இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்தவற்றுக்கும் பாலஸ்தீன மக்களுக்கு தற்போது நடப்பவற்றுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுக்கும் கொடுங்கோலர்கள்தான் காரணம்.
😅இதயம் வலிக்கிறது. இதுபோல் பல்லாயிரம் வலிகளைத் தாங்கிய பாவிகள் நாங்கள். இனியாவது எங்கள் உறவுகளுக்கு நீதியும் நிம்மதியும் கிடைக்க எங்களைப்போல் அவலங்களையும் துயரங்களையும் கடந்து இன்று நாட்டின் நிர்வாகத்தைக் கையேற்றிருக்கும் ஜனாதிபதி அவர்களை வேண்டி நிற்கின்றேன்.
எனது நெஞ்சம் கலங்கி அழுதுவிட்டேன். எழுதிய அந்த கவிஞருக்கு எனது அன்பு நன்றிகள்.
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்.
Heart breaking writing of that Islamic poet. Hats off.
Thank you for your comment.
My eyes are tearing 😢
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்.
சரியான சோகம்.
கருத்துக்கு நன்றி.
Thanks 🙏🏾
You’re welcome 😊
Very sad.
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்.
இசைப்பிரியா மரணத்தையும் விசாரித்து நீதி வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியில் உள்ள தமிழ் மக்கள் கோரிக்கையொன்றை முன்வைக்க வேண்டும்.
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்.
“காமுகர்களால் சிதைத்தழிக்கப்பட் கார்த்திகைப் பூக்கள்”-மனதைத் தொட்ட வரிகள்.
தங்களின் கருத்துக்கு நன்றிகள்.
நெஞ்சம் கனக்கிறது
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்.
இசைப்பிரியாவின் துயரமும், மரணமும் என்னையும் பாதித்தது இதேகவிதைவரிகள்போலவே.
தங்களின் கருத்துக்கு நன்றிகள்.
இந்த வரலாறு பலஸ்தீன மண்ணில் தொடர்கதையாக சென்று கொண்டிருக்கிறது. மனிதாபிமானத்தை தேடி அலைய வேண்டிய காலகட்டம்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்தவற்றுக்கும் பாலஸ்தீன மக்களுக்கு தற்போது நடப்பவற்றுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுக்கும் கொடுங்கோலர்கள்தான் காரணம்.
@@sweetsour-b7b உண்மையில் அதன் வலி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் புரியும்.
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்
தங்கை இசைப்பிரியா என் கண்ணீரால் உன்தன் வேதனைக்கு ஒத்தணம் போடுகிறேன். வார்தைகள் இல்லையம்மா உனக்கு ஆறுதல் சொல்ல!.
மிக்க நன்றி.
😅இதயம் வலிக்கிறது. இதுபோல் பல்லாயிரம் வலிகளைத் தாங்கிய பாவிகள் நாங்கள். இனியாவது எங்கள் உறவுகளுக்கு நீதியும் நிம்மதியும் கிடைக்க எங்களைப்போல் அவலங்களையும் துயரங்களையும் கடந்து இன்று நாட்டின் நிர்வாகத்தைக் கையேற்றிருக்கும் ஜனாதிபதி அவர்களை வேண்டி நிற்கின்றேன்.
No word to express .
Thank you.
Thankaludaya kanoli karuthu kavalakkurijathu manithanejam mathikkabavillai ellam avan sejal unkal kelvikku bathil kidaikum nanree R
😭😭😭😭
That's
என்ன கொடுமை. முழுமையான கதை இன்னிக்குத்தான் தெரிஞ்சுது. நன்றி. அந்த கவிஞர் கமீதுக்கும் நன்றி.
கருத்துக்கு மிக்க நன்றிகள்.
manitham
Thank you.
மிக்க மகிழ்ச்சி.
அழ வச்சிட்டீங்கள்.
மிக்க நன்றி.
நானென்டால் கெதியா அழ மாட்டனான். ஆனால் இப்ப அழுதிட்டன். நிப்பாட்ட ஏலாம இருக்கு.
கருத்துக்கு நன்றிகள்.
திசை மாறுகிறது
எதைச் சொல்கிறீர்கள்?
That's