விடயங்களில் இடைநடுவில் தலைகாட்டி தன்னையும் நல்லவன் போல காட்டிக் கொள்வது செனந்தூரனின் வழமைதானே..... Dr. அர்சுனாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதை. கள்ளச் செந்தூரனால் அர்ச்சுணாவை முறியடிக்க முடியாது. செந்தூரன் இன்று போய்ச் சாப்பிட்டிற்று உண்ணா விரதத்திற்கு நாளை வா. .
காகம் கூடு கட்ட குயில் முட்டையிட்ட கதைதான் இது இடைநீக்கம் செய்யப்பட்ட கடிதம் வெளியிடப்பட உல்ல தகவலை அறிந்துதான் இவர் அந்த இடத்திட்க்கு வந்து நடித்துள்ளார் என்பது புலனாகின்றது
செந்தூரா ..செந்தூரா.. தனியே நிற்கிறீரா.. தண்ணி குடித்தீரா.. உணவு உண்டீரா.. மயங்கி விழுந்தீரா... ஆஸ்பத்திரிக்கு போனீரா.. மருந்து எடுத்தீரா.. மக்களை பார்த்தீரா.. வணக்கம் சொன்னீரா.. கடிதம் எழுதினீரா.. முகநூலில் போட்டீரா.. வந்த வேலை முடித்திட்டீரா வீட்டுக்கு கிளம்பிட்டீரா.. நாளைக்கு வருவீரா.. நாயடி படுவீரா........
நீங்க வேற bro அவன் மன்னார் ஆஸ்பத்திரியில் மருந்து எடுப்பானா? எடுத்தா நாளைக்கு அவனுக்கு நீதி கேட்டு வேறொரு மாபியா Dr. வரவேண்டி இருக்கும் என்று அவனுக்கு தெரியாதா? நீங்க வேற bro ஜோக் அடிச்சிண்டு.
எல்லாமே எழுதப்பட்ட கதை கதையின் வில்லன் - கட்டுரை வாத்தியார் கதையின் காமெடியன் -கட்டுரை வாத்தியார் எழுத்து - மேல்மட்டம் பைனான்ஸ் - மேல் அதிகாரிகள் பட்ஜெட் - பெட்ரோல் செலவு 12000 படம் -uttar flop
இது போன்ற செயற்பாடுகளில் இருந்தும் சமூக வலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கி இருப்பதும் தான் (நல்ல பெயர்😂😂😂) ஒரே வழி. மருத்துவர் செந்தூரன் அவர்களே நீர் யார் என்று தமிழ்மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
Dr senthuran அவர்களே யாழில் கைவெட்டபட்ட பெண் பிள்ளைக்கு ஏன் உண்ணா விரதம் இருக்கவில்லை பறுவாயிவ்லை ஊர்ரௌடு சேர்ந்து தேர் இழுத்து விட்டீர்கள் நன்றிகள் ஆனால் நீங்கள் அளவில் லா தொப்பியை அணிந்து கொண்டு இருக்குது இருக்குது என்று இருக்காமல் வைத்தியர் அர்ச்சனா வுடன் இணைந்து பல வைத்தியர்கள் முன் வந்துள்ளார்கள் எனவே உண்மை உரக்கச் சொல்வோம் என்று நினைத்து முன் வந்தால் மன்னிப்போம் மறப்போம் என மக்கள் பக்கம் நின்றுகொண்டு சேவை செய்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்க லாம் போலி வேஷம் orஇரட்டைவேடம் வேண்டாம் ஓர் சில வைத்தியர் களை காப்பாற்றுவதால் பல ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கையில் மண் தூவுதாக தெரியவிலாலையயா bro🎉❤😂
இந்த உண்ணாவிரதத்தில் ஒருநேர சாப்பாடு கூட சாப்பிடாமல் இருக்கவில்லை இந்த கட்டுரை ஆசிரியர் aragala க்கு போயிருந்தால் ஒரே நாளில் நாட்டின் பிரச்சினை எல்லாம் தீர்ந்திருக்கும்
Archchuna sir அதனால தானே சிறைக்குள் சென்றார். அந்த விடையம் குறித்த சட்டம் நடவடிக்கை எடுக்கிறது அனால் செந்தூரன் இப்போது வந்து உண்ணாவிரதம் இருப்பது என்பது என்ன? செந்தூரன் சூழ்ச்சி முறையில் நடக்குது. அப்படியென்றால் chavakachcheri இல் முன்பு உண்ணாவிரதம் இருக்கலாமே. அர்ச்சுனா sir இந்த விடயமாக உள்ளே போய் சிறையில் இருக்கும் போது இதே senthooran தானே archchuna sir இற்கு எதிராக கவிதை வடித்தார் .அப்போது சிந்துஜா பாவம் என்றும், குழந்தை பாவம் என்றும் கொஞ்சம் கூட தெரியாமல் கோமாவில் இருந்தாரோ? யாரையுமே யாரும் ஏமாற்ற முடியாதது
@@balakumarparajasingham5971 செந்தூரன் உனக்கு என்னத்தை புடுங்கினாரோ அதை ஏற்கனவே அர்ச்சுனா புடுங்கினார். நீ அண்டைக்கு மன்னார் விளையாட்டரங்குக்கு போயிருந்தால் மக்கள் எல்லோரும் சேர்ந்து உனக்கும் புடுங்கியருப்பாங்க இப்ப நீ இப்படி கருத்து போட்டிருக்கவும் மாட்டாய்.
பாதிக்கப் பட்டவர்களின் நீதி வேண்டி எந்தவித தன்னலம் உள்நோக்கம் அற்ற போராட்டமாயிருந்தால் வரவேற்கப்பட வேண்டும் அதே நேரம் போராட்டடியவர்களுக்கு தண்டனை வழங்குவது எந்தவகையில் சட்டம் இடம் கொடுத்தது தெரியவில்லை !!
சிறந்த நடிகருக்கான தேசிய விருது செந்தூரனுக்கு தமிழீழ மக்கள் கொடுக்க வேண்டும்
மக்களே அவதானம். அர்ச்சனா
உண்மையானவர் ❤
கருவாயா செந்தூரா விரைவில் உனக்கு நல்லபாடம் புகட்டுவோம்!
Really true 😂
உண்மையானபோராட்டம் வெற்றியளிக்கும் ஏட்டிக்குப்போட்டி சரிவராது.
முதல் போராட்டத்துக்கு நீங்கள் வந்திருக்கலாமே வழக்கு நடந்து கொண்டிருக்கு .
இப்ப வந்து புதுக்கதை சொல்கிறீர்கள்.மக்கள் என்ன மடையர்கள் என்றா நினைத்தீர்கள். உங்கள் நிலை எங்களுக்கு விளங்வில்லை.முதல் கோணல் என்றால் முற்றும் கோணல்தான்.நீங்கள் இனி என்னதான் செய்தாலும் மக்களிடம் எடுபடாது .ஒதுங்கி இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
மக்கள் படை என்றைக்கும் அவன் பக்கம் தான்❤Dr Arjuna❤❤❤❤❤
இவர் ஒரு மகா நடிகன். மக்களே உசாராக இருங்கள்.
தலைவர் இருந்தபோது எல்லோரும் நேர்மையாக இருந்தீர்கள் இன்றைக்கு எல்லோருமே பணத்திற்காக பிணத்தை தின்னும் கூட்டமாக மாறிவிட்டீர்கள்
🦮🦮🦍🦍
நீர் படிச்ச முடடாள் எங்கள் அர்ச்சனா என்றும் தலைவர் டாக்டர்
ஆடு நனையுதெண்டு ஓநாய் அழக்கூடாதப்பா😂
Yes Yes
முதலில் செந்தூரன் சாவகச்சேரியில் போய் உண்ணாவிரதமிருந்திருக்கோனும் இது எல்லாம் சரியான திட்டமிடலில் படி நடந்த குறும்படம் அர்ச்சுனாவால் எதுவும் முடியாது என்றும் தம்மால் இதனை வெற்றியைச் செய்யப்பட்டதாக சித்தரிக்க வே இந்தக் குறும்படம்
கொக்கு உயர பறந்தாலும் பருந்து ஆகாது. நீ எவ்வளவு தான் முயன்றாலும் அர்ச்சுனா ஆக முடியாது. அவனைப் பார்த்தால் உண்ணாவிரதம் இருக்க வந்த மாதிரி தெரியல.
இது என்ன நடிப்பு செந்தூர் அர்ச்சுனா வை வெல்ல முடியாது விலகிவிடுங்கள் செந்தூரர் அவர்களே
Our Dr Archu 💥🤴💥
செந்தூரன் டாக்டர படம் நடிக்க விடலாம் இதுதான் உண்மை மேல் பூச்சிக்கு வந்த டாக்டர்
செந்துரன் நீங்கள் மன்னாரில் இன்று போட்ட படம் நல்ல படம் வீட்டுக்கு போய் நல்ல தூங்கி எழுந்தது ஒரு கொச்ச நேரம் யோசித்து பாருங்கள். உங்கள் பாவம் தீர்க்கவா அங்கு போனீர்கள் வாயில் வரும் வார்த்தை எல்லாம் அபாண்டமான பெய்.அர்சசுனா தான் மன்னார் என்ற இடத்தின் வெற்றி நாயகன் வெற்றி நச்சத்திரம் அர்ச்சுனா வாழ்க வாழ்க வெற்றி நாயகன் வாழ்க❤
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
இவரு பெயரெடுப்பதாக நினைத்து கொண்டு மக்களுக்கு பச்ச துரோகம் நடக்குது மக்களே புரிந்துகொள்ளுங்கள்
இடையில் அட்டதுக்குள் புகுந்து ஆட்டத்தை திசை திருப்பி அதை பலவீனம் படுத்துவதே இதான் நோக்கம்
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
இந்த குழந்தைக்கு அவர் 18 வயது வரும் மட்டும் அவருக்கு உரிய நிவாரணம் இவர்களால் வளாகப்பட வேண்டும் 👊🏿
Dr.அர்சுனா தொடங்கும் விடயங்களில் இடைநடுவில் தலைகாட்டி தன்னையும் நல்லவன் போல காட்டிக் கொள்வது
செனந்தூரனின் வழமைதானே.....
Dr. அர்சுனாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
வைத்தியருக்கு ஏன் பணிநீக்கம் செய்ய வில்லை.
இது சம்பந்தப் பட்ட குற்றவாளர்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட நல்ல நாடகம். குறிப்பாக அர்ச்சனாவை ஓரம் கட்டி விட எடுக்கப்பட்ட திருவிளையாடல்
தீர்வு வாங்கி கொடுத்து விட்டீரா செந்தூரன் அப்போ இனி நேராக சாவகச்சேரிக்கு போங்கோ
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
நரிகூட்டம்ஆரம்பம்மக்கள்அவதானம்
கருணாநிதியின் உண்ணாவிரதம் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.
சாவகச்சேரியிலும் ஒரு உண்ணாவிரதம் இருக்கவும்
மாஸ்டர் பிளான் but மக்களுக்கு தெரிஞ்சிருச்சு
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் சத்திரசீகிச்சை கூடம் இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாதவர்.
🎉😂
😂😂😂😂😂😂😂😂😂
இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துவைத்தவர் டாக்டர் அர்ஜூன் என்று ஆதரவளிக்கும் மக்கள். டாக்டர் அர்ஜூன் 👍 என்று comment பன்னவும் நன்றி
கவனம் makkala இவான் பெரிய kalan
போங்க போங்க சும்மா
கதை விட வேண்டாம் dr,senthoran
எல்லாம் dr,அர்ஜுனா க்கு தான் பாராட்டவேண்டும்
T.p.o
சேந்துரனுக்கு மக்கள் கூள்முட்டை யும் மாட்டு சாணியும் ஊற்றி கலைத்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை 😭😭😭
Really true 💯
இவரை யார் கூப்பிட்ட.ஏதோ சதித்திட்டம் போட்டு வந்திருப்பார்.தாய்க்கு நீதிகேட்டுவந்தமாதிரிதெரியல்ல.என்னநடக்குது
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
நரிச்சாயம் வெளுத்துப்போச்சு.
😂😂😂 😅😅😅😅😅
அவனிண்ட குடும்பமே நரி புத்தி குடும்பம் தான். அடுத்தவன் வெற்றியில் இன்று நீ பங்கு போடுறியா?.
ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதை. கள்ளச் செந்தூரனால் அர்ச்சுணாவை முறியடிக்க முடியாது. செந்தூரன் இன்று போய்ச் சாப்பிட்டிற்று உண்ணா விரதத்திற்கு
நாளை வா.
.
இன்னொருவனுடைய தியாகத்தில் குளிர் காயும் இந்த பச்சோந்தி செந்தூரன்
உண்மை தான். இவ்வளவு நாளும் எவளுண்ட வீட்ட கிடந்தான்." நானும் ரவுடி தான்" என்று சொல்லுறானாம்
டாக்டரை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது ஏமாற்றி அனுப்பி இருக்னம்
சிறந்த நடிகன் நல்லா நடிச்சான் பாருங்க
Porukki senthuran
@@AlfredMariya-ti3kqlike that ❤
வெட்டி வெட்டி பட்டை தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்குமாம் Drஅர்ச்சுனா வைரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤so இதுக்கு மேல சொல்ல தேவையில்லை...
சென்துரன் நீங்கள் இவ்வளவு நாளுழம் எங்கே இருந்திர்கள்
Evalau nalum homovila erunthar
Kallan mathiri theriuthu
ஆடு நனையுதெண்டு ஓநாய் அழக்கூடாதப்பா
யாரோ அனுப்பிய கூர் இல்லாத குச்சி (அம்பு)😅
சூப்பர். கூர் இல்லாத அம்பு .. மூஞ்சி பாத்தாலே தெரிது..
சரியான கெட்டிக்காரன் போல.... ஒரேநாளில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார்....எப்படியான ஒரு மனநிலை?
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
@@Thy845correct
😂😂😂😂
சதிகார கூட்டம் ஒன்று சபை ஏற முட்படுகின்றது மக்களே !
காகம் கூடு கட்ட குயில் முட்டையிட்ட கதைதான் இது இடைநீக்கம் செய்யப்பட்ட கடிதம் வெளியிடப்பட உல்ல தகவலை அறிந்துதான் இவர் அந்த இடத்திட்க்கு வந்து நடித்துள்ளார் என்பது புலனாகின்றது
Unmaithan
தம்பி எங்களுக்கு நடிப்பு புடிக்கும் அளவுக்கு மீறி நடிக்காதிங்க சரி
"ஆ" காட்டு "ஊ" காட்டு எங்கள பேக்காட்டாத..... (எப்பிடி வசதி)
செந்தூரா ..செந்தூரா..
தனியே நிற்கிறீரா..
தண்ணி குடித்தீரா.. உணவு உண்டீரா..
மயங்கி விழுந்தீரா...
ஆஸ்பத்திரிக்கு போனீரா..
மருந்து எடுத்தீரா..
மக்களை பார்த்தீரா.. வணக்கம் சொன்னீரா..
கடிதம் எழுதினீரா.. முகநூலில் போட்டீரா..
வந்த வேலை முடித்திட்டீரா
வீட்டுக்கு கிளம்பிட்டீரா..
நாளைக்கு வருவீரா..
நாயடி படுவீரா........
நீங்க வேற bro அவன் மன்னார் ஆஸ்பத்திரியில் மருந்து எடுப்பானா? எடுத்தா நாளைக்கு அவனுக்கு நீதி கேட்டு வேறொரு மாபியா Dr. வரவேண்டி இருக்கும் என்று அவனுக்கு தெரியாதா? நீங்க வேற bro ஜோக் அடிச்சிண்டு.
❤❤❤❤❤❤❤@@colinfelix994
செந்தூரன் உமது அயலில் மிகமோசமாக வைத்தியசாலைகளில் மகளுக்கு அநீதிநடக்கின்றது அதைத்தட்டிக்கேட்க தைரியம் இல்லாமல், தட்டிக்கேட்டவரருக்கும் முதுகில் குத்தும் வேலையைபார்த்தவர்,இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றதைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா ஒன்றுமே புரியவில்லை.
செந்தூரனின்.நடிப்பு.பிரமாதம்
Real hero is Dr.Archuna ❤❤❤❤❤
எல்லாமே எழுதப்பட்ட கதை
கதையின் வில்லன் - கட்டுரை வாத்தியார்
கதையின் காமெடியன் -கட்டுரை வாத்தியார்
எழுத்து - மேல்மட்டம்
பைனான்ஸ் - மேல் அதிகாரிகள்
பட்ஜெட் - பெட்ரோல் செலவு 12000
படம் -uttar flop
படத்தின் பெயர்?
@@mallikar.e.633 கட்டுரை வாத்தியாரும் 40 மாபியாக்களும்
செந்தூரன் அய்யா ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் வந்த வழியே பார்த்து போங்கோ சரியான வெட்கையாக இருக்கு காத்து உள்ளே வரட்டும்
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
இது போன்ற செயற்பாடுகளில் இருந்தும் சமூக வலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கி இருப்பதும் தான் (நல்ல பெயர்😂😂😂) ஒரே வழி. மருத்துவர் செந்தூரன் அவர்களே நீர் யார் என்று தமிழ்மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
திரை படம் ஓடிவிட்டாத நல்ல திரைகதை மக்களுக்கு காதில் பூ வைக்கவேண்டாம் மக்கள்உங்களை பற்ரி புரிந்து வைத்திருக்கின்றார்கள்
கியரே setting ஆ 😂😂😂செந்தூரா! அருமையான நடிப்பு 😊
நான் மட்டும் ஈழத்தில் இருந்திருந்தால் இன்றே உனக்கு நல்ல பாடம் கற்றுத்தந்தருப்பேன்.
சுப்பர் நாடகம்டா😂😂😊
கள்ளன் கவிதை எழுதி கண்ணீர் விட வேண்டாம்
Dr senthuran அவர்களே யாழில் கைவெட்டபட்ட பெண் பிள்ளைக்கு ஏன் உண்ணா விரதம் இருக்கவில்லை பறுவாயிவ்லை ஊர்ரௌடு சேர்ந்து தேர் இழுத்து விட்டீர்கள் நன்றிகள்
ஆனால் நீங்கள் அளவில் லா தொப்பியை அணிந்து கொண்டு இருக்குது இருக்குது என்று இருக்காமல் வைத்தியர் அர்ச்சனா வுடன் இணைந்து பல வைத்தியர்கள் முன் வந்துள்ளார்கள் எனவே உண்மை உரக்கச் சொல்வோம் என்று நினைத்து முன் வந்தால் மன்னிப்போம் மறப்போம் என மக்கள் பக்கம் நின்றுகொண்டு சேவை செய்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்க லாம் போலி வேஷம் orஇரட்டைவேடம் வேண்டாம் ஓர் சில வைத்தியர் களை காப்பாற்றுவதால் பல ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கையில் மண் தூவுதாக தெரியவிலாலையயா bro🎉❤😂
Well said
Dr .செந்தூரனுக்கு அரசியற் பின்னணி இருக்கிறது .
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
போங்க செந்தூரன் சும்மா Comedy பண்ணாமல். மக்களுக்கு சிரிக்க கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். கடுப்பாக்காமல் தள்ளி நிண்டு வேடிக்கை பாருங்கப்பா😂 போ போ காத்து வரட்டும்😂😂😂😂😂
😂😂😂😂😂
எல்லாம் மூடி மறைக்க😂
இவனை (செந்தூரன நம்பாதீர்கள்
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
Hi bro செந்தூரனுக்கு அங்க அலுவல் இல்லையே Dr Archuna நீதி கேட்டு போகத்தானே உள்ள போட்டினம்நானும் மன்னார்தான் Bro
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
உங்களுக்கு யார் ஒத்துழைப்பு??
திருடன் திருடனுக்கு போராட்டம் 😢😢😢
அவருடைய முழியே சரி இல்லையே..
ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதை
மன்னார் வெயில் கறுத்துபோயிட்டார் பாவம்
Enn Ethattku munnam nala Milk Colour than iruinthara? Summa uirai patti pesamal irugkal
எல்லாம் தெரிந்துதான் செந்தூரன் வந்தாரா? நல்லபெயர் எடுக்க
இவர புடிச்சு ரஷ்யாக்கு அனுப்பினா ரஷ்யா உக்ரயின் பிரச்சினை ஒரே நாளில் முடிந்துவிடும்
ஐயோ சென்தூரனை காப்பாற்றி போட்டார்களே.
வைத்தியரை ஏன் பதவி நீக்கவில்லை?
இதென்ன பித்தலாட்டமா
சாப்பாட்டிற்கு காசில்லையாக்கும் காறாத்தல் பாண் வாங்கிக் குடுங்கோ
இந்த உண்ணாவிரதத்தில் ஒருநேர சாப்பாடு கூட சாப்பிடாமல் இருக்கவில்லை
இந்த கட்டுரை ஆசிரியர் aragala க்கு போயிருந்தால் ஒரே நாளில் நாட்டின் பிரச்சினை எல்லாம் தீர்ந்திருக்கும்
😅😅😅 செந்தூரன் கிளம்பு கிளம்பு
Nee ellam திலீபன் அண்ணா ஆக முடியுமா..
இவ்வளவு நாளும் எங்கே போனார்
குற்றவாளி யாரோ தண்டனை வழங்கப்பட்டது யாரோ
Archchuna sir அதனால தானே சிறைக்குள் சென்றார். அந்த விடையம் குறித்த சட்டம் நடவடிக்கை எடுக்கிறது
அனால் செந்தூரன் இப்போது வந்து உண்ணாவிரதம் இருப்பது என்பது என்ன? செந்தூரன் சூழ்ச்சி முறையில் நடக்குது. அப்படியென்றால் chavakachcheri இல் முன்பு உண்ணாவிரதம் இருக்கலாமே. அர்ச்சுனா sir இந்த விடயமாக உள்ளே போய் சிறையில் இருக்கும் போது இதே senthooran தானே archchuna sir இற்கு எதிராக கவிதை வடித்தார் .அப்போது சிந்துஜா பாவம் என்றும், குழந்தை பாவம் என்றும் கொஞ்சம் கூட தெரியாமல் கோமாவில் இருந்தாரோ? யாரையுமே யாரும் ஏமாற்ற முடியாதது
MS, POLITICIANS BEHIND POLUM
இவ்வளவு நாளும் என்ன பிடுஙகினீர்கள் அர்ச்சனா தெய்வம் அவரால் தான் எல்லாம் நடந்தது back dont speak lie
அர்ச்சுனா தனக்கு விளம்பரம் தேடியதை தவிர என்ன புடுங்கினார்?
@@balakumarparajasingham5971 செந்தூரன் உனக்கு என்னத்தை புடுங்கினாரோ அதை ஏற்கனவே அர்ச்சுனா புடுங்கினார். நீ அண்டைக்கு மன்னார் விளையாட்டரங்குக்கு போயிருந்தால் மக்கள் எல்லோரும் சேர்ந்து உனக்கும் புடுங்கியருப்பாங்க இப்ப நீ இப்படி கருத்து போட்டிருக்கவும் மாட்டாய்.
எம்மோடுபோராடினார்என்றுசெந்தூரன்வைத்தியர்கூரினார்இந்தவைத்தியர்எதற்காகபோராடினார்அர்சனாவைத்தியர்எரித்துவிட்டதீயில்குளிர்காய்கிரார்அப்படிசெய்யாதீர்கள்உங்களுடையபணத்தைக்கொடுத்துநள்ளஜக்கட்டாகவாங்கிபோடுங்கள்குளிராது
குறைந்தது ஒரு மூன்று மணித்தியாலம் கூட இருக்காது போல உங்கட உண்ணாவிரத போராட்டம்😂😂😂😂😂😂😂😂
கருநாய் நிதி உண்ணாவிரதம் நினைவில் வருது..
மானம் கெட்ட பிழைப்பு 😂
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋💞🕌💞⛪💞⛰️......❤ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
டாக்டர்க்கு கிளிக்கில கஸ்டமர் குறைந்ததுட்😂டு
குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர்கள் dr kousalya ஏன் கைது செய்யவில்லை
இது எங்கள் கேள்வி
உண்மை சாவகச்சேரியில் எவ்வளவு பிரச்சனை இருக்கு அதபோய் பார்க்க சொல்லுங்க
இவ்வளவு நாளும் ௭௩்க போனனீயடா
கொட்டை அறுப்பம்
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
இரண்டையும் அறுக்க வேண்டாம் ஒன்றை விட்டு விடவும் அவன் பாவம்😂😂😂😂😂
😂😂😂😂 best actor Senthuran 😂😂😂😂
Dr. Mr. Senthooran, what you talk is too late. Where did you go while Hon. Dr. Archuna was helping so far?
நீல கண்ணீர் வடித்தது போதும் Dr செந்தூரன் தெம்பிருந்தால் யாழில் நடந்த சுகாதார சீர்கேட்டுக்கு நீதிகேட்டு உண்ணாவிரதம் இருங்கள் பார்போம் ""
விற்பனையானவர் வாழ்வு-தினம்
தப்பிதமான நிகழ்வு
அற்புதமான நடிப்பு
பலர் அந்தரங்கம்
அசிங்கமென்பதால்
அவசரத் துடிப்பு
நேற்றைக்கும் இன்றைக்கும் நீளும்
வரும் நாளையில்
எதுவுமே மாறும்....
காட்சிகள்....சாட்சிகளாகும்-கவன் எடுத்தவர்
கைகளே ஓங்கும்
மாட்டிற்கு மட்டுமா சூடு(குறி)
அட மதிகெட்ட மனிதர்க்கும் போடு...
உயிரற்ற பேச்சு. உண்மையான நீதியான நோக்கம் இல்லை. பாடமாக்கி சொல்கிறாரோ? உலகமகா நடிகன். Waste. Total waste.
பாதிக்கப் பட்டவர்களின் நீதி வேண்டி எந்தவித தன்னலம் உள்நோக்கம் அற்ற போராட்டமாயிருந்தால் வரவேற்கப்பட வேண்டும் அதே நேரம் போராட்டடியவர்களுக்கு தண்டனை வழங்குவது எந்தவகையில் சட்டம் இடம் கொடுத்தது தெரியவில்லை !!
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
Dr.aruschuna unga ambei athiradum ❤❤❤❤
சாவகச்சேரி ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடியுமா?செந்தூரன்
பக்கா பிளான் பண்ணி செய்ய பட்ட drama இது. மக்களுக்கு உங்க நாடகம் புரியும் so மூடிட்டு செந்தூரன் போய் உம்மட வேலைய பாரும்
இவன் போய் இனி என்ன வேலையை பாக்கிறது சகோ. யாரும் இவனிட்ட மருந்து எடுக்க போக மாட்டாங்க இவன் யோசிச்சுக்கொண்டு நிக்கிறத்திலயே தெரியல்லயா சகோ.
He acted on insider information.nothing but he has done great.he is a time saver.
Dr Arujan is an honest person. Everyone is aware of this situation . You make unto 21st August 2924.. oh my God!
போட மடை சாம்பிராணி உண்ணாவிரதம் இருந்தது பசிக்கிதா? றொட்டிதுடு போட்டார்களா?
மன்னார் மக்கள் உனக்கு என்ன தர்ம அ கொடுப்பதை மறந்து விட்டார்கள் போல் தப்பித்து விட்டாய்
சிறப்பு நடிகர் செந்தூரன் நடிப்புக்கான பரிசில்களை அவரவர் மனைவி கொடுப்பா யாழ்ப்பாணக் கருணாநிதி😅
பணி இடை நீக்கம் செய்தால் சரியா அவர்களுக்கு தண்டனை இல்லயா பதிக்கப்பட்ட குடும்பத்துக்கு என்ன செய்யபொறிங்கள அந்த பிஞ்சுக் குழந்தையின் எதிர்காலம். என்ன?