என்னால் ஏமாற்றப்பட்டவராகள் யாருமே இல்ல. மாறாக என்னை ஏமாற்றியவராகள் அதிகம் ஏமாற்றப்பட்டது அதிகம் வாழ்க்கையே ஏமாந்து போய் இருக்கேன் ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்ல😢😢😢😢😢😢😢😢
உலக திரை உலகின் ஒரே ஒரு சகலகலாவல்லவன் எங்கள் டி. ராசேந்தர் வேறு எவரேனும் இருந்தால் சொல்லுங்கள் எவரும் இல்லை கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் ,இசை,ஒலி&ஒளிப்பதிவு,அரங்கமைப்பு, இயக்கம்,தயாரிப்பு திமிராக சொல்லுங்கள் டி.ராசேந்திரன்
அழகான வரிகள் வெறுத்துப்போன வாழ்க்கை மனிதனின் சோகம் ஒருதலையாக இருந்துவிட்டதால் நெருங்கி வந்து நெருப்பு போல இருப்பவர்கள் மனது கல் நெஞ்சம் காலத்தை மாற்ற முடியாது காவியங்கள் தோற்பதில்லை
என்னால் ஏமாற்றப்பட்டவராகள் யாருமே இல்ல. மாறாக என்னை ஏமாற்றியவராகள் அதிகம் ஏமாற்றப்பட்டது அதிகம் வாழ்க்கையே ஏமாந்து போய் இருக்கேன் ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்ல😢😢😢😢😢😢😢😢
காசு கொடுத்து ரீசார்ஜ் செய்து விட்டு உங்கள் விளம்பரத்தை நான் ஏன் பார்க்க வேண்டும் தயவு செய்து பதில் வேண்டும்
உலக திரை உலகின் ஒரே ஒரு சகலகலாவல்லவன் எங்கள் டி. ராசேந்தர் வேறு எவரேனும் இருந்தால் சொல்லுங்கள் எவரும் இல்லை கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் ,இசை,ஒலி&ஒளிப்பதிவு,அரங்கமைப்பு, இயக்கம்,தயாரிப்பு திமிராக சொல்லுங்கள் டி.ராசேந்திரன்
Yappa ennada
Nelaoo theindhu valarum aavalni neeivo theivadhu ellai ellai
எனக்கு பிடித்த பாடல் சூப்பர்
காலங்கள் எவ்வளவுதான் மாறினாலும் இந்தமாதிரி அமுது எல்லா காலங்களிலும் கேட்க கூடியவை
சூப்பர் சோங்
காலத்தால் அழியாத காவியங்களில் இதுவும் ஒன்று......
பழையஞாபகம்வந்ததே
அழகான வரிகள் வெறுத்துப்போன வாழ்க்கை மனிதனின் சோகம் ஒருதலையாக இருந்துவிட்டதால் நெருங்கி வந்து நெருப்பு போல இருப்பவர்கள் மனது கல் நெஞ்சம் காலத்தை மாற்ற முடியாது காவியங்கள் தோற்பதில்லை
Sema super
எனக்கு பிடித்த பாடல்
அருமையான பதிவு ❤️❤️❤️❤️❤️❤️👍
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Nice song idha kekuradhuku rompa rompa nalla iruku
நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா 😢😢😢💔 எனக்காகவே எழுதிய பாடல் 👍
Super songs
அருமை யான படால்கள் இது எதுவுமே சில காலம். கணேஷ்
அருமை👍👌