- Видео 8
- Просмотров 41 295
Ravi Chandran
Добавлен 20 ноя 2018
Видео
Bro.Godwin Moses "Careful about your words" WhatsApp status
Просмотров 1,2 тыс.6 лет назад
Bro.Godwin Moses message
Bro.Godwin Moses "What God Wants from You" WhatsApp status
Просмотров 9456 лет назад
Bro.Godwin Moses message
Bro.Godwin moses warning message to Elders in church
Просмотров 3,8 тыс.6 лет назад
BRO.GODWIN MOSES MESSAGE
Bro.Godwin Moses message about discipline in churches
Просмотров 21 тыс.6 лет назад
GODWIN MOSES MESSAGES
Bro.Agathiyan Enakkaga Uyirthandha Full Tamil Christian song
Просмотров 9 тыс.6 лет назад
Bro.AGATHIYAN SONGS
Bro.Godwin Moses Message about Christmas
Просмотров 1,3 тыс.6 лет назад
Bro.Godwin Moses Message about Christmas
Rev.per. ramashvictor.sis. jenifer.super.powerful.msg
Praise the Lord Amen 🙏
ஐயா.உங்களை வாழ்த்துகிறேன்னு.மட்டும்.சொல்லுங்க..ஆசீர்வதிக்கிறேன்.சொல்லுறது.எனக்குபிடிக்கவில்லை..தேவன் ஒருவரே அவர்மட்டும் தான் ஆசீர்வதிக்கனும்..சீனியர் (சிட்டிசனும்.பார்ப்பார்களே)
🔥
Aman Aman Aman
Number please
Brother
Number please Brother please
எனக்காக உயிர் தந்த பிராண நாயகா ! குற்றம் ஏதும் செய்யாத புருஷோத்தமா ! - 2 பாவியை மீட்க வந்த ஜெகத்ரட்ச்சகனே ! - 2 குற்றவாளி என்ற பட்டம் பெற்ற தியாகராஜனே ! - 2 (எனக்காக) மரித்தப்பின் உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள தெய்வமே !- 2 பரிசுத்தமாய் வாழ்வதர்க்கு உதவி செய்யும் தெய்வமே ! -2 (எனக்காக) ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவ தெய்வமே! - 2 தற்கொலையை தடுத்து என்னை வாழவைத்த தெய்வமே! - 2(எனக்காக) தமிழ் வார்த்தையின் அர்த்தம்: பிராணன் = உயிர், ஜீவன் நாயகன் = தலைவன் புருஷோத்தமா = புருஷர்களில் உத்தமன் ஜெகத்ரட்ச்சகனே = உலக இரட்சகன் தியாகராஜனே = தியாகம் செய்த (பலியான) ராஜன் ஜீவனுள்ள தெய்வமே = உயிருள்ள தெய்வம் சமத்துவ தெய்வமே = (சமம் + தத்துவம் = சமத்துவம் ) பிரிவினை பார்க்காத தெய்வமே
Why this man proclaiming Christ as a villain.... He is our savior. Only one thing we must do , love the lord your God with all your heart, mind and soul. Very thing will be lead by him.
Amen🙏✋
Poda fraudu
PRAISE THE LORD
PRAISE THE LORD
Amen hallelujah it's true pr
பாஸ்டர் உங்க பிரசங்கங்கள் கேட்கும் போது எல்லாம் பக்தி வைராக்கியம் கொண்ட பினெகாஸ். இஸ்ரவேல் ஜனங்கள் மேல் பாரமும் வைராக்கியமும் கொண்ட நெகேமியா. யோவான்ஸ்நானகன் தைரியமாக விரியன் பாம்பு குட்டிகளே.. பிரசங்கம் பன்னாங்க இவங்களை மாதிரி நீங்களும். உண்மை யுள்ள ஆவிக்குரியவன் கண்டிப்பாக செதுக்கப்படுவான்
Amen hallelujah🙌
Amen Hallelujah
Amen Jesus love you Jesus
Amen
Sir,Neenga nalla preach pannina,Avan een mobile paarkaporaan. Neengale sollunga sir.
Super question 😂🤝
Powerful msg.👍
ruclips.net/user/shortsklUFbmM4e0w?feature=share
ruclips.net/user/shortsklUFbmM4e0w?feature=share
Amen echharippin seithi
Wonder ful divine version
Superb
🙏🙏
எனக்காக உயிர் தந்த பிராண நாயகா ! குற்றம் ஏதும் செய்யாத புருஷோத்தமா ! - 2 பாவியை மீட்க வந்த ஜெகத்ரட்ச்சகனே ! - 2 குற்றவாளி என்ற பட்டம் பெற்ற தியாகராஜனே ! - 2 (எனக்காக) மரித்தப்பின் உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள தெய்வமே !- 2 பரிசுத்தமாய் வாழ்வதர்க்கு உதவி செய்யும் தெய்வமே ! -2 (எனக்காக) ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவ தெய்வமே! - 2 தற்கொலையை தடுத்து என்னை வாழவைத்த தெய்வமே! - 2(எனக்காக)
Please send english lyrics I am telugu
@@k.aronsureshkannan1031 okay
Ennakaga uirr thandha prana jayaga❤️❤️❤️❤️❤️
Good Jesus wades
Bro. Godwin Moses can I get your contact no.
9840553311
ruclips.net/user/shortsklUFbmM4e0w?feature=share
Sabaiye online la (cel phone la)than nadakkuthu enna panrathu pastor..
but when you are in chuch you must keep mobile off. Even today i see many youth play online games sitting at the last row....its patetic. What pastor says is correct. Discipline is very important.
Pastor, today online class online service online medical CONCELTENT online burial online visiting online working online marriage, kindly speak about it, today we (parent) forcibly giving mobile phone to our children, (todayit's Nessary)kindly speak about it, this all right or wrong
வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
Brothers anybody.i want send to paster agathiyan.contact number.
ruclips.net/video/t2PpL_lcGsU/видео.html கிறிஸ்தவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய video
God bless your Ministry.
Amen
👌
Amen
Amen
17வருடம் என் வாழ்க்கை கண்ணீர் கவலை மன பாரங்கள் என்னுடைய முரட்டு குணம் எல்லாம் இந்த சிரிப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சியின் மூலம் இயேசுவின் அன்பு ஒரே நாளில் மாற்றி போட்டது இயேசுவின் நாமம் மகிமை படுவதாக ஆமேன் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதித்து வழிநடத்துவாராக ஆமேன் நன்றி
Message super brother
Pastor pl send to me daily devotion with song n daily verse
Nice song super uncle
இயேசு பாவிகளையல்ல பரலோகம் செல்ல தங்கள் கிரியைகளை நம்பி தன்னை புறக்கணித்த பரிசேயர்கள் வேதபாரகர்களைத்தான் "உங்களுக்கு ஐயோ" என்று கடுமையாக திட்டினார். இந்த சுயநீதி அதிபிரசங்கிக்கு அது புரியவில்லை.
Praise the Brother. Nice msg Amen
Yes. Hallelujah. No one said when I was young. God bless you brother
Amen Haleluah Glory to God
Understand onething we are the church of god not the building, it is place to gather
Brother stop talking filthy and bad , bible has no words like this , god has not given permission to curse anyone
Brother Jesus is a merciful god he is not a god to cut their children’s leg , don’t preach ur own thoughts , and don’t preach wrong about Jesus
You have rights to give suggestion. But Mind Your words. Who give the rights to You..?