#அனுரவிடமிருந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #anurakumaradissanayaka #isaipiriya #islamicpoet
    #அனுரவிடமிருந்து நீதி கிடைக்குமா? ஓர் இஸ்லாமியன் பார்வையில் இசைப்பிரியா மரணம்!
  • РазвлеченияРазвлечения

Комментарии • 44

  • @sweetsour-b7b
    @sweetsour-b7b 8 дней назад +8

    எனது நெஞ்சம் கலங்கி அழுதுவிட்டேன். எழுதிய அந்த கவிஞருக்கு எனது அன்பு நன்றிகள்.

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

  • @Arul-r5e
    @Arul-r5e 8 дней назад +6

    Heart breaking writing of that Islamic poet. Hats off.

  • @Arul-r5e
    @Arul-r5e 8 дней назад +5

    My eyes are tearing 😢

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

  • @Grace-u8w3d
    @Grace-u8w3d 8 дней назад +4

    சரியான சோகம்.

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      கருத்துக்கு நன்றி.

  • @dazzdazz-sz8ug
    @dazzdazz-sz8ug 8 дней назад +4

    Thanks 🙏🏾

  • @Arul-r5e
    @Arul-r5e 8 дней назад +6

    Very sad.

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

  • @sweetsour-b7b
    @sweetsour-b7b 8 дней назад +6

    இசைப்பிரியா மரணத்தையும் விசாரித்து நீதி வழ‌ங்‌க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியில் உள்ள தமிழ் மக்கள் கோரிக்கையொன்றை முன்வைக்க வேண்டும்.

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

  • @sweetsour-b7b
    @sweetsour-b7b 8 дней назад +5

    “காமுகர்களால் சிதைத்தழிக்கப்பட் கார்த்திகைப் பூக்கள்”-மனதைத் தொட்ட வரிகள்.

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      தங்களின் கருத்துக்கு நன்றிகள்.

  • @supatheepan8164
    @supatheepan8164 8 дней назад +7

    நெஞ்சம் கனக்கிறது

    • @Manymore494
      @Manymore494  8 дней назад +1

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

  • @ranjiranji7268
    @ranjiranji7268 8 дней назад +3

    இசைப்பிரியாவின் துயரமும், மரணமும் என்னையும் பாதித்தது இதேகவிதைவரிகள்போலவே.

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      தங்களின் கருத்துக்கு நன்றிகள்.

  • @MasIbra-m9z
    @MasIbra-m9z 8 дней назад +5

    இந்த வரலாறு பலஸ்தீன மண்ணில் தொடர்கதையாக சென்று கொண்டிருக்கிறது. மனிதாபிமானத்தை தேடி அலைய வேண்டிய காலகட்டம்.

    • @sweetsour-b7b
      @sweetsour-b7b 8 дней назад +5

      இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்தவற்றுக்கும் பாலஸ்தீன மக்களுக்கு தற்போது நடப்பவற்றுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுக்கும் கொடுங்கோலர்கள்தான் காரணம்.

    • @MasIbra-m9z
      @MasIbra-m9z 8 дней назад +1

      @@sweetsour-b7b உண்மையில் அதன் வலி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் புரியும்.

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 8 дней назад +2

    தங்கை இசைப்பிரியா என் கண்ணீரால் உன்தன் வேதனைக்கு ஒத்தணம் போடுகிறேன். வார்தைகள் இல்லையம்மா உனக்கு ஆறுதல் சொல்ல!.

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      மிக்க நன்றி.

  • @amma8813
    @amma8813 8 дней назад +2

    😅இதயம் வலிக்கிறது. இதுபோல் பல்லாயிரம் வலிகளைத் தாங்கிய பாவிகள் நாங்கள். இனியாவது எங்கள் உறவுகளுக்கு நீதியும் நிம்மதியும் கிடைக்க எங்களைப்போல் அவலங்களையும் துயரங்களையும் கடந்து இன்று நாட்டின் நிர்வாகத்தைக் கையேற்றிருக்கும் ஜனாதிபதி அவர்களை வேண்டி நிற்கின்றேன்.

  • @aruk3421
    @aruk3421 8 дней назад +2

    No word to express .

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 7 дней назад

    Thankaludaya kanoli karuthu kavalakkurijathu manithanejam mathikkabavillai ellam avan sejal unkal kelvikku bathil kidaikum nanree R

  • @dharmamelchior292
    @dharmamelchior292 6 дней назад

    😭😭😭😭

  • @PKowsala
    @PKowsala 8 дней назад +1

    That's

  • @Bikbos-n2d
    @Bikbos-n2d 8 дней назад +4

    என்ன கொடுமை. முழுமையான கதை இன்னிக்குத்தான் தெரிஞ்சுது. நன்றி. அந்த கவிஞர் கமீதுக்கும் நன்றி.

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      கருத்துக்கு மிக்க நன்றிகள்.

  • @gurunathan7238
    @gurunathan7238 8 дней назад +2

    manitham

  • @தமிழ்ப்புதையல்

    அழ வச்சிட்டீங்கள்.

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      மிக்க நன்றி.

  • @தமிழ்ப்புதையல்

    நானென்டால் கெதியா அழ மாட்டனான். ஆனால் இப்ப அழுதிட்டன். நிப்பாட்ட ஏலாம இருக்கு.

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      கருத்துக்கு நன்றிகள்.

  • @aflalmusthafa5546
    @aflalmusthafa5546 8 дней назад

    திசை மாறுகிறது

    • @Manymore494
      @Manymore494  8 дней назад

      எதைச் சொல்கிறீர்கள்?

  • @PKowsala
    @PKowsala 8 дней назад +1

    That's