- Видео 89
- Просмотров 71 848
Mudhalmozhi
Индия
Добавлен 26 мар 2023
கணவனை பற்றிய மனைவியின் புரிதல்
கதை சொல்லிப் பெயர்: தேன்மொழி ரெங்கராஜன்
கதை பெயர்: புருஷ மனசு
விமலா தன் கணவரை எவ்வாறு புரிந்து கொள்கிறாள் என்பதை மிக அருமையாக நம்மை கதைக்குள் கொண்டு செல்கிறார் கதை சொல்லி தேன்மொழி ரெங்கராஜன்.
ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதே குடும்பம்.
உங்களுடைய கதையை நீங்கள் கூற விரும்பினால் கீழுள்ள link ஐக் Click செய்யவும்👇🏻
( bit.ly/45Tt2Xp )
#தமிழ் #mudhalmozhi #tamil #tamilkadhaigal #story #tamilstories #கதைகள் #kadhaigal #mudhal #mozhi #புருஷமனசு #kathaiyaarambam #கதையாரம்பம்
கதை பெயர்: புருஷ மனசு
விமலா தன் கணவரை எவ்வாறு புரிந்து கொள்கிறாள் என்பதை மிக அருமையாக நம்மை கதைக்குள் கொண்டு செல்கிறார் கதை சொல்லி தேன்மொழி ரெங்கராஜன்.
ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதே குடும்பம்.
உங்களுடைய கதையை நீங்கள் கூற விரும்பினால் கீழுள்ள link ஐக் Click செய்யவும்👇🏻
( bit.ly/45Tt2Xp )
#தமிழ் #mudhalmozhi #tamil #tamilkadhaigal #story #tamilstories #கதைகள் #kadhaigal #mudhal #mozhi #புருஷமனசு #kathaiyaarambam #கதையாரம்பம்
Просмотров: 59
Видео
பிரிவும் நட்புக்கான அடையாளம்
Просмотров 3810 месяцев назад
கதை சொல்லிப் பெயர்: தேன்மொழி ரங்கராஜன் கதை பெயர்: நட்பு நட்பினால் விளையும் பிரச்சனையை அறிந்து அதை அப்பொழுதே விலகிச் செல்வது மிக உன்னதமான நட்பின் பண்பு. இதை இக்கதையின் மூலம் மிக சிறப்பாக விளக்குகிறார் கதை சொல்லி தேன்மொழி ரெங்கராஜன். அனைவரும் இந்த கதையைக் கேட்டு மகிழவும். உங்களுடைய கதையை நீங்கள் கூற விரும்பினால் கீழுள்ள Link ஜக் Click செய்யவும்👇🏻👇🏻 ( bit.ly/45Tt2Xp ) #தமிழ் #mudhalmozhi #tamil #m...
உயர்வு என்பது மனதில் உள்ளது!
Просмотров 16011 месяцев назад
கதை சொல்லிப் பெயர்: உயர்வும் தாழ்வும் கதை பெயர்: ஶ்ரீநிதி சிவகாமி உயர்வு தாழ்வு என்று மிக உயர்ந்த கதையை தனது இளங்குரலில் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார் கதை சொல்லி ஶ்ரீநிதி சிவகாமி. இதுபோல் உங்கள் குழந்தைகளும் கதை சொல்ல விரும்பினால் கீழே உள்ள இணையதளத்திற்கு சென்று பதிவிடவும்👇🏻 ( bit.ly/45Tt2Xp ) #தமிழ் #mudhalmozhi #tamil #tamilkadhaigal #story #tamilstories #கதைகள் #kadhaigal #mudhal #mozhi #உய...
மனித அன்பே உயரானது
Просмотров 8511 месяцев назад
கதை சொல்லிப் பெயர்: பானுபிரியங்கா கதை பெயர்: அடுக்கு மாடி குடியிருப்பு அடுக்கு மாடி குடியிருப்பு என்ற தலைப்பில், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்தை வெறும் நான்கு நிமிடங்களில் அருமையாக எடுத்துரைத்தார் கதை சொல்லி பானுபிரியங்கா அவர்கள். இது போன்ற கதைகள் உங்களுக்கு தெரியும் என்றால் அதை உலகுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுடைய கதையை நீங்கள் கூற விரும்பினால் கீழுள்ள link ஐக் Click செய்யவும்👇🏻 ( b...
ஏழைகளின் வாழ்வுடன் விளையாட்டு
Просмотров 12211 месяцев назад
கதை சொல்லிப் பெயர்: கிருத்திகா கதை பெயர்: ராஜா வந்திருக்கிறார் விளையாட்டாக கூறும் வார்த்தைகளால் அவர்கள் உடைய வாழ்வு எவ்வாறு பாதிக்கிறது அதை அவர்கள் உணர்ந்து எப்படி அதை விளையாட்டாகவே எடுத்து கொண்டு நகர்கின்றனர் என்று மிக அருமையாக எடுத்துரைத்துள்ளார் கதை சொல்லி கிருத்திகா. அனைவரும் இந்த கதையைக் கேட்டு மகிழவும். உங்களுடைய கதையை நீங்கள் கூற விரும்பினால் கீழுள்ள Link ஜக் Click செய்யவும்👇🏻👇🏻 ( bit.ly...
உத்திரகோசமங்கை
Просмотров 76Год назад
கதை சொல்லிப் பெயர்: கிருத்திகா கதை பெயர்: உத்தரகோசமங்கை உத்திரகோசமங்கை எனும் கதையின் மூலம் நமக்கு மிக முக்கியமான ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார் கதை சொல்லி கிருத்திகா. இந்த கதையின் ஆழத்தை ஓரிரு வரிகளால் விவரிக்க இயலாது. அனைவரும் இந்த கதையைக் கேட்டு மகிழவும். உங்களுடைய கதையை நீங்கள் கூற விரும்பினால் கீழுள்ள Link ஜக் Click செய்யவும்👇🏻👇🏻 ( bit.ly/45Tt2Xp ) #தமிழ் #mudhalmozhi #tamil #mozhi ...
இந்த சின்ன விஷயத்துல, இப்படி ஒரு கதையா??
Просмотров 43Год назад
கதையாரம்பம்: கதை சொல்லிப் பெயர்: ஃபிசா சலீம் கதை பெயர்: காகமும் குயிலும். காக்கை குயிலின் கூட்டை காப்பதில் இப்படியும் ஒரு கதை உள்ளதா என்று நம்மளை நாமே சிந்திக்க வைக்கும் இந்த கதையை மிக அருமையாக எடுத்துரைக்கிறார் ஃபிசா சலீம். இதன் மூலம் நம் வாழ்நாளில் நடக்கின்ற அனைத்தையும் வேறொரு கோணத்தில் பார்க்க முடியும் என நம்மை சிந்திக்க வைக்கிறது இந்த கதை. இதை போல் நீங்களும் கதை சொல்ல ஆர்வத்துடன் இருக்குறீர...
நம் வாழ்க்கையை தீர்மானிப்பது கர்மாவா இல்லை நாமா??
Просмотров 120Год назад
கதையாரம்பம்: கதை சொல்லிப் பெயர்: தேன்மொழி ராஜமாணிக்கம் கதை பெயர்: கர்மத்தின் பலன் நாம் நமது முந்தைய ஜென்மத்தின் செய்த கர்ம வினை இந்த ஜென்மத்தில் அதனுடைய பலன் கிடைக்கும் அதனால் நாம் இந்த ஜென்மத்தில் நம்மால் முடிந்த இயன்ற உதவியை செய்து நம் கர்ம வினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அழகாக கூறியுள்ளார் தென்மொழி ராஜமாணிக்கம். #mozhi #mudhal #mudhalmozhi #தமிழ் #tamil #tamilnadu #story #karma #katha...
பொறுமை எனும் பொக்கிஷம்! - தேன்மொழி ராஜமாணிக்கம்
Просмотров 227Год назад
கதை எண் - 4 கதை சொல்லிப் பெயர்: தேன்மொழி ராஜமாணிக்கம் B.Sc பிறந்த ஊர்: கல்லல் மனை புகுந்த ஊர்: கண்டரமாணிக்கம் இருப்பு: சிறுவாணி நீர் பாயும் கோவை! தாய்த் தமிழில் தணியாத தாகம்! ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவி புனைந்துள்ளேன் சென்றாண்டு கோவை இலக்கிய விழாவில் செந்தமிழரசி பட்டம்! இந்தாண்டு சிறந்த பட்டி மன்றப் பேச்சாளர் விருது! மேலும் இளந்தமிழ் மன்றம் நடத்திய பனை ஓலைக் கவிப் போட்டியில் உலக சாதனையாளர் விரு...
கதையாரம்பம், எப்படி உங்களுடைய கதைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்வது??
Просмотров 65Год назад
நீங்கள் கதை சொல்பவரா??? உங்களுடைய கதைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழ் கதைகளை கண்டு எடுப்பதும் அதை நம் தலைமுறைக்கு எடுத்து செல்லவும், இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. கதையாரம்பம் நிகழ்ச்சியில் பங்குகொள்ள கீழுள்ள Link ஜக் click செய்து பதிவு செய்யவும்: (mudhalmozhi.org/கதையாரம்பம்/) பதிவு செய்த பின் இந்த video வை பின் தொடர்ந்து எங்களுடன் பகிரவும். உங்களுடைய கதைகளுக்...
மனம் தான் அனைத்திற்கும் காரணம்
Просмотров 254Год назад
எங்களின் ஆரம்பத்திற்கு ஓர் தொடக்கம் கொடுத்ததற்கு நன்றி 🙏ஜெய மீனாட்சி. கதையாரம்பம்: கதை சொல்லிப் பெயர்: ஜெய மீனாட்சி கதை பெயர்: மனம் நம் சமூகம் கதைகள் கேட்டு வளர்ந்த சமூகம், நம்முடைய கனவுகள் கதைகளால் மட்டுமே வளர்ந்தவை அந்த கனவுகளை கதைகளால் மீட்டெடுக்க இந்த கதை ஆரம்பம். இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், உங்களுக்குள் தெரிந்த கதை, நீங்கள் கேட்ட கதை என்று எவ்வித கதையாக இருக்கலாம். உலகிற்கு கதை...
உலக வர்த்தகம் திறந்தே இருக்கிறது
Просмотров 58Год назад
பேச்சாளர்: திரு சோழ நாச்சியார் இராஜசேகர் இந்தியாவின் பொருளாதாரம் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் தான் உயரும் என சிறந்த முறையில் எடுத்துரைக்கிறார் திரு சோழ நாச்சியார் இராஜசேகர். #mudhalmozhi #தமிழ் #naalaiyathamizhar #mozhi #mudhal #tamilnadu #indianeconomy #investorsmeet #investor #chamberofcomerece
பூமியின் காவலர்கள் நாம் | திரு ஓசை காளிதாஸ் | நாளைய தமிழர்
Просмотров 58Год назад
பூமியின் காவலர்கள் நாம் | திரு ஓசை காளிதாஸ் | நாளைய தமிழர்
வானிலை பற்றிய அறிவை மறந்து விட்டோம் - விளக்குகிறார் முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்
Просмотров 56Год назад
வானிலை பற்றிய அறிவை மறந்து விட்டோம் - விளக்குகிறார் முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்
நல்ல நுண்ணுயிரிகளை பயிர் செய்வோம் | முனைவர் பி இராதாகிருஷ்ணன் | நாளைய தமிழர்
Просмотров 36Год назад
நல்ல நுண்ணுயிரிகளை பயிர் செய்வோம் | முனைவர் பி இராதாகிருஷ்ணன் | நாளைய தமிழர்
இரண்டு நிமிடங்கள் போதும் - உங்கள் வாழ்வை உயர்த்த | திருமதி விஜயா சிவப்பிரகாசம் | நாளைய தமிழர்
Просмотров 286Год назад
இரண்டு நிமிடங்கள் போதும் - உங்கள் வாழ்வை உயர்த்த | திருமதி விஜயா சிவப்பிரகாசம் | நாளைய தமிழர்
தன்னம்பிக்கை - அதுதானே எல்லாம் | திரு இராம்ஸ் முத்துக்குமரன் | நாளைய தமிழர் #தமிழ்
Просмотров 50Год назад
தன்னம்பிக்கை - அதுதானே எல்லாம் | திரு இராம்ஸ் முத்துக்குமரன் | நாளைய தமிழர் #தமிழ்
வாழ்வே...... நீ எங்கிருக்கிறாய் | திருமதி பாத்திமா | நாளைய தமிழர் #latestspeech
Просмотров 122Год назад
வாழ்வே...... நீ எங்கிருக்கிறாய் | திருமதி பாத்திமா | நாளைய தமிழர் #latestspeech
சிரிங்க...ஆனா சிரிக்காதீங்க | திரு முருகானந்தம் | நாளைய தமிழர்
Просмотров 329Год назад
சிரிங்க...ஆனா சிரிக்காதீங்க | திரு முருகானந்தம் | நாளைய தமிழர்
தமிழர் வழிபாடு | திரு சத்தியவேல் முருகனார் | நாளைய தமிழர் #mudhalmozhi #தமிழ் #ஆன்மிகம்
Просмотров 94Год назад
தமிழர் வழிபாடு | திரு சத்தியவேல் முருகனார் | நாளைய தமிழர் #mudhalmozhi #தமிழ் #ஆன்மிகம்
தமிழா - நாம் பேசுவது தமிழா? | திருமதி முத்து கனகலட்சுமி | நாளைய தமிழர்
Просмотров 1,7 тыс.Год назад
தமிழா - நாம் பேசுவது தமிழா? | திருமதி முத்து கனகலட்சுமி | நாளைய தமிழர்
சிற்றூரிலும் மெய்நிகர் (Ecom) வர்த்தகம் | திரு இராம் பிரசாத் | நாளைய தமிழர்
Просмотров 35Год назад
சிற்றூரிலும் மெய்நிகர் (Ecom) வர்த்தகம் | திரு இராம் பிரசாத் | நாளைய தமிழர்
நாளைய இசைக் கோவை | சென்னை மெட்ரோ | நாளைய தமிழர்
Просмотров 37Год назад
நாளைய இசைக் கோவை | சென்னை மெட்ரோ | நாளைய தமிழர்
அயலகத்தமிழர் வாழ்வும் வளமும் | திரு பாலா சுவாமிநாதன் | வட அமெரிக்க தமிழ் சங்கம் - தலைவர்
Просмотров 77Год назад
அயலகத்தமிழர் வாழ்வும் வளமும் | திரு பாலா சுவாமிநாதன் | வட அமெரிக்க தமிழ் சங்கம் - தலைவர்
சரியாக எழுதத் தெரியுமா உங்களுக்கு? | திருமதி வேண்மாள் நன்னன் | நாளைய தமிழர்
Просмотров 116Год назад
சரியாக எழுதத் தெரியுமா உங்களுக்கு? | திருமதி வேண்மாள் நன்னன் | நாளைய தமிழர்
நாளைய தமிழரின் ஒருங்கிணைந்த வேளாண்மை | திரு இராம கதிரேசன் | துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
Просмотров 35Год назад
நாளைய தமிழரின் ஒருங்கிணைந்த வேளாண்மை | திரு இராம கதிரேசன் | துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
பழமையை மீட்டெடுப்போம் | திருமதி விசாலாட்சி பழனியப்பன் | நாளைய தமிழர்
Просмотров 578Год назад
பழமையை மீட்டெடுப்போம் | திருமதி விசாலாட்சி பழனியப்பன் | நாளைய தமிழர்
படிப்பை பிடித்துக் கொள் | திரு நந்தகுமார் | நாளைய தமிழர் #mudhalmozhi #தமிழ்
Просмотров 47Год назад
படிப்பை பிடித்துக் கொள் | திரு நந்தகுமார் | நாளைய தமிழர் #mudhalmozhi #தமிழ்
அறம் ஒன்றே போதும் | திரு விஜய் சீதாராமன் | நாளைய தமிழர் #mudhalmozhi #தமிழ்
Просмотров 77Год назад
அறம் ஒன்றே போதும் | திரு விஜய் சீதாராமன் | நாளைய தமிழர் #mudhalmozhi #தமிழ்
அருமை ஐயா 🙏🏼
❤❤❤
பேராசிரியர் முத்து கனகலட்சுமி அவர்கள் சொல்வது அறிவுக்கு பொருத்தமா இருக்கா என்பதை மட்டும் பாருங்கள் ஆடையை பற்றி பேச வேண்டாம்
🎉🎉🎉🎉
திருமா போன்றவர்கள் தமிழ் பாசறை அமைப்பை ஏற்படுத்தி அதில் தமிழர்களது உண்மையான வரலாற்றினை பயிற்றுவிக்க வேண்டும். மேலும் தமிழிசை, தமிழ் நாடகம் தெருக்கூத்து போன்ற கலைகளையும் ஆதரிக்க வேண்டும்.
தமிழன் தனித்துவமானவன். மேன்மையான நாகரிகத்தை கொண்டவன்.
அருமையானப் பதிவு.
Suthu
தமிழில் 31 எழுத்துக்கள் மட்டுமே--சிறப்பு,--ஒரு வரி --கீற்று
ஏன் ம்மா! உச்சரிப்பு சரியா இருந்தாதான் எழுத்துப்பிழைகள் வராதுன்னு சொல்லிக்கொடுக்காம இப்படி மூடநம்பிக்கையான விசயம் (நரம்பு பலப்படுத்தும், நாக்கு கூராகும்) எல்லாம் தேவையா?! நீங்கள் சொல்வதற்கெல்லாம் scientific proofs இருந்தா மட்டும் சொல்லுங்க. இல்லை ன்னா தவிர்த்திடுங்க! அப்படி scientific prrofs இல்லை ஆனா மரபுவழியா சொல்லப்படுதுன்னா அப்படியே மரபுவழிச்செய்தி ன்னு சொல்லிடுங்க!
அவங்க ஆடை தமிழர் மரபின் படி இல்லையே
ண், ள், ழ், ற வரும் சொற்களை நன்கு நாக்கை மடித்து, (வல்லினம் கூட) முறையாக உச்சரித்து பாருங்கள், வாய், நாக்கு, வயிறு அனைத்தும் வேலை செய்யும். தமிழை அதன் உச்சரிப்புடன் தூய தமிழில் ( பேச்சு வழக்கு இல்லை) படித்தால் ஒரு தவம் செய்த மாதிரி மனம் ஒருமுகப்படும். இந்த அளவு நாக்கை உள் மடித்து உச்சரிக்கும் வேறு மொழி இருந்தால் சொல்லவும்.
தமிழ் இயற்கை மொழி, தமிழ்ச் சித்தர்களால் செதுக்கப்பட்ட மொழி. எல்லாச் சொல்லும் பொருளுடைத்தே! ஒவ்வொரு சொல்லின் மூலத்தை தெரிந்து கொண்டால் எப்படி அறிவுபூர்வமாக அறிவியலாக செதுக்கப்பட்ட மொழி என்று தெரியும்!
தங்களுக்கு தலை தாழ்ந்த நன்றிகள் உரித்தாகுக.
நன்றி
Dravidan means thirudan ok
ஓன்னு மழுங்கி மொக்கையா போச்சு
கற்பிப்பதற்கு நன்றி அண்ணே
தமிழுக்கென்று...தனி வரலாறு.மொழி.மருத்துவம்.கலை..விஞ்ஞானம்.நவினம்..அனைத்தும்.இருந்துள்ளது.தன் இனம்.மொழி வரலாறு.அறியாத.கூட்டம்அழிந்து.விடும்.......
மன்னர் மன்னன்🔥🙏🔥
ஆரியமும் திராவிடமும் தமிழர்களின் எதிரிகள். அப்புறபடுத்தப்பட வேண்டியது.
Great 👍
So great and supper and everything is correct
ராஜராஜ சோழன் நூல் எங்கு கிடைக்கும். விலை என்ன தெரிவிக்கவும்.
மன்னர் மன்னன் ஒரு பார்ப்பனக் கைக்கூலி! கள்ளர் சாதி வெறியன்! இந்த பயல் வரலாற்றை திரித்து கூறுகிறான்! சோழ மன்னர்கள் அன்றய தமிழர்களின் விலை நிலங்களை பிடிங்கி பார்ப்பன நாய்களுக்கு அழகிய பார்ப்பாத்திகளுக்காக தானமாகக் கொடுத்ததை இவன் மறைத்து தவறான வரலாற்றை பிதற்றுகிறான்! சதுர்வேதி மங்களங்களும், இழிநிலங்களும் சோழர் ஆட்சி காலத்தில் தான் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது! ராஜராஜன் அவன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் கருவறையில் பூசை செய்ய முதன் முதலில் பார்பனர்களை மட்டும் அனுமதித்தது தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய பிழை! இதனை எதிர்த்து அன்றய ராஜகுரு கருவூரார் (சித்தர்) தஞ்சையிலிருந்து அகன்று கருவூர் சென்று வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது!
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
❤❤
Story rombha nalla iruku. Konjam indha mari neraya stories upload pannunga thanks
அருமை அருமை
❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம்சாந்தி! மிக அருமை
Super
Super
இன்று AAA college இல் நடத்திய பகுதி அருமை எளிதாக கற்பிக்க பயன்படும்.
தமிழ் மொழி பாரம்பரியம் மற்றும் அதன் மக்கள் வரலாறு பற்றிய புகழ்பெற்ற விளக்கம். நா தமிழ்ப் பல்கலைக்கழக அறிஞர்களும் ஆசிரியர்களும் தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் எழுந்திருங்கள். வாழ்த்துகள் .
Brilliant explanation on Thamil language, tradition and its people's history.
Very beautifully narrated Osho ‘s story regarding , mind , nature , humbleness and about forgiveness 👏🏻👏🏻👏🏻👏🏻
தமிழ் வங்கி!!.. ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு. ஒன்றுபடுவோம்.உயர்வோம். நன்றி.
He Mr. Mannar Mannan is great history researcher, author and Speaker. We tamils are gifted and should be grateful to him. We Tamils must respect and support them to support us with this great knowledge 🙏🙏. God bless this extraordinary gentlemen 🙏🙏
சிறப்பு... வாழ்த்துகள் மேம்
தெளிவான மிகத் தேவையான உரை. முனைவருக்கு மனமார்ந்த நன்றி.
இந்த சேனல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 💞
மிக்க நன்றி ❤️🤝
எளிய தமிழில் அடிப்படையான கருத்தை சிறப்பாக எடுத்துரைத்த அய்யா அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
சிறப்பு ஐயா...
Arumai🎉
அருமை அருமை ஆச்சி இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள பதிவு😊😊😊❤❤❤
தாலாட்டு அருமையாக பாடினீர்கள் ஆச்சி. நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டோம். நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி சாந்தி, சதாபிசேகம், மகாசிவம் செய்துகொள்ள சிதம்பரேஷ்வரரையும், சிவகாமி அம்மனையும் வேண்டுகிறேன்.
தமிழுக்கும் அமுதென் று பேர்
Super aythanti
Very good information Achi 🎉
நல்ல தகவல் . முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் ஆச்சி.🎉🎉🎉🎉🎉
மிகவும் அருமை.
Super achi